டோலிவுட் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், டைரக்டர் புரி ஜெகனாத் இருவருடனும் இணைத்து காதல் கிசுகிசுவில் சிக்கியவர் சார்மி. ஆனால் இருவருமே இதை மறுத்திருந்தனர். காதலர் தினத்தில் தனக்கு யாராவது வாழ்த்து அனுப்புவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த சார்மிக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம்.விரக்தி அடைந்த அவர் தனக்கு தானே இணைய தள பக்கத்தில் மெசேஜ் அனுப்பிக்கொண்டார். ‘26 வயது இளம் பெண்ணான நான் பார்க்க அழகாக இருப்பேன். மாசுபடாத மனதுடன்...
சென்னை: ‘அகத்திணை’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் வர்மா. நிருபர் களிடம் அவர் கூறியதாவது:சொந்த ஊர் தென்காசி. பாண்டிய மன்னர்களின் பெயர், வர்மன் என்று முடியும். அதன் நினைவாக சதீஷ் என்ற பெயரை வர்மாவாக மாற்றியிருக்கிறேன். பிசியோதெரபி படித்து விட்டு லண்டனில் ஐந்து வருடங்கள் வேலை செய்தேன். அங்கேயே மேற்படிப்பும் முடித்தேன். சினிமா ஆசை காரணமாகலண்டன் வேலையை உதறி விட்டு இந்தியா வந்தேன். இங்கு ஐ.டி கம்பெனிகளில் வேலை செய்துகொண்டே,...
தமிழ், தெலுங்கில் ராஜமவுலி இயக்கும் படம் ‘பாஹுபலி' . இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க அனுஷ்கா, தமன்னா ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக இப்படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார். இதற்காக முதல் ஒரு வருடம் புதியபடம் எதையும் ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்தார். வருட இறுதியில் லிங்கா, என்னை அறிந்தால் படங்களில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டார். பாஹுபலியில் தேவசேனா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்து வந்தார். தற்போது அவர்...
ஜப்பானில் இன்று காலை 8 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாட் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் பூமி அதிர்ந்தது. அதை தொடர்ந்து அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒட்டம் பிடித்தனர்.
இங்கு 6.9 ரிக்டர் ஆக நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இவாட் மாகாணத்தில் கடலுக்கு அடியில் 10 கி.மீட்டர் (6...
ஈராக்கில் 2–வது மிகப்பெரிய நகரமான மொசூல் உள்ளிட்ட பகுதிகளை கடந்த ஜுன் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து தனிநாடு அமைத்துள்ளனர். அங்கு பலவித கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட திட்டங்களை விதித்துள்ளனர்.அதில் செல்போன்கள் பயன்படுத்த கூடாது என்பது முக்கியமான கட்டுப்பாடாகும். தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்கி வருகிறது. எனவே, அமெரிக்க கூட்டு படைகளுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து யாராவது...
உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடந்த சனிக்கிழமை நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னர் களம் இறங்கவில்லை. 24 வயதான பவுல்க்னெர் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார். காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் வருகிற 21-ந் திகதி பிரிஸ்பேனில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி,...
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இறுதி போட்டி போல விறுவிறுப்பாக நடந்த அந்த போட்டி இந்தியா, பாகிஸ்தானில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்டது.
தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு நடந்து கொண்டிருந்த போதே அந்த போட்டி பற்றி சமூக வலைத் தளங்களிலும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். உலகின் மிகப்பெரிய...
தேசிய நிறைவேற்றுக் குழு அரசியலமைப்பு ரீதியாக அதிகாரமற்றதாக இருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் குழுவாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
Thinappuyal News -
தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், முக்கியமான அரசியல் தலைவர்கள் பங்கேற்காததால், தமிழர் பிரச்சினை குறித்து கடந்த வாரம் விவாதிக்கப்படவில்லை என்று, குழுவின் உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன்...
IS கிளர்ச்சியாளர்களினால் 21 பேரின் தலைகளை தூண்டிக்கும் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது (video)
Thinappuyal News -
ஐ எஸ் கிளர்ச்சியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த எகிப்தைச் சேர்ந்த 21 சிறுபான்மையினத்தவர்களின் தலைகளை தூண்டிப்பது தொடர்பான வீடியோ காட்சி நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு எகிப்து தகுந்த பதிலடி கொடுக்கும் என்று எகிப்து ஜனாதிபதி அப்துல் பதா அல்சிசி தெரிவித்துள்ளார்.
கடந்த டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எகிப்தைச் சேர்ந்த தொழிலாளர்களை லிபியாவில் வைத்து ஐ.எஸ் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் கடத்தினர்.
ஒரு மாதத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக தரையில் நிறுத்தி...
சுவிஸ் தூதுவர் டேவிடே விக்னாட்டியை வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
Thinappuyal News -
சுவிஸ் தூதுவர் டேவிடே விக்னாட்டியை வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது ஆட்சி மாற்றத்தின் பின் உள்ள அரசியல் நிலவரம் எதிர் கால அரசியல் நடவடிக்கை தொடர்பாவும் கலந்துரையாடினர். இதன் போது அனந்தி சசிதரன் ஜெனீவா தீர்மானம் மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என்றும் வலிறுத்திகூறினார். இதற்காக தான் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக அனந்தி கூறினார்.