கணனியில் தரவுப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு பென்டிரைவ் இன்று முக்கிய இடத்தை வகிக்கின்றது.இவ்வாறு பயன்படுத்தப்படும் பென்டிரைவ்கள் சில சமயங்களில் வேகம் குறைவாக இயங்கும்.
இச்சந்தர்ப்பங்களில் வேகத்தை அதிகரிப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
1. பென்டிரைவ் ஆனது எப்போதும் NTFS போர்மட்டில் கோப்புக்களை சேமிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு பென்டிரைவினை போர்மட் செய்யும் போது NTFS கோப்பு வகையினை தெரிசெய்து, Quick Format என்பதை நீக்க வேண்டும்.
2. பென்டிரைவின் ஐகானில் Right Click செய்து...
பொதுவாக பெண்கள் முகத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள பல்வேறு வகையான மேக்கப்களை செய்து கொள்வர்.இதற்காக பல கிரீம்களையும், வெவ்வேறு விதமான பவுடர்களையும் அவர்கள் நாடுவதுண்டு.
ஆனால் முகத்திற்கு தரும் முக்கியத்துவத்தை கை, கால்கள் பராமரிப்பதில் பெரும்பாலானோர் காண்பிப்பதில்லை.
இதனால் கை, கால்கள் கருப்பாகிவிடும். எனவே நம் கை, கால்களை பராமரிக்க சில எளிய முறைகளை பின்பற்றினாலே போதுமானது.
அழகான நகங்கள் வேணுமா?
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை...
இணையதள ஜாம்பவனான கூகுள் நிறுவனம் செயற்கையாக மனித தோலை உருவாக்கியுள்ளது.இணையதளம் முதல் கைப்பேசி வரை பல தொழில்நுட்ப, மருத்துவ சேவைகளை வழங்கி வருவதில் கூகுள் நிறுவனம் முன்னனியில் உள்ளது.
உடல் ஆரோக்கியம் குறித்த தொழில்நுட்ப ஆராய்ச்சியில் 100க்கும் அதிகமான மருத்துவர்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களை கொண்டு பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக உடலில் உள்ள புற்றுநோய் செல்களை கண்டுபிடிக்கும் வகையில் ’செயற்கை தோல்’ ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பம்...
காய்கறி வகைகளில் ஒன்றான பூசணிக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பு சம்பந்தமான நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் போன்ற நோயின் தீவிரம் குறையும்.
உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும்.
புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.
ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள...
சுமார் 400 கோடி ரூபாவுக்கு மேல் வருமான வரித் திணைக்களத்தில் வற்வரி மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகியுள்ள 3வது மற்றும் 7வது குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட 280 வருடம் மற்றும் 120 வருட கடூழிய சிறைத் தண்டனையை நேற்று முதல் அமுல்படுத்துமாறு கொழும்பு பிரதான மேல்நீதிமன்ற நீதவான் தேவிகா அலிவேரா தென்னக்கோன் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தெற்காசியாவிலேயே மிகப்பெரிய “வற்” வரி மோசடியாக கருதப்படும் இந்த வற் வரி...
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் ஊடக சந்திப்பு குறித்து முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்சன யாபா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்.
இது தொடர்பிலான ஆவணங்களையும் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகச் சந்திப்பில் சமர்ப்பித்திருந்தார்.
இந்த ஊடகச் சந்திப்பில்...
மூன்று மாவட்டங்களையும் மூவின மக்களையும் பிரதிநிதிபடுத்துகின்ற இந்த கிழக்கு மாகாண சபையில் அதன் முதலமைச்சராக பணியாற்றக் கிடைத்த மகத்தான சந்தர்ப்பத்தையிட்டு முதலில் இறைவனுக்கு நான் நன்றி கூறுகிறேன் என கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள முதலமைச்சர் காரியாலயத்தில் தனது கடமைகளைப் பொறுப்பெற்றுவிட்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
என்மீது நம்பிக்கை வைத்து...
இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை குழு, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவித்து தருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில், குறித்த குழு பிரதமமந்திரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இதேவேளை படகுகளை மீட்பதற்கு இந்திய மீனவர்கள் இலங்கைக்கு செல்லவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.இதன்போது குறித்த மீனவர்களுக்கு விமானப் பயணக்கட்டணங்கள் உட்பட்ட அதிக செலவுகள் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே ராஜதந்திர மட்டத்தில் பேச்சு நடத்தி குறித்த படகுகளை மீட்டுத்தருமாறு...
நாட்டில் மீண்டும் மேற்கத்தைய சூழ்ச்சி மேற்கொள்ளப்படலாம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மேற்கத்தைய சூழ்ச்சியின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவி கவிழ்க்கப்பட்டார் என்று விமல் வீரவன்ச முன்னர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தநிலையில் மீண்டும் ஒருமுறை மேற்கத்தைய சூழ்ச்சி இலங்கை அரசியலுக்குள் மேற்கொள்ளப்படலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மேற்கொண்ட ஊழல்கள் தொடர்பில் மேற்கத்தைய நாடுகள் குற்றம் சுமத்தவில்லை.
எனினும்...
வடக்கு அதிவேக வீதி செயற்திட்டம் ஆய்வின் பின்னர் மீண்டும் செயற்படுத்தப்படும்: கபீர் ஹாசீம்
Thinappuyal -
கடந்த அரசாங்கத்தின் மூலம் செயற்படுத்தப்படவிருந்த வடக்கு அதிவேக வீதி செயற்திட்டம் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் செயற்படுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு கடந்த அரசாங்கத்தில் வீதி செயற்திட்டத்துக்காக மதிப்பீடு செய்யப்பட பணம் குறைக்கப்பட்டு, வீதி வேலைகள் செயற்திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தில் எவ்வித அபிவிருத்தி திட்டங்களும் இடை நிறுத்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வடக்கு அதிவேக வீதி கடந்த அரசாங்கத்தின்...