வெங்கட் பிரபு இயக்கத்தில், சூர்யா நடித்து கொண்டிருக்கும் படம் மாஸ். இப்படம் இந்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளிவரும் என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று இப்படம் 3டி தொழில் நுட்பத்தில் வெளிவரும் என ஒரு செய்தி பரவி வந்தது. ஆனால், இதை வெங்கட் பிரபு மறுத்துள்ளார்.
3டி தொழில் நுட்பத்தில் எடுப்பது மிகவும் கஷ்டம், மாஸ் திரைப்படத்தை அப்படி எடுக்கும் எண்ணம் இல்லை என தன் டுவிட்டர்...
என்னை அறிந்தால் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏனெனில் அஜித்தின் மாஸ் படத்தில் குறைவாக உள்ளது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், இப்படம் தான் அஜித்தின் திரைப்பயணத்தில் வெளி நாடுகளில் அதிகம் வசூல் செய்த படமாம். இதுவரை இப்படம் ஓவர்சிஸில் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் வந்துள்ளது.
மேலும், வெளி நாடுகளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் டாப் 10 பட்டியலில் என்னை அறிந்தால்...
இலங்கை சுங்க திணைக்களத்தினால், தடுத்து வைக்கப்பட்டிருந்த புரொண்ட் லைன் (Frontline) சஞ்சிகை தொகை விடுவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
புரொண்ட் லைன் சஞ்சிகையை தடுத்து வைக்கும் சுங்க திணைக்களம் தீர்மானம் நல்லாட்சியின் ஒரு பகுதியான ஊடக சுதந்திரம் தொடர்பான கொள்கைக்கு முரணானது என்பதால், அவற்றை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
புரொண்ட் லைன் சஞ்சிகை தனது புதிய வெளியிட்டில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1987 ஆம் ஆண்டு வழங்கிய...
அபிவிருத்திக்கென இந்தியா கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளிக்கொடுத்தது . EPRLF இன் செயலாளர் பத்மநாபா இருந்தபோதிலும், EPRLF இன் வளர்ச்சியிலோ அல்லது கஷ்டங்களிலோ எந்த விதத்திலும் சம்மந்தமில்லாத வரதராஜப்பெருமாளே முதலமைச்சர் பதவியை தட்டி பறித்துக்கொண்டார் .
Thinappuyal -
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது தமிழர்களின் அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒன்றாகும் .இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னரே அதிகாரப்பரவலின் அலகானது மாகாணமாகி , மாகாண சபை முறை உருவாக்கப்பட்டு அதன் பின்னர் வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணைந்து ஓரலகாகியது.
தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று உண்மையாகவே எண்ணுபவர்கள் ,கொடிய யுத்தம் தொடரக்கூடாது என்று எண்ணுபவர்கள், தங்களது தனிப்பட்ட பழிவாங்கும் எண்ணங்களை ஒருபுறம் தள்ளிவிட்டு, அனைவரையும் ஒன்றிணைத்து,...
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி (வயது-67)இன்று செவ்வாய்க்கிழமை(17) மாலை உயிரிழந்;துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
Thinappuyal -
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி (வயது-67)இன்று செவ்வாய்க்கிழமை(17) மாலை உயிரிழந்;துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
நீண்டகாலமாக புற்று நோயினால் பாதீக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த புதுக்குடியிறுப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினரான வீரவாகு கனகசுந்தர சுவாமி (வயது-67) இன்று செவ்வாய்க்கிழமை(17)...
இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு தனியார் ஆயுதக் களஞ்சியங்களுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே அனுமதி வழங்கியதாக தெரியவந்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் துறையினர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்சவிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தின் போது அவர் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கைப்பற்றப்பட்ட ரக்னா லங்கா ஆயுதக் களஞ்சியமும், காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட எவான்ட்காட் ஆயுதக் களஞ்சியமுமே இவையாகும்.
இந்த விடயம் தொடர்பில் மூன்று பேரைக் கொண்ட குற்றப்புலனாய்வு அதிகாரிகள்,...
தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற இரண்டினையும் விற்றுப்பிழைக்கும் தமிழ் அரசியல்வாதிகள், கட்சியின் தலைவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் – எல்லாளன் படை எச்சரிக்கை
Thinappuyal -
தமிழினம் அடக்கியொடுக்கப்பட்டு, பல அழிவுகளை சந்தித்தநிலையில் இணக்க அரசியல் எனக்கூறிக்கொண்டு தமிழினத்தின் விடுதலையை நசுக்க முயற்சிசெய்யும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ்த்தேசிய முன்னணி போன்ற எந்தக்கட்சிகளாகவிருந்தாலும் அதன் தலைமைகளும், அவர்களின் அடிவருடிகளும் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என எல்லாளன் படை பகிரங்கமான அறிக்கையினை வெளியிடுகின்றது.
யுத்தம் நிறைவடைந்துவிட்டது. தமிழ் மக்களுக்கான தீர்வுகள் கிடைத்துவிட்டது என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒருசிலர் தற்போதைய அரசிற்கு வக்காளத்துவாங்கும் செயற்பாட்டினை மேற்கொண்டுவருகின்றனர்....
இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள பௌத்த இனவாத கட்சிகள், தமது பதவிக்காலங்களில் பௌத்த இனவாத இராணுவ அரச இயந்திரங்களை பாவித்து இலங்கையில் இரு மொழிபேசும் மக்களையும் பிரித்து மோதவிட்டு தமது சுயலாபங்களை ஈட்டி சென்று விடுகின்றனர்.
Thinappuyal -
லாச்சாரங்களில் இணைந்தவர்கள். அவர்கள் தமது இனஉறவுகளின் அடிப்படையை நன்கு புரிந்தே வரலாற்று காலம் தொட்டு வாழ்கிறார்கள். இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள பௌத்த இனவாத கட்சிகள், தமது பதவிக்காலங்களில் பௌத்த இனவாத இராணுவ அரச இயந்திரங்களை பாவித்து இலங்கையில் இரு மொழிபேசும் மக்களையும் பிரித்து மோதவிட்டு தமது சுயலாபங்களை ஈட்டி சென்று விடுகின்றனர். இதன் அடிப்படையில் இன்றுள்ள இலங்கை அரசும் அதன் உச்சக்கட்டமான நடவடிக்கையில் தானே...
எம் சுயாட்சி கோரிக்கையை முற்றிலுமாகத் துடைத்து எறிவதே இலங்கை அரசாங்கத்தின் உள்நோக்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் தமிழக ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
போருக்குப் பிந்தைய ஐந்தாண்டுகள், கால் நூற்றாண்டுக்குப் பின் நடந்த தேர்தல்… இலங்கையில் தமிழர்கள் நிலைமை எப்படி இருக்கிறது?
தமிழர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இழப்பை ஏற்படுத்திய போர் இது. எம் மக்கள் தம் வாழிடங்களை, வாழ்வாதாரங்களை, சொந்தங்களை எல்லாவற்றையுமே இழந்தார்கள்....
ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மனித உயிர்களின் ஓலம் அடங்கும் முன்பாகவே,மியான்மர் : மற்றுமொரு இனப்படுகொலை
Thinappuyal -
ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மனித உயிர்களின் ஓலம் அடங்கும் முன்பாகவே, இதோ அதற்கு நிகரான இன்னொரு இனப்படுகொலை நிகழ்ந்து வருகிறது மியான்மரில். முன்பு பர்மா என்றழைக்கப்பட்ட இப்போதைய மியான்மரில் பௌத்தம்தான் பிரதான மதம். அங்கு வாழும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சிறுபான்மையினர். இதுவரை கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 20,000 என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஊடகங்களில் பெரிதாக இதுகுறித்த செய்திகள் வரவில்லை. இவ்வளவு பெரிய இனப்படுகொலை நடந்தபின்னும் உலகின்...