விமலின் மனைவிக்கு கண்டுபிடிக்க முடியாத நோய் – தள்ளுவண்டியில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்
Thinappuyal News -0
குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு போலியான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டு ஒன்றை பெற்றமை மற்றும் இரண்டு கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ஸவின் மனைவி கண்டுபிடிக்க முடியாத நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
//
Post by Newsfirst.lk.
நீதிமன்றத்தில் நேற்று நீதவான் கேள்வி எழுப்பும் போதே இந்த தகவல் தெரியவந்துள்ளது.
சட்ட வைத்திய அதிகாரியால் கூட கண்டுபிடிக்க முடியாத அந்த நோய் என்னவென்று கொழும்பு பிரதான...
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலின் வடக்கு பகுதியில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. மலைப்பாங்கான இந்த பகுதியில் சுழற்றி அடித்த சூறைக்காற்றின் விளைவாக இன்று திடீரென பனிச்சரிவும் ஏற்பட்டது.
Thinappuyal News -
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலின் வடக்கு பகுதியில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. மலைப்பாங்கான இந்த பகுதியில் சுழற்றி அடித்த சூறைக்காற்றின் விளைவாக இன்று திடீரென பனிச்சரிவும் ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி பஞ்ச்ஷீர் மற்றும் பாமியான் மாகாணங்களை சேர்ந்த 30-க்கும் அதிகமானோர் பேர் உயிருடன் புதைந்து இறந்து விட்டதாகவும், பனிக்குவியலில் சிக்கியிருக்கும் மேலும் சிலரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பஞ்ச்ஷீர் மாகாண கவர்னர் அப்துல்...
வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி மார்ச் 2-ந் தேதி தொடங்குகிறது தென்கொரியா-அமெரிக்கா கூட்டு போர்ப் பயிற்சி
Thinappuyal News -
வடகொரியாவின் கடும் எதிர்ப்பை மீறி, தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்த பயிற்சி மார்ச் 2-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வடகொரியாவும், தென் கொரியாவும் கடந்த 1948-ம் ஆண்டு தனித்தனி நாடுகளாக பிளவுபட்டன. 1950-53 ஆண்டுகளில் இரு நாடுகள் இடையே போர் நடந்தது. அதைத் தொடர்ந்து இவ்விரு நாடுகளும் பரம எதிரிகளாக விளங்கி வருகின்றன.இந்த நிலையில், தென் கொரியாவும், அமெரிக்காவும் ஆண்டுதோறும் கூட்டு போர்ப்பயிற்சியில்...
திருகோணமலை கச்சேரியில் நடைபெற்ற கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முழுக்க, முழுக்க தனிச் சிங்கள மொழியிலேயே நடைபெற்றதாக கவலையும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thinappuyal News -
திருகோணமலை கச்சேரியில் நடைபெற்ற கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முழுக்க, முழுக்க தனிச் சிங்கள மொழியிலேயே நடைபெற்றதாக கவலையும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சர் கரு ஜயசூரிய போன்ற புதிய அரசின் முக்கிய அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பிரதம அதிதிகளாக கலந்துகொண்ட இக்கூட்டம் ஆரம்பம் முதல் கடைசி வரை சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெற்றதாகக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய் மாலை...
யுத்தக்குற்றவாளிகள் தற்கொலை செய்து கொண்டால் மாத்திரமே அவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகளில் இருந்து அவர்களால் தப்ப முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தக்குற்ற அறிக்கை தாமதிக்கப்பட்டுள்ளமையானது, யுத்தக்குற்றவாளிகளைத் தப்பிக்க இடமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்த வெளியிட்டிருந்த சம்பந்தன், அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அது குறித்த கவலைப்பட தேவையில்லை என்றும் கூறினார்.
இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் 19 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்ட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Thinappuyal News -
இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் 19 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்ட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்திய கடலோரக் காவல் படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்ட்ட இவர்கள் அனைவரும் நேற்றிரவே விடுதலை செய்யப்பட்டனர் என ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. கன்னியாகுமரி கடற்பரப்பில் இலங்கைக் கொடியுடன் நின்ற 4 படகுகளை இந்தியக் கடலோரக் காவல் படை அவதானித்து அதிலிருந்த 19 மீனவர்களை கைது...
கூட்டமைப்பில் சுமந்திரனிற்கே மண்டைவளம் கூட! பிரதி அவை தலைவர் அன்ரனி ஜெகநாதன் நற்சான்றிதழ்!-ஆமிப்பிடித்து காணாமல் போனதற்கு சுமந்திரனின் கொடும்பாவியை எரிப்பதானால் புலிகள் பிடித்து சென்றவர்களிற்கு யாருடைய கொடும்பாவிறை எரிப்பதென அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.
Thinappuyal News -
கூட்டமைப்பில் சுமந்திரனிற்கே மண்டைவளம் கூட! பிரதி அவை தலைவர் அன்ரனி ஜெகநாதன் நற்சான்றிதழ்!
கூட்டமைப்பில் உள்ளவர்களுள் மண்டைவளம் மிக்கவர் சுமந்திரனேயென நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் வடமாகாணசபையின் பிரதி அவை தலைவர் அன்ரனி ஜெகநாதன். அத்துடன் புலிகளால் பிடித்து செல்லப்பட்டவர்களிற்காக யாரது கொடும்பாவியை எரிப்பதெனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
வடமாகாணசபையின் இன்றைய அமர்வில் மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் அண்மையில் சுமந்திரனின் கொடும்பாவி எரியூட்டப்பட்டமை தொடர்பில் விவாதமொன்றை ஆரம்பித்திருந்தார்.
இதற்கு ஆதரவாக பேசிய பிரதி...
சற்றுமுன் லண்டனில் எரிக்கப்பட்டார்கள் சம்பந்தன்,சுமத்திரன்
//
Post by விவசாயி=farmer.
புலம் பெயர் புலி வால்களால் எங்கள் மக்களுக்கு ஒருகாலமும் விடிவு வராது!—இப்படி சொன்ன கழுதை..வேறு யாருமல்ல.. சுமந்திரன் என்பவர்தான்!
Thinappuyal News -
F
செய்திகள்0
86
புலம் பெயர் புலி வால்களால் எங்கள் மக்களுக்கு ஒருகாலமும் விடிவு வராது!—இப்படி சொன்ன கழுதை..வேறு யாருமல்ல.. சுமந்திரன் என்பவர்தான்!
********************
இரண்டு தெருநாய்கள் சென்று சிங்களவன் போட்ட மிச்சத்தை சுதந்திர தின விழாவில் நக்கி விட்டு வந்தன..ஒருவன் சம்பந்தன்-அடுத்தவன் சுமந்திரன்..இவங்களை எந்த வாலில் சேர்க்கலாம் என்று நீங்களே சொல்லுங்கள்..?..
மு.வே.யோகேஸ்வரன்
*********************************
யார் இந்தச் சுமந்திரன்?..முகவரியை தேடினேன்..ஒ!..ஒரு நியமன எம்.பி.ஸ்ரீலங்கா, என்று இருந்தது..அதாவது மக்களால் தெரிவு செய்யப் படாத..ஒரு புண்ணாக்கான உனக்கே இந்த திமிர் இருக்கும்போது..21...
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொலிஸாருக்கு, கல்கிஸ்ஸ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ நீதவான் மேலதிக மாவட்ட நீதவான் மொஹமட் சஹாப்டீன் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
லசந்த படுகொலை குறித்த வழக்கு விசாரணைகள் அண்மையில் கல்கிஸ்ஸ நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அண்மையில் கடந்த அமைச்சரவையின் முக்கிய அமைச்சர் ஒருவர் புலனாய்வுப் பிரிவினரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொள்ளுமாறு லசந்தவின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான...