UNP அரசாங்கத்தின் காலத்தில் பாதாள உலகக்கோஷ்டியினரின் பாதுகாப்புடன் அவ்வரசாங்கம் முன்னோக்கிச் சென்றது வரலாறு. UNP அரசாங்கத்திற்காக செயற்பட்டுவந்த பொட்டுநவ்பர், தெல்பாலா, ஜிந்துபிட்டி கண்ணா இவர்போன்று 15ற்கும் மேற்பட்ட பாதாள உலக்கோஷ்டியினைச் சேர்ந்தவர்கள் இவ்வரசின் ஆட்சிக்கு அக்காலத்தில் பக்கபலமாக இருந்தவர்கள். இவர்களை வைத்தே விடுதலைப்புலிகளும் பல்வேறு சாதனைகளை படைத்துவந்தார்கள்.
ஒரு நாட்டிற்கு பாதாள உலகக்கோஷ்டி என்பது அவசியமானதொன்று. அதனை இல்லாதொழித்து செயற்பட்டுவந்தவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். இதன் காரணமாக அந்நிய நாட்டின்...
புதிய அரசு தமிழ் மக்கள் மீது கவனம் செலுத்தவில்லை! கூட்டமைப்பினர் அமெரிக்காவிடம் முறையீடு- முஸ்லிம் காங்ரஸை சந்தித்த நிஷா
Thinappuyal News -
இலங்கை புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் தொடர்பில் இன்னும் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்று அமெரிக்காவிடம் முறையிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய உதவி ராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் இன்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்த போது இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் 25நாட்கள் நிறைவடைந்துவிட்டன. இதன்போது ஊழல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும் வடக்குகிழக்கு மக்களின்...
அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு குறித்து சீனா அச்சப்படத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அமெரிக்க தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி ஒபாமா அளித்துள்ள பேட்டியில், இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு குறித்து ஊடகங்கள் வாயிலாக சீன அரசு தெரிவித்து வரும் கருத்துகள் ஆச்சரியத்தை உண்டாக்குகின்றன.
இந்தியாவுடன் அமெரிக்கா காட்டும் நல்லுறவு குறித்து சீனா அச்சமடையத் தேவையில்லை.
இன்றைய காலகட்டத்தில் மக்களின் நலனுக்காக கூட்டுத் திட்டங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில்...
கனடாவில் ரொறொன்ரோ பெரும்பாகத்தை ஆக்கிரமித்துள்ள கடும் குளிர்கால புயல் மேலும் தொடரும் என்று தெரிவிக்கப்படுள்ளது.பனிப்புயலின் தாக்கத்தினால் ரொறொன்ரோ பெரும்பாகம் ஒரு வித்தியாசமான விந்தையுலகம் போல் காட்சியளிக்கின்றது. பனியினால் மூடப்பட்ட வீதிகளால் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலைக்குள்ளானது.
பனிக்குழுவினர் நெடுஞ்சாலைகளில் உள்ள பனியை அகற்றி விட்டனர். இருப்பினும் ஏனைய பகுதிகளான வீதிகள், பக்க வீதிகள், மற்றும் நடை பாதைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பனிகளை முற்றிலும் அகற்ற 14 முதல் 16 மணிநேரம்...
நைஜீரியாவில் ஜனாதிபதியை குறிவைத்து பெண் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.நைஜீரியாவில் வருகிற 14ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி குட்லக் ஜோனதனும், அனைத்து முற்போக்கு காங்கிரஸ்(ஏ.பி.சி) சார்பில் முன்னாள் சர்வாதிகாரி முகம்மது புகாரியும் போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கையில் போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள காம்பே...
பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 40 ஆண்டுகளாக சிரிக்காமல் வாழ்ந்து வருகிறார்.பிரிட்டனை சேர்ந்த பெண் டெஸ் கிறிஸ்டியன்(வயது 50).
இவர் கடந்த 40 ஆண்டுகளாக சிரிப்பதே இல்லையாம், சிரிப்பதால் முகத்தில் சுருக்கம் வரும் என்பதால் சிரிக்காமல் வாழ்ந்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பத்து வயதிலேயே நான் இந்த உண்மையைக் கண்டுகொண்டேன். நான் படித்த பள்ளியில் முகத்துக்கு க்ரீம்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.
அழகைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன்....
ஈராக்கில் தனது மகனை சுட்டுக் கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகளை தந்தை ஒருவர் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஈராக் நாட்டை சேர்ந்த 60 வயதுடைய Basil Ramadan என்பவரின் மகன் Ahmed Basil(வயது 18).
இவரும் மற்ற 7 நபர்களும் சேர்ந்து ஒரு தனி பொலிஸ் உளவு குழுவை உருவாக்கினர். இவர்கள் 8 பேரும் சன்னி இஸ்லாமிய மதத்திற்கு மாறி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்தனர்.
தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும்...
கடத்தப்பட்டோர், காணாமற்போனோரை கண்டு பிடித்துத் தரக்கோரியும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளிடம் முறையான விசாரணை நடத்தி விடுதலை செய்ய வலியுறுத்தியும் திருகோணமலை உட்துறைமுக வீதி கலாசார மண்டபத்திற்கு முன்னால் உள்ள சிறுவர் பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம்
Thinappuyal News -
கடத்தப்பட்டோர், காணாமற்போனோரை கண்டு பிடித்துத் தரக்கோரியும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளிடம் முறையான விசாரணை நடத்தி விடுதலை செய்ய வலியுறுத்தியும் திருகோணமலை உட்துறைமுக வீதி கலாசார மண்டபத்திற்கு முன்னால் உள்ள சிறுவர் பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை 'நாங்கள்' அமைப்பு மற்றும் கடத்தப்பட்டோர், காணாமல் போனோர் உறவுகளின் அமைப்பு, திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாஜம், அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியம் ஆகியன...
மைத்திரியின் தேர்தல் துண்டுப்பிரசுரத்தில் காணமல்போன ஜெரோமி வவுனியாவில் நடைபெற்ற காணாமல் போனோருக்கான கவனஈர்ப்பு போராட்டத்தில் கதறும் தாய்
Thinappuyal News -
மைத்திரியின தேர்தல் துண்டுப்பிரசுரத்தில் காணமல்போன ஜெரோமி வவுனியாவில் நடைபெற்ற காணாமல் போனோருக்கான கவனஈர்ப்பு போராட்டத்தில் கதறும் தாய்
வவுனியாவில் 'நாங்கள்' இயக்கம் மற்றும் பிரஜைகள் குழு என்பவற்றின் ஏற்பாட்டில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. வவுனியா, நகரசபை மைதானத்தில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நாளைய தினம் 67 ஆவது சுதந்திர...
“”போராளிகளே, தமிழ் மக்களே! எல்லாம் முடிந்துவிட்டதுபோல் இன்று தோன்றலாம். ஆனால் காலம் நிற்பதில்லை. வரலாறு மீண்டு வரும். இதே முல்லைத்தீவு புதிய சமர்களைக் காணும். தமிழன், பண்டாரகவன்னியனைப்போல மீண்டும் இந்நிலத்தில் பழி தீர்த்து நீதி பெறுவான்.”-பிரபாகரன்
Thinappuyal News -
கி.மு.543-ஆம் ஆண்டு இந்தியாவின் மகத நாட்டு மன்னன் காட்டு குணம் கொண்ட தன் மகன் விஜயனையும் அவனது கஜபுல தோழர்கள் எழுநூறு பேரையும் நாட்டை விட்டு விரட்டியடிக்கிறான். செல்லுமிடம் தீர்க்கமாகத் தெரியாமல் மரக்கலமேறும் விஜயனும் அவனது அடங்காப் பிடாரிகளும் இலங்கையின் இன்றைய புத்தளத்தை அடுத்த தம்பப்பண்ணை துறையில் கரை சேர்ந்ததாக மகாவம்சம் பதிவு செய்கிறது.
அகதிகளாய் வந்திறங்கிய விஜயன் தமிழரெனக் கருதப்படும் அந்நிலத்து முற்குலமாம் நாகர் இன இளவரசி குவேனியைக்...