யாழ்.சிறீதர் தியோட்டர் கட்டிடத்தில் அடாத்தாக குடியிருக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்டிடத்திற்கு எவ்விதமான வாடகையோ, மாநகரசபைக்கான வருமான வரியோ கட்டாமல் கடந்த 1997ம் ஆண்டு தொடக்கம் தங்கியிருக்கும் விடயம் முழுமையாக அம்பலத்திற்கு வந்துள்ளது.
Thinappuyal News -0
யாழ்.சிறீதர் தியோட்டர் கட்டிடத்தில் அடாத்தாக குடியிருக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்டிடத்திற்கு எவ்விதமான வாடகையோ, மாநகரசபைக்கான வருமான வரியோ கட்டாமல் கடந்த 1997ம் ஆண்டு தொடக்கம் தங்கியிருக்கும் விடயம் முழுமையாக அம்பலத்திற்கு வந்துள்ளது.
உரிமையாளர்கள் மேற்படி அடாத்திற்கு எதிராக நீதிமன்றை நாட தீர்மானித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
மேற்படி முன்னாள் அமைச்சர் கடந்த பல வருடங்களாக சிறீதர் தியேட்டர் கட்டிடத்தை மட்டுமே பிடித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் கூறிக்...
ரணிலுக்கு கிடைத்த யோகம் -நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்ட ஆசனம் நேற்று முதல் வழங்கப்பட்டது.
Thinappuyal News -
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்ட ஆசனம் நேற்று முதல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டது. நாடாளுமன்றில் ஆளுந்தரப்பின் பக்கத்தில் முதல் வரிசையில் முதல் ஆசனம் பல வருடங்களாக ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஆசனத்தில் ஏனைய உறுப்பினர்கள் அமரமுடியாது. தவறுதலாக அதில் அமர்ந்தாலும் உடன் எழுப்பப்படுவர்.
ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் நிதியமைச்சர் என்ற அடிப்படையில் பட்ஜெட்டை சமர்ப்பிக்க அவர் வருடத்துக்கு ஒருதடவை அல்லது முக்கிய கட்டங்களில் நாடாளுமன்றத்திற்கு வருவார். அதன்பின்னர்...
கல்வியில்; தரப்படுத்தலே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தக்காரணம்- சி.வி.விக்கினேஸ்வரன்
Thinappuyal News -
கல்வியில்; தரப்படுத்தலே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தக்காரணம்- சி.வி.விக்கினேஸ்வரன்
கல்வியில் தரப்படுத்தல் அறிமுகம் செய்யப்பட்டபின் பல மாற்றங்களுக்கு எமது மாணவ சமுதாயம் முகம்கொடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு உள்ளானார்கள் இதனால் இளைஞ்ஞர்கள் ஆயும் ஏந்தவேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
வவுனியா கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தின் இன்று 29-01-2015 வருடாந்த இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்திராக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே மேற்படி தெரிவித்தார்.
என்னுடைய மாணவச் செல்வங்களே எங்கள்...
அவசரமாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Thinappuyal News -
அவசரமாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தற்போதுள்ள நாடாளுமன்றம் தேசிய அரசாங்கமாக செயற்பட முடியும் எனவும்...
[
சுவிட்சர்லாந்தில் பல நபர்களை கடித்த நாய் ஒன்றிற்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது.
Chalom என்ற ஏழு வயதான அந்த நாய் சுவிஸின் Vaud மண்டலத்தில் பல நபர்களை கடித்ததாக புகார்கள் வந்தது.
இதனை தொடர்ந்து அந்த பகுதி கால்நடை துறை அதிகாரிகள், Hovawart இனத்தை சேர்ந்த அந்த நாயை கருணை கொலை செய்யும் நோக்கில் பிடித்து அடைத்தனர்.
கால்நடை மருத்துவர்களின் இந்த முடிவை எதிர்த்து அந்த நாயின் உரிமையாளர் வழக்கு...
அத்தியாவசிய உணவு பொருட்கள் 13ற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விலை குறைப்பிற்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாது என அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிச் சங்கம் தெரிவிக்கின்றது.
அதற்கு காரணம் டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதே என தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் குறித்த உணவு பொருட்கள் சிறிதளவிலே குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை வரவு செலவு திட்டத்தின் வழங்கிய விலை குறைப்பிற்கு ஏற்றவாறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதற்கு விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது என வாடிக்கையாளர்...
நாமல் ராஜபக்ஷ பயன்படுத்திய அதிநவீன சொகுசு பஸ்கள் கண்டுபிடிப்பு- 18 இலட்சம் ரூபாவை குத்தகை
Thinappuyal News -
இலங்கையில் நடத்தப்பட்ட பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள இரண்டு அதிநவீன சொகுசு பஸ் வண்டிகள் தனிப்பிட்ட தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களாக நாமல் ராஜபக்ஷ மற்றும் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் தமது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த அதி நவீன சொகுசு பஸ் வண்டிகள் இரண்டு நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிவிவகார அமைச்சின் போக்குவரத்துப் பிரிவின் கீழ் இந்த சொகுசு பஸ் வண்டிகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டன. இருந்த போதும் குறித்த பஸ்...
உலகம் முழுவதும் அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் படங்கள் இவை. ஆனால், சம்பவம் நடைப்பெற்ற இந்தியாவிலேயோ ஒரு பத்திரிகையிலும் இச்செய்தி வரவில்லை
Thinappuyal News -
உலகம் முழுவதும் அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் படங்கள் இவை. ஆனால், சம்பவம் நடைப்பெற்ற இந்தியாவிலேயோ ஒரு பத்திரிகையிலும் இச்செய்தி வரவில்லை என்பதோடு, நடைப்பெற்ற சம்பவத்திற்கு எதிராக விசாரணை நடத்தவும் மறுக்கப்பட்டிருக்கிறது.
பி.ஜே.பி & சிவசேனா கோ கூட்டணி ஆட்சியில், மகாராஷ்ட்ராவில் தலித்துக்கள் தொடர்ச்சியாய் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். காவல் நிலையங்களில் தலித்துக்கள் தாக்கப்பட்ட புகார்கள் இங்கே அதிகரித்திருக்கின்றன. வெளிவராத படுகொலைகள் விசாரணை நடத்தப்படாமல் இருக்கிறது.
உலகம் முழுவதும் அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் படங்கள்...
மட்டு நகர் மத்தியில் கொலைக்கு நீதி கேட்பதற்கு இரா.துரைரெட்னம் மற்றும் செல்வேந்திரனுக்கு என்ன தகுதி உண்டு. காரணம் இரா துரைரெட்னம் சகலராலும் கொலை செய்யப் பட்டவர்களுக்கும் தண்டனை வேண்டும் என்கிறார் ஆர்ப்பாட்டத்தில், நல்லது! இவரின் கொலைக்கு யாரிடம் நீதி கேட்பது, எத்தனை பெண்கள் கதறக் கதற கணவனை கொலை செய்தது மட்டுமல்லாது பெண்களை அழித்ததை உணர்வுள்ள யாரும் மறப்பார்களா? இல்லை, செய்தவை எத்தனை எத்தனை சர்வதேச விசாரணை ஒன்று...
9 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நேற்று வியாழக்கிழமை மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆரம்பமாகியது.
Thinappuyal News -
9 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நேற்று வியாழக்கிழமை மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆரம்பமாகியது. பெப்ரவரி முதலாம் திகதி வரை நடைபெறும் இந்த மாநாட்டை மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியன இணைந்து மலாயா பல்கலைக்கழகத்தில் நடத்துகின்றன.
இந்த மாநாடு ஆசிய நாடுகளிலும் அமெரிக்க – ஐரோப்பிய கண்டங்களிலும், ஏனைய பிரதேசங்களிலும் தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சியாளர்களையும் கல்விமான்களையும் ஒன்றிணைக்கும்...