1972ம் ஆண்டுக்குப் பின்னர் சுதந்திர தின விழாவில் தமிழ்த் தலைமை கலந்துகொண்டமையானது தமிழ்க் கட்சிகள், தமிழ் மக்களை ஆத்திரமூட்டும் செயல்-வீடியோ இணைப்பு
Thinappuyal -
இலங்கையின் 67வது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டார்.
1972 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழர்களின் முக்கிய தலைவர்கள் எவரும் பங்குபற்றவில்லை.
இந்த நிலையில் 43 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினம் இன்று புதன்கிழமை சிறி ஜெயவர்த்தனபுர, நாடாளுமன்ற...
(படங்கள் இணைப்பு) பொரளையில் கோடிக்கணக்கான பெறுமதியுள்ள 22 டிபண்டர் ஜீப் வண்டிகள் மீட்பு.
Thinappuyal News -
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் பாவித்தாக சந்தேகிக்கப்படும் 22 டிபண்டர் ஜீப் வண்டிகள் கொழும்பு, பொரளை எலியட் வீதியில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் இருந்து மீட்கபட்டுள்ளது.
கடந்த 29 ஆம் திகதி மேற்குறிப்பிட்ட டிபண்டர் ஜீப் வண்டிகளை நிறுத்திவிட்டு அவற்றின் சாவிகளை எடுத்து சென்றுள்ளதுடன் அவை வெயிலுக்கும், மழைக்கும் நனைந்து விரயமாகி வருவதுடன் அவற்றில் மிகப்புதிய வண்டிகளும் கானபப்ட்டுள்ளன.
மீட்கபட்ட வாகனம் ஒன்றின் விலை ஒரு கோடி 25 இலட்சம்...
இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மீன் வகைகளை ஏற்றுமதி செய்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடை உத்தரவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இத்தடையானது 6 மாதங்களின் பின்னரே அமுல்படுத்தப்படவுள்ளதாக மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் துலிப் வெதாரச்சி தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் ஐரோப்பாவிற்கு விஜயம் மேற்கொண்ட போது மீன்பிடித்தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், சர்வதேச தர நிர்ணயங்கள் பேணப்படுவதில்லை எனவும், தெரிவித்து ஐரோப்பிய...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டத்தை செயல்படுத்துமாறு கடுவலை மாநகர மேயர் ஜீ.எச். புத்ததாச, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
போலிய ஆவணம் தயாரித்தார் என்ற குற்றச்சாட்டில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டிருப்பதால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ மற்றும் அவரது மனைவிக்கு எதிராக அந்த சட்டம் ஏன் செயற்படுத்தப்படவில்லை என்ற கேள்வி எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடுவலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை...
யுத்த குற்றச்செயல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்: கமலேஸ் சர்மா
Thinappuyal -
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றச்செயல்கள் தொடர்பான உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தாம் தயார் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொது செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
அவர் இலங்கை விஜயத்தை நிறைவு செய்து தனது நாட்டிற்கு திரும்பிய நிலையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கமலேஸ் சர்மா பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியைமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசாங்கத்தின் ஆட்சியின் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு...
இலங்கையின் 67வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 13 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்று காலை மட்டக்களப்பு சிறைச்சாலையின், சிறைச்சாலை அத்தியட்சர் ஏ.பிரியங்கர தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மூன்று பெண் 10 ஆண் சிறைக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களே ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான சிறைச்சாலை அதிகாரி எஸ்.மோகனராஜா உட்பட பலர்...
சிறிலங்காவின் சுதந்திரதினம் – ஈழத்தமிழர்களின் கரி நாள் ,லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கி விடுதலைச் சுடர்
Thinappuyal News -
தமிழினக் கருவறுப்புத் தாண்டவத்தை பல்வேறு வடிவங்களில் அரங்கேற்றி வரும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழர்கள் உலகெங்கும் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கி விடுதலைச் சுடர் ஏந்திவாறு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பிரித்தானிய மஹாராணி மும்மொழிகளிலும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்துள்ளார்.
Thinappuyal -
பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் மூன்று மொழிகளிலும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்துள்ளார். இலங்கையின் அறுபத்து ஏழாம் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த விசேட வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வருடங்களில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியசரசின் மக்களின் மகிழ்ச்சி மற்றும் சுபிட்சத்துக்கான எனது சிறந்த வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்களது தேசிய தினக் கொண்டாட்டங்களின் போது எனது மனமார்ந்த வாழ்த்துக்ளை அனுப்பி வைப்பது...
ஒற்றுமையாகக் கூடி, ஒற்றுமையாகக் கலந்துரையாடி, ஒற்றுமையாக பிரிந்து செல்லும் நல்லாட்சி பழக்கத்தைக் கடைப்பிடித்து இணக்கப்பாட்டுடன் கூடிய ஆட்சியின் ஊடாக நல்லாட்சி நிலவும் செளபாக்கியம்மிக்க தேசத்தைக் கட்டியெழுப்புவதே எம் அனைவரினதும் ஒரே நோக்கமாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-
“நாகரிகமான ஓர் அரசியல் கலாசாரம் எமது தாய்நாட்டில் உதயமாகிக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்திலேயே இன்று நாம் 67 ஆவது...