மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் பரகஹதெனிய புஸ்வெல்ல வீதியில் இடம்பெற்றுள்ளது. சிங்கபுர பரகஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக சிகிச்சை சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பரகஹதெனிய புஸ்வெல்ல வீதியில் சிங்கபுர பிரதேசத்தில் பரகஹதெனியவில் இருந்து புஸ்ஸல்லாவை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில்...
  லிட்ரோ எரிவாயு (Litro Gas) எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் (Muditha Peiris) தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயுவின் புதிய விலைகள் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 135 ரூபா குறைக்கப்படும் நிலையில் புதிய விலை 4115 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூபா 55 குறைக்கப்பட்டுள்ளது. எனவே அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும். மேலும், 2.3...
வடமராட்சி கட்டை வேலி கிராமத்தில் ஒரு மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. சமகால நிலைமைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் நோக்கிலான அச்சந்திப்பின் போது, வளவாளர் அங்கு வந்திருந்த மக்களை நோக்கி பல்வேறு கேள்விகளையும் கேட்டார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள்? ஏன் வாக்களிக்க விரும்புகிறார்கள்? என்றும் கேட்டார். கேள்விகளின் போக்கில் அவர் ஒரு கட்டத்தில் கேட்டார், தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் அவருக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா?...
  ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. 200 ஓட்டங்கள் இலக்கு லக்னோவில் ஐபிஎல் 2024யின் 11வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் குவித்தது. டி காக் 54 ஓட்டங்களும், க்ருணால் பாண்டியா 43 ஓட்டங்களும், பூரன் 42 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய...
    சவுதி புரோ லீக்கில் அல் நஸர் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அல் டாய் அணியை வீழ்த்தியது. ஒட்டாவியோ கோல் Al-Awwal மைதானத்தில் நடந்த சவுதி புரோ லீக் போட்டியில் அல் நஸர் (Al Nassr) மற்றும் அல் டாய் (Al-Tai) அணிகள் மோதின. ஆட்டத்தின் 20வது நிமிடத்திலேயே அல் நஸரின் ஒட்டாவியோ பந்தை உயரத் தூக்கியடித்து கோலாக மாற்றினார். அதற்கு பதிலடியாக அல் டாய் வீரர் விர்கில் 22வது நிமிடத்தில்...
  விசாகப்பட்டினத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தால் CSK-வை வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற ரிஷாப் பண்ட் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அதன்படி களமிறங்கிய வார்னர், பிரித்வி ஷா அதிரடியில் மிரட்டினர். இவர்களின் கூட்டணி 57 பந்துகளில் 93 ஓட்டங்கள் குவித்தது. அரைசதம் கடந்த வார்னர் 52 (35) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்....
  டெஸ்ட் போட்டியில் எந்த வீரரும் சதம் அடிக்காமல், 500 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த இந்திய அணியின் சாதனையை இலங்கை முறியடித்தது. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி விளையாடி வருகிறது. சாட்டோகிராமில் நடந்து வரும் இப்போட்டியில், இலங்கை அணி முதலில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 6 வீரர்கள் அரைசதம் நிசங்கா 57 ஓட்டங்களும், கருணாரத்னே 86 ஓட்டங்களும் எடுத்தனர். அதன் பின்னர் களமிறங்கிய குசால் மெண்டிஸ் 93 ஓட்டங்கள்...
  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 171. இப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து மாஸ் காட்டியது. இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 22ஆம் தேதி தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. மேலும் தலைவர் 171 படத்தில் இதுவரை நாம் யாரும் பார்த்திராத ரஜினியை பார்க்கலாம் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில்...
  மலையாள திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் ஆடு ஜீவிதம். உண்மையாக நடந்த சம்பவத்தை மையமாக வைத்து உருவான இப்படத்தை பிரபல இயக்குனர் பிளஸ்ஸி இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரித்விராஜ் உடன் இணைந்து அமலா பால் ஜோடியாக நடித்திருந்தார். வசூல் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படம் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. கண்டிப்பாக இப்படத்திற்காக பிரித்விராஜ் மற்றும் இயக்குனர் பிளஸ்ஸிக்கு தேசிய...
  சமூக வலைதளங்களில் 90களில் கலக்கிய நடிகைகளின் குடும்ப போட்டோ, லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அப்படி இப்போது ஒரு நடிகையின் புகைப்படம் தான் வெளியாகி வருகிறது. 90களில் வசீகர கண்களால் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் தான் சிவரஞ்சனி. தமிழில் பிரசாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் படங்கள் நடித்திருக்கிறார். திருமணம் சினிமா நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அதாவது கடந்த 1999ம் ஆண்டு பிரபல...