கருணாவுடன் இணைந்து கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் 28 தமிழ் இளைஞர்களை உயர் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட கும்பல் ஒன்று படுகொலை செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
Thinappuyal News -0
கருணாவுடன் இணைந்து கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் 28 தமிழ் இளைஞர்களை உயர் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட கும்பல் ஒன்று படுகொலை செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்த உயர் கடற்படை அதிகாரிகள் குழுவில் முன்னாள் கடற்படைப் பேச்சாளர் ஒருவரும் உள்ளடங்குவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடத்தல்கள் மற்றும் கொலைகளுடன் தொடர்புடைய மூன்று உயர் கடற்படை அதிகாரிகளில் ஒருவர் தற்போது வெளிநாட்டில் பயிற்சி நெறியொன்றில் கலந்து கொண்டுள்ளதாகவும்,...
வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கான உதவித்திட்டம் – அமைச்சர் பா.டெனீஸ்வரனால் முன்னெடுப்பு
Thinappuyal -
வடமாகாணசபையின் மீன்பிடி, போக்குவரத்து, வாணிபம், கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் திணைக்கள அமைச்சர் பா.டெனீஸ்வரன் கடந்த 20.02.2015 வெள்ளிக்கிழமை அன்று மன்னார் நகரசபை மண்டபத்தில் மக்களினுடைய வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கான உதவிகளாக 15 மாதர் சங்க அமைப்புக்களுக்கு பல்வேறு உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்வைபவத்தின்பொழுது அமைச்சர் பா.டெனீஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், விநோதராதலிங்கம், மன்னார் மாவட்ட அரச அதிபர், பொதுமக்கள் உள்ளிட்ட பல அதிதிகளும் கலந்துகொண்டு நிகழ்வில் சிறப்புரையாற்றுவதனையும்...
கரைத்துரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளுக்கான தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி அடுத்த மாதம் 28ம் திகதி (28.02.2015) இந்தத் தேர்தல்களை நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 8 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்ட போது இந்த இரு பிரதேச சபைகளுக்குமான தேர்தலை நடத்த வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
மெனிக்பாம் முகாமில் இருக்கும் அகதிகள் இருவர் நீதிமன்றில் தொடுத்த...
நந்திக்கடலில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கையாள்பவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை – வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் கடற்றொழில் திணைக்களங்களுக்கு பணித்துள்ளார்.
Thinappuyal News -
நந்திக்கடலில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கையாள்பவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை - வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் கடற்றொழில் திணைக்களங்களுக்கு பணித்துள்ளார்.
நந்திக்கடல் பிரதேசத்தில் தற்போது இறால் சீசன் இடம்பெறுவதால் வட்டுவாகல், நந்திக்கடல் பகுதியில் இரவு வேளைகளில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலை, கூட்டு வலை, படுப்பு வலைகளைப் யன்படுத்தி மீன் மற்றும் இறால் பிடியில் பலரும் ஈடுபடுகின்றனர் என அங்குள்ள மக்கள் வடக்கு மாகாண மீன்பிடி...
இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை இராணுவத்தின் 21வது தளபதியாக பொறுப்பேற்கவுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க எதிர்வரும் 22 ம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.
இவர் ஓய்வு பெற்றவுடன் புதிய இராணுவ தளபதி, நாளை மறுதினம் தனது கடமையை பொறுப்பேற்க உள்ளார்.
புதிய இராணுவ தளபதிக்கான நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்.
வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை சுட்டுக்கொல்வதற்காக முன்னாள்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்திற்கு 212 பேரூந்துகளில் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
Thinappuyal News -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்திற்கு 212 பேரூந்துகளில் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் பதவி தேவையென்றால் அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரடியாக கேட்கலாம்.
மஹிந்தவிற்கு பிரதமராக வேண்டுமானால் நுகேகொடையில் கூட்டம் நடத்த வேண்டியதில்லை.
212 பேரூந்துகளில் மக்களை அழைத்துச் செல்வதற்காக செலவிட வேண்டியதுமில்லை.
ஜனாதிபதியை சந்தித்து ஒர் வேண்டுகோள் விடுக்கலாம்.
நான் பிரதமராக இருக்கின்றேன். நீங்கள் ஜனாதிபதியாக ஆட்சி செய்யுங்கள்...
கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில் நாங்கள் விட்டுக் கொடுக்க விரும்பி இருக்கவில்லை என்பதை மிகத் தெளிவாகச் சொல்லி வைக்க வேண்டும். இதன் பின்னணியில் ஏன் தமிழ் தேசியத் தலைமைகள் தாறுமாறாகவும், காட்டமாகவும் பேசி வருகின்றன? நட்புறவோடு நாங்கள் நடந்து கொள்கின்ற பொழுது, மிகவும் பக்குவமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகின்ற பொழுது தமிழ் தேசியத் தலைமைகளிடமிருந்து வருகின்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஏதோவோர் ஆற்றாமையின் காரணமாகத் தான் காட்டமாக இருப்பதாகத் தெரிகிறது.
இவ்வாறு,ஸ்ரீலங்கா முஸ்லிம்...
உலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார்? - முழுமையான பார்வை
11வது உலகக்கிண்ணம்...
உலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார்? - முழுமையான பார்வை
என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டனில் எழுதிய கட்டுரையை மேலதிக சுவையூட்டல் சேர்க்கைகளுடன் இங்கே பதிகிறேன்...
சில எதிர்வுகூறல்கள், உலகக்கிண்ணம் பற்றி முன்னரே நான் Twitter, Facebook மூலமாகச் சொல்லியிருந்த விடயங்களையும் இங்கே சேர்த்துள்ளேன்.
உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டங்களாகத் தெரிவியுங்கள்.
அவை என்னுடைய முன்னோட்டத்தின் நீட்சியாகவே இருக்கும்.
--------
உலகக்கிண்ணம் வென்ற தலைவர்கள்.
இரு தடவை வென்றவர்கள்...
தலைபோட்டி ப்பு செய்திகள்
அட
RANK
TEAMS
RATING
1
South Africa
124
2
Australia
118
3
England
104
4
Pakistan
103
5
New Zealand
99
View All
Last updated on: 12 February 2015, 3:11 AM
புள்ளி அட்டவணை 2015 »
POLL A
POLL B
அணி
போட்டிகள்
புள்ளிகள்
NZ
2
4
BAN
1
2
AUS
1
2
SCO
1
0
ENG
1
0
SL
1
0
AFG
1
0
யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் மூளாய் பாணாவட்டிப் பகுதியில் மிக அண்மைக்காலத்தில் திறக்கப்;பட்ட வைத்தியசாலைக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த திரு.சபாரட்ணம் ஜெயகுமார்(சாமியார்) மற்றும் திருமதி. ஜெயகுமார் வசந்தி, புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண உருப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தர்த்தன் ஆகியோர் அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இவ் நிகழ்வின்போது வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்...