பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து, முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையில் எதுவித வாழ்வாதார உதவிகளும் இன்றி, மருத்துவ செலவுகளுக்கும் நிதியின்றி கவனிப்பாறற்று உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களின் முழுவிபரங்கள் திரட்டப்பட்டு அவர்களுக்கான நிரந்தர நிதியுதவியை வழங்குவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன்...
  சென்ற வாரம் என்னைச் சந்தித்த வழக்கறிஞர் நண்பர் கல்விச்செல்வன்  ஒரு கேள்வியை கேட்டார். பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா என்று. இது போன்ற சந்தேகம் பலருக்கு இன்னும் இருக்கிறது. இத்தனைக்கும் அந்த நண்பர் தொடர்ந்து பல பத்திரிக்கைகளை படிப்பவர். சற்று விவரமானவர் கூட. இருப்பினும் இது போன்றவர்களுக்குக் கூட பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்ற கொஞ்சமேனும் சந்தேகம் எழுவதற்கான காரணம் ஏற்கனவே, அவர் இரண்டு முறை கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டாலும்...
  இந்த நாட்டை வழிநடாத்தி கொண்டு செல்வதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் வரவேண்டும் என யாழ்பாணத்தில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இன்றை யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதியுடன் கதைத்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்... தமிழீழ நிழல் அரசினை நிறுவி எவ்வாறு கட்டுக் கோப்புடன் நடாத்திவந்தார் என்பது தற்போது கட்டுப்பாட்டை இழந்து மிகவேகமாக சிதைந்துவரும் தமிழர் பகுதிகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன. வன்னியில்...
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விசேட உரையாற்றுவார். இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது. ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்துவார். பிற்பகல் 1.15 மணிமுதல் 3 மணி வரை...
  “வந்து பார்த்து விட்டு, விமர்சனம் செய்யுங்கள்!” –முன்னாள் புலித்தளபதி கருணா பேட்டி!!இலங்கை மீள் குடியேற்றத் துறை அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், “துக்ளக்” இதழுக்கு அளித்த பேட்டி… அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் என்றால், தமிழகத்தில் பலருக்கு இவரைத் தெரியாது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதியாக விளங்கிய கருணா என்றால்தான் பலருக்கும் தெரியும். கருணா என்பது புலிகள் இயக்கம் அவருக்குச் சூட்டிய பெயர். புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிச்...
  சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதிக்குள் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தனிஒரு மனிதருக்கு இந்த அளவு அதிகாரங்கள்வழங்கப்பட கூடாது. அவ்வாறு அதிகாரங்கள் வழங்கப்பட்டதால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய மோசடிகளை நாம் கடந்த கால அரசாங்கத்தின் ஊடாக சந்தித்திருக்கிறோம். இந்த நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் உள்ள...
பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, தனது கடமைகளை பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (28) பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போது, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை வரவேற்றார்
    மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­வ­தற்­காக நிலக்­கரி இறக்­கு­மதி செய்யும் உரி­மை யை கசினோ சூதாட்­டக்­கா­ர­ருக்கு வழங்கி அதன் மூலம் பெற்­றுக்­கொண்ட லஞ்சப் பணத்தில் தான் ஜனா­தி­பதி ராஜ­ப­க்ஷவின் மகன்மார் செய்­ம­தி­களை விண்­ணு க்கு அனுப்பி வைத்­தனர் எனக் குற்றம் சாட்டும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்தை ராஜ­பக்ஷ குடும்­பமே அழித்­தது என்றும் அமைச்சர் தெரி­வித்தார். இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்தின் தலை­வ­ராக நிய­மனம் பெற்ற ரொஷான் குண­ரத்ன நேற்று செவ்­வாய்க்­கி­ழமை...
மக்கள் எழுச்சியினால் கொதிநிலைப் பிரதேசமாகியுள்ளது லிபியாவின் கிழக்கு, மேற்கு பகுதிகள். தலைநகர் திரிபோலிக்கு (Tripoli) அடுத்ததாக மக்கள் அதிகமாக வாழும் பென்காசி (Ben Ghazi) பெருநகரம் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிடிக்குள் வந்துவிட்டது.கிழக்கின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் இழந்த அதிபர் முகம்மர் கடாபி தலைநகர் திரிபோலிக்குள் முடக்கப்பட்டுள்ளார். மக்கள் போராட்டம் வெடித்தவுடன் தொலைக்காட்சியில் தோன்றிய கடாபி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை எலிகளாகவும் கரப்பான் பூச்சிகளாகவும் வர்ணித்தார். சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்தவுடன் மறுபடியும் தொலைக்காட்சியில்...
பிரதமர் மோடியுடன் இணைந்து, ஒபாமா பங்கேற்ற ‘மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி நேற்று அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பப்பட்டது. சுமார் 35 நிமிடங்கள் ஒலிபரப்பப்பட்ட இந்த பதிவில் அரசியல் வெளிவிவகாரங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பேசாமல், தனிப்பட்ட விவகாரம் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் உரையாற்றினார். நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதாவது, வானொளி மூலம் மக்களுடன் பேசுவது பெருமையாக உள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள். இந்தியாவும்,...