கடந்த வருடம் எமது மாகாணசபைக்கு வேலைத்திட்டங்கைள முன்னெடுப்பதில் பல தடங்கல்கள் இருந்தன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த தடங்கல்கள் நீக்கப்பட்டுள்ளதாக நம்புகின்றோம் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா வைத்தியசாலையில் தியாகி அறக்கொடை அமைப்பால் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் - வவுனியா வைத்தியசாலைக்கு பல்வேறு அபிவிருத்திகளை செய்துள்ளோம். அந்தவகையில்...
  குஜராத்தில் அரங்கேறிய இனபடு கொலைகள் முற்றிலும அரசு ஆதாரவுடன் காவல் துறை, நீதித்துறை ஆதரவுடன்நடை பெற்றன என்பதுதான் அதிர்ச்சியானது.  இந்த இன அழிப்பில் ஏறத்தாழ 2500 பேர் கொல்லப் பட்டனர். 2 லட்சம் மக்கள் அகதி களாக்கப்பட்டனர். அவர்களில் பலர் இன்னும் வீடு திரும்பாத நிலை உள்ளது. இந்த கொடூரங்கள், படுகொலைகள் அனைத்தும் முதல்வர் நரேந்திரமோடி ஒரு மில்டரி கமாண்டர் போல் முன்னின்று நடத்தினார் என்பது மிகவும் அதிர்ச்சியான செய்தி. பாரதிய ஜனதாவோடு கூட்டணியில் உள்ள பிகார் முதல்வர் நரேந்திர...
சரத்குமார் நடிப்பில் கடந்த வாரம் சண்டாமருதம் படம் திரைக்கு வந்தது. இப்படத்தின் பிரஸ் மீட்டில் ஈழத்து தமிழர்களை இவர் மிகவும் சாடியுள்ளார். இதில் ‘உங்களுக்காக நாங்கள் இங்கு போராடிக் கொண்டு இருக்கிறோம், புதுஈழம் பிறக்க வேண்டும் என்பதற்காக இங்கு அனைவரும் வேண்டி வருகிறோம். ஆனால், ஒரு சில ஈழ தமிழகர்களே திருட்டு விசிடி உருவாகுவதற்கு காரணமாக இருப்பது மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது’ என கடுமையாக பேசியுள்ளார்.
விஜய் தற்போது புலி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் சென்னையில் நடந்து முடிந்தது. அடுத்து கேரளாவின் காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 3 கெட்டப் என்று கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த தகவலின் படி படத்தில் விஜய்க்கு 3 கெட்டப் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் விஜய் மிகவும் ரிஸ்க் எடுத்து ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.
  வடமாகாணசபையின் நேற்றைய (25.02.2015) அமர்வில் மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் அண்மையில் யாழில் சுமந்திரனின் கொடும்பாவி எரியூட்டப்பட்டமை தொடர்பில் விவாதமொன்றை ஆரம்பித்திருந்தார். சுமந்திரனுக்கு ஆதரவாகப்பேசிய இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், பிரதி அவைத்தலைவருமாகிய அன்ரனி ஜெகநாதன், காணாமல் போனோர் தொடர்பான விவகாரங்களுடன் தொடர்புடைய வடமாகாணசபை உறுப்பினரொருவரே இதன் பின்னணியிலிருப்பதாக அனந்தியை சாடினார். இதன்போது குறுக்கிட்ட அனந்தி சசிதரன், காணாமல் போனவர்களை தேடி அலையும் அவர்களது குடும்பங்களிற்கே அதன் வலி தெரியும்...
  சுமந்திரனின் இழிவான கருத்துக்கு தாயக மக்களும் , புலம்பெயர் மக்களும் சரியான நேரத்தில் தகுந்த பதிலடியை வழங்குவார்கள். புலம்பெயர் மக்கள் சீற்றம் . சுமந்திரனின் இழிவான கருத்துக்கு தாயக மக்களும் , புலம்பெயர் மக்களும் சரியான நேரத்தில் தகுந்த பதிலடியை வழங்குவார்கள். சுமந்திரன் தமிழ் மக்களின் அரசியல்வாதி என்று கூறுவததுக்கு எந்த தகுதியும் இல்லாதவர். தனது  இடத்தை விட்டு ஒதுங்கி கொள்ளலாம் , தானாகவே ஒதுங்கி கொள்ளலாம் என புலம்பெயர்...
  இந்த நூற்றாண்டின் மனிதப் படுகொலையும் தமிழின அழிப்பும நடைபெற்று ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் கண்ணீரும், இரத்தமும் தமிழன் வீட்டு முற்றத்தினை இன்னமும் ஈரமாக்கிக் கொண்டே இருக்கின்றன. வெண் நிலாவில் தண்ணீர் தேடும் விஞ்ஞான உலகம், எங்கள் கண்ணீரை இன்னமும் கண்டுகொள்ளவில்லை. கண்டுகொள்ள வேண்டிய, தேவையும், அவர்களுக்கில்லை போலும். முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது இந்த நூற்றண்டில் அல்ல, எந்த ஒரு நூற்றாண்டிலுமே எந்த ஒரு இனத்துக்குமே நடந்திருக்காத ஒரு பேரவலம். ஒடுக்கப்பட்ட...
  புதுக்குடியிருப்பு கரைதுறைப்பற்று மக்கள் மிக தெளிவாக உள்ளார்கள்-வைத்திய கலாநிதியும் வ|ட மாகாணசபை உறுப்பினருமாகிய சிவமோகன்
  வட மாகாண சபையின் முன்னாள் நேற்று சுகாதாரத் தொண்டர்கள் சுமர் நாற்பதுக்கும் மேற்பட்டவாகள் தமது பதவிகளை நிரந்தரமாக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். சபை நேற்று நடை பெற்ற வேளையில் சுகாதாரத் தொண்டர்கள் தமது பணியை நிரந்தரமாக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதிலும் நன்பகல் வரை யாரும் இதனை கருத்தில் கொள்ளாத நிலமை காணப்பட்டது. குறிப்பிட்ட சுகாதாரத் தொண்டர்கள் கடந்த இரண்டு வாரமாக தமது பணிப் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்ற போதிலும் உரிய ஆறுதலான...
  புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலில் 10 ஆசனங்களை கைப்பற்றுவோம். அதில் மாற்றம் இல்லை - பாராளுமன்ற உறுப்பினர் வினாதராதலிங்கம் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வி