ஐ.நா.விசாரணையாளர்களின் விசாரணைக்காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணை செய்ய அனுமதித்தால் ஐ.நா.விசாரணை அறிக்கையை வெளியிடும் காலத்தை நீடிக்கலாம் எனவும், ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் மேற்பார்வையின் கீழ் உள்ளக விசாரணை ஒன்று நடைபெறுமாயின் அவ்விசாரணையை நாம் வரவேற்போம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்துக்கு கூட்டமைப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்தக் கருத்து தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ் மாவட்ட...
  சமூக வலை தளங்களில் தினமொரு நடிகை என நடிகைகளின் ஆபாச படங்கள், நிர்வாண குளியல்கள் அடங்கிய வீடியோக்கள் பரவி வருவது சகஜமாகி … தமிழ் சினிமாவில் நடிகைகள் என்றாலே வெறும் கவர்ச்சி பொருளாக தான் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அதையும் தாண்டி, கதாநாயகிகள் ஸ்கிரீனுக்கு வெளியே எடுக்கும் சில தனிப்பட்ட புகைப்படங்களை யாரோ நெட்டில் வெளியிட, அவர்களுக்கு இது பெரிய தலை வலியாகிறது. அதே போல் பிரபல நடிகை...
  ராஜபக்சவின் சர்வதேச முகவராகச் செயற்பட்ட ராஜித சேனரத்னவுடன் வித்தியாதரன்(2007) இலங்கையில் ஊடகத்துறையில் பல வருடங்களாகச் செயற்படுபவரும் அதிகாரத் தரகருமான வித்தியாதரன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கிறார். முன்னை நாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு இக் கட்சியை ஆரம்பிப்பதாகத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இலங்கையில் அழிக்கப்படுவதற்குச் சற்று முற்பட்ட காலப்பகுதிகளில் கொழும்பில் இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் இடையேயான அதிகாரத் தரகராகச் செயற்பட்ட வித்தியாதரன், மகிந்த ராஜபக்சவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவராகவிருந்தார். உதயன்...
  ஐ.நா விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டுள்ள காலப்பகுதியில், சர்வதேச விசாரணையாளர்கள் இலங்கைக்கு வந்து வடக்கு, கிழக்கில் சாட்சியங்களாக இருக்கின்ற தமிழ் மக்களிடம் நேரடி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி கோரியுள்ளது. உள்ளூர் விசாரணை அறிக்கையை சிலர் ஏற்றுக் கொள்வதென்பது தமிழினத்திற்கு செய்கின்ற மாபெரும் துரோகம் என்று சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதற்கு ஆதரவாகச் செயற்படுபவர்களை தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்துவோம் எனவும்...
  தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி செயற்பட வேண்டும் இதற்கான பகிரங்க அழைப்பை இந்த இடத்தில் விடுக்கிறேன். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலில் சமர்ப்பிக்கப்படவிருந்த போர்க்குற்ற அறிக்கை, அடுத்த...
    ஈழத் தமிழர்களை முட்டாள்தனமாக வழிநடத்திய தமிழர் தலைமைகளின் முட்டாள்தனமான நடவடிக்கையால் தமிழர்களைக் கைவிட்டது சர்வதேசம் ! சர்வதேச யுத்தக் குற்ற அறிக்கையை தாமதித்து வெளியிடுவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசேன் சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதத்தில் புதிதாக சிறிலங்காவில் ஆட்சி அமைத்துள்ள அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளின் அடிப்படையில்...
    மகிந்தவின் குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி அரசு தற்பொழுது தான் குடும்ப ஆட்சியை கொண்டுவருகிறார் என்ற சந்தேகம் தனது மருமகனுக்கு பாதுகாப்பு அமைச்சில் உயர் பதவியை வழங்குவதால் ஏற்பட்டுள்ளது முன்னர் தனது உறவினருக்கு தொலைத்தொடர்பு துறை ஆணையாளர் பதவி வழங்கியிருந்தார்.இன்று பாதுகாப்பு அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி பதவிக்கு திலின கரஞ்சித் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை மைத்திரியும் மகிந்தவின் குடும்ப ஆட்சியை படிப்படியாக ஏற்படுத்துகிறார் என்பது வெளிச்சமாகிறது Read...
  சென்னையில் நடை பெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் கருத்தரங்கத்தில் ஊடகவியலாளர் கா.அய்யநாதன் அவர்கள் 13 வது சட்டத்திருத்தம் தீர்வாகுமா? என்ற தலைப்பிலும் உரையாற்றினர். முழுமையான உரை காணொலியில்..  
    ஜெர்மனியில் யூத இனப்படுகொலையும், ருவாண்டாவில் பழங்குடி இனப்படுகொலையும், அர்மீனியாவில் நடந்த இனக்கொலையும் போல இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனப்படுகொலை சிங்களப் பேரினவாத அரசுகளால் ஐம்பதுகளில் தொடங்கி, 2008-2009ம் ஆண்டுகளில் உச்சகட்ட தமிழினப் பேரழிவு நடத்தப்பட்டது. 1983 ஜூலையில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள அரசின் இராணுவத் தாக்குதலால் கொல்லப்பட்ட போது, 1983 ஆகஸ்ட் 16 அன்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், “இலங்கையில் நடைபெற்றது. இனப்படுகொலை”...
சமீபத்தில் நடிகை ராதிகா ஆப்தேவின் குளியல் காட்சி படங்கள் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அது தன்னுடைய படம் அல்ல. அவை மார்பிங் செய்த படங்கள் என ராதிகா மறுத்திருந்தார்.இந்நிலையில் நடிகை ஹன்சிகா பாத்ரூமில் டாப்லெஸில் குளிக்கும் காட்சி வீடியோ வெளியாகி இருப்பதாக பரபரப்பாகி உள்ளது. ஹன்சிகாவின் குளியல் காட்சி படமும் யாரோ சிலரால் கிராபிக்ஸில் வேலை செய்து இணைய தளங்களில் பரப்பிவிட்டிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது....