இலங்கையில் இரு பிரதம நீதியரசர்கள் – ஷிராணி பண்டாரநாயக்க-நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க
Thinappuyal News -0
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க இன்று மாலை மீண்டும் பிரதம நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், பதவியில் இருந்து விலகாத நிலையில் ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதன் மூலம் இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் இரு பிரதம நீதியரசர்கள் அந்த பதவியில் இருப்பது இதுவே...
மஹிந்த ராஜபக்ஷ பணம் தரவில்லை! குற்றப் புலனாய்வுத்துறையில் முறையிட்ட ஊடகவியலாளர்!
Thinappuyal News -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு பணம் தரவில்லை என்று ஊடகவியலாளர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறையிட்டுள்ளார்.
சுனில் ஜயசேகர எனும் சிங்கள ஊடகவியலாளர் ஒருவரே இவ்வாறு முறையிட்டுள்ளார்.
இவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் லேக் ஹவுஸ் நிறுவன ஆங்கில ஊடகவியலாளராகக் கடமையாற்றியிருந்தார்.
இந்நிலையில் கடந்த தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் சுமார் 150 கோடி ரூபாவை பல்வேறு நபர்களுக்கு பகிர்ந்து கொடுத்திருப்பதாக ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ஊடகவியலாளர் சுனில் ஜயசேகரவின்...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறோம் அதை நாசூக்காக செயல்படுத்துவோம் மைத்திரியும் மகிந்தவும் ஒன்று தான் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தழிழ் மக்களை கேட்டிருந்தோம் அதனை மக்கள் சரிவர செய்தார்கள்-TNA பொன் செல்வராசா தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய...
Thinappuyal News -
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறோம்
அதை நாசூக்காக செயல்படுத்துவோம் மைத்திரியும் மகிந்தவும் ஒன்று தான்
ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தழிழ் மக்களை கேட்டிருந்தோம் அதனை
மக்கள் சரிவர செய்தார்கள்-TNA பொன் செல்வராசா தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய
சிறப்பு பேட்டி
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிரத்தியேக சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் – சம்பந்தன்
Thinappuyal News -
வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிறைவேற்று அதிகார சபைக்கு விடுத்து பிரத்தியேக சிறப்புக் குழுவொன்றினை அமைக்கவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளது.நேற்று செவ்வாய்க்கிழமை புதிதாக அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரசபை ஒன்றுகூடியபோது, அவ் ஒன்றுகூடலுக்குச் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் சந்தித்து பேச்சுக்களை நடத்தியபோதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். எனினும்...
ராணுவ அணிவகுப்பின்போது சூயிங் கம் மெல்வதா?- ட்விட்டரில் விமர்சனத்துக்குள்ளான ஒபாமா
Thinappuyal News -
டெல்லியில் குடியரசு தின விழாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சூயிங் கம் மென்று கொண்டிருந்தது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
66-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அவரது மனைவியும் கலந்து கொண்டுள்ளனர்.
தேசியைக் கொடியை பிரணாப் முகர்ஜி ஏற்றிவைத்த பிறகு ராணுவ அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்திய ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் டேங்கர்களும், ஹெலிகாப்டர்கள் ஏனைய போர் இயந்திரங்களின்...
“அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்” என குடியரசு தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
Thinappuyal News -
"அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்" என குடியரசு தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், "இந்தியா - சீனா உறவு மேம்பட்டு இருநாடுகளுக்கும் இடையே அமைதி மேலோங்க வேண்டும் என சீனா விரும்புவகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே இன்று (திங்கள்கிழமை) சீனாவில் வெளியான குளோபல் டைம்ஸ்,...
புதிய அரசு எங்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விடயங்களை செய்கிறது- ப.சத்தியலிங்கம்
வட மாகாணத்தின் ஆளுனர் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்; வட மாகாணத்தினுடைய பிரதம செயலாளரை மாற்றியிருக்கின்றார்கள் இதையொரு நல்ல விடயமாக நாங்கள் கருதுகிறோம்.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் இன்று 27-01-2015 காலை 10.00 மணியளவில் ஆரம்பப்பாடசாலையின் கால்கோள் விழா (புதுமுக விழா)நடைபெற்றது.
இன்நிகழ்வானது விபுலானந்தாக் கல்லூரி அதிபர் க.தனபாலசிங்கம் தலமையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண...
சாகும் வரை போரில் பெற்றோரை இழந்த குழந்தைகளோடு இருக்க வேண்டும்: கிளிநொச்சியில் ‘கேபி’ உருக்கம்!
Thinappuyal News -
சாகும் வரை போரில் பெற்றோரை இழந்த குழந்தைகளோடு தாம் இருக்க வேண்டும் என்று இலங்கையின் கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கேபி என்ற குமரன் குமரன் பத்மநாதன் உருக்கமாக கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பெற்றோரை போரில் இழந்த குழந்தைகளுக்காக செஞ்சோலை உள்ளிட்ட பல இல்லங்கள் நடத்தப்பட்டன.
போர் முடிவடைந்த நிலையில் கேபி என்ற குமரன் பத்மநாதன் செஞ்சோலை, பாரதி...
2015-01-27 02:32:41எனக்கு கடவுள் கொள்கை உள்ளது. என்மீது கைவைத்த எவரும் சிறந்து வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. என்னை அலரிமாளிகையில் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தினார்கள்.
அன்றுதான் நினைத்தேன் மஹிந்தவிற்கு வீடுசெல்ல காலம் தொலைவில் இல்லை என்று. என்னை அடித்து இரண்டு பௌர்ணமிகள் முடிவதற்கு முன்னர் மஹிந்த இல்லாமல் போய்விட்டார். ஆனால், இந்த மேர்வின் அன்று இன்றும் ஒன்றுதான் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர் ஒருவரிடம்...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்த்தேசியத்தை எப்பொழுது கைவிடுகிறதோ, அன்று தமிழினம் அழிந்துபோக நேரிடும்.
Thinappuyal -
கடந்த பல வருடங்களாக நடைபெற்றுமுடிந்த யுத்தம், தமிழ் மக்களுடைய இன ஆக்கிரமிப்பு விடயங்கள் தமிழினத்திற்கு சிறந்த பாடமொன்றினை கற்றுத்தந்திருக்கிறது. அண்மைய காலமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நடவடிக்கைகள் மாறுபட்ட கோணங்களில் சென்றுகொண்டிருப்பதனை அவதானிக்கக்கூடியதாகவிருக்கின்றது. ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டநிலையில் அஹிம்சை வழிப்போராட்டம் எனக்கூறிக்கொண்டு, தற்பொழுது இருக்கக்கூடிய அரசாங்கத்துடன் சகோதரத்துவமான முறையில் கைகோர்த்து செயற்படுவது தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற இரண்டிற்கும் பிரச்சினை ஏற்படுவதுடன் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழமுடியாத சூழ்நிலையையும் உருவாக்கும்.
இந்த நாட்டில் பறங்கிய...