படைகுறைப்போ முகாம்களை மூடுவது பற்றியோ பேசவேண்டாம்! பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!!
Thinappuyal News -0
வடக்கு,கிழக்கு பகுதிகளிலுள்ள எந்தவொரு படைமுகாமும் அகற்றப்படமாட்டாதெனவும் அதே போன்று படைக்குறைப்பு நடைபெறாதெனவும் மைத்திரி அரசின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன இன்று திட்டவட்டமாகத் பலாலியினில் வைத்து தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களைப்போன்று ஏனைய மக்களின் பாதுகாப்பைக்கருத்திற் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட இராணுவ முகாம்கள் எந்தவிதத்திலும் அகற்றப்படாது என அதற்கு விளக்கமளித்துமுள்ளார்.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன பலாலி இராணுவப் படைத்தளத்திற்கு சென்று அங்கு...
மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவும் போதைவஸ்து குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். பொலிஸ் தரப்பை கோடிட்டு ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹனவின் தகவல்படி இவர்கள் இருவரும் கைது செய்யப்படவுள்ள போதும் எப்போது என்ற திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
இந்த இருவர் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணையில் 50வீதமானவை நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில்...
சம்பந்தன் தப்பான முடிவைடுக்க என்ன முட்டாளா? ஜயா இதையும் கொஞ்சம் பாருங்கோ
//
Post by Maran Paramu.
வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நிகழ்வில் கலந்துகொண்டபோது.
Thinappuyal News -
வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நிகழ்வில் கலந்துகொண்டபோது.
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கலந்து கொண்டதை அவர் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது-சம்பந்தன் தப்பான முடிவைடுக்க என்ன முட்டாளா?
Thinappuyal News -
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கலந்து கொண்டதை அவர் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் மத்தியக் குழு கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு அதில், சுதந்திர தின நிகழ்வில் சம்பந்தரும், சுமந்திரனும் கலந்து கொண்டது தொடபில் விவாதிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சிற்றம்பலம் கோரியுள்ளார்.
நாட்டில் புதிதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், புதிய அரசின்...
மகிந்த வந்தாலும், மைத்திரி வந்தாலும் தமிழினத்திற்கு விடிவு இல்லை – பாராளுமன்றத்தில் பா.அரியநேத்திரன் பா.உ
Thinappuyal News -
ஆட்சி மாற்றத்திற்குப் பின் புதிய நீதிஅமைச்சர் ரவிகருணநாயக்கா சமர்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் கடந்த மகிந்தரசு போல் போரினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையையும் தந்துள்ளது என மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இன்று (05/02/2015) பாராளுமன்றத்தில் இடைகால வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.அங்கு மேலும் உரையாற்றும் போது அவர் ...
புலம்பெயர்ந்த மக்களை நாட்டில் வந்து முதலீடுகளை செய்யுமாறு...
அம்பாறை சாய்ந்துமருது பிரதேசத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூவ் ஹக்கீமுக்கு எதிராக வாக்களித்த மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன் கொடும்பாவியையும் நிலத்தில் போட்டு எரிக்க முற்பட்டுள்ளார்கள்.
இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையை நிறைவு செய்த பின்னர் ஜும்ஆ பள்ளிவாசல் முன் ஒன்றுகூடிய பெருந்தொகையானமக்கள் கிழக்கு மாகாணசபையின் புதிய முதலமைச்சர் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
அமைச்சர் ஹக்கீமின் கொடும்பாவியைத் தாங்கிவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "ஹக்கீம்...
J R.ஜெவர்த்தனா இந்திய அரசுடன் இனைந்து பிரபாகரனுக்கு செய்த துரோக செயலும் அதன் பின் விளைவுகளும்
Thinappuyal News -
பேச்சுவார்த்தைக்கு என அழைக்கப்பட்ட பிரபாகரனுக்கு ராஜீவ்காந்தி செய்த துரோக செயலும்
அதன் பின் விளைவுகளும்
புலிகளுடன் மட்டுமே கலந்தாலோசிக்கப்பட உள்ளதாகக் கூறி புலிகளின் தலைவர் பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த இந்தியா, தனது அரைகுறை ஒப்பந்தத்திற்கு புலிகளின் தலைவர் ஒருபோதும் சம்மதம் தெரிவிக்கமாட்டார் என்பதை நன்கு உணர்ந்திருந்தது. ஆனாலும் மிகவும் பலம் வாய்ந்த அமைப்பு என்ற ரீதியிலும், அப்பொழுது ஈழமண்ணில் நிலைகொண்டிருந்த ஒரே அமைப்பு என்ற ரீதியிலும் புலிகளை இந்த ஒப்பந்தத்தை...
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Thinappuyal News -
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி 5ஆம் குறிச்சி பகுதியில் பிற்பகல் 4.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
5ஆம் குறிச்சி பகுதியில் கடமையிலிருந்த மேற்படி இராணுவ வீரர், கடமையை முடித்துக் கொண்டு கோவில்குளம் இராணுவ முகாமை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சக இராணுவ வீரர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த இவர், தன்னைத் தானே சுட்டுக்கொண்டாரா?...
நாங்க பயணிக்கிற பாதையில் சாதரணமான காரையே பறக்குற மாதிரி ஓட்டிச்டிசெல்றவங்க எத்தனையோ பேர் இருக்கிறாங்க... 'அங்க பாரு காரை ஓட்டச்சொன்னா? பறக்குறதனு' நாங்களே எத்தனையோ முறை திட்டித் தீர்த்திருப்பம்.
இப்போ பறக்குற கார் கண்டுபிடிச்சிருக்காங்களாம். இந்த காரை சந்தைக்கு அறிமுகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளன.
இந்த காரை உற்பத்திச் செய்த பிரதான இஞ்சினியர் Stefan Klein கூறுகையில், இந்த மாதம் 29ம் திகதி ஒஸ்டிரியாவில் நடைபெறவுள்ள The Pioneer Fastival இல்...