அரசியல்வாதிகள் தமது அரசியல் நடவடிக்கைகளை இராஜதந்திரத்துடன் தொடர வேண்டும், மனித உரிமை ஆர்வலர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் தமது வேலைத்திட்டங்களை தொடருவதே வழமை.
இதேவேளை சிங்களத் தலைவர்களுடன் தனிப்பட்ட நட்பை பேணுவோரும், பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோரும், சிங்களத் தலைவர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்தோரும், தனிப்பட்ட ரீதியில் தமது உறவிற்காக அறிக்கை வெளியிடுவோரும் அவற்றை தொடரலாம்.
சகலருடைய உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் நாங்கள் இவர்கள் வழியில், சிலருடனான தனிப்பட்ட...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்டு வரும் இலங்கை குறித்த விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்
Thinappuyal News -
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பிரதிநிதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரை சந்திக்க உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வதேச விவகார ஆலோசகர் ஜயந்த தனபால, விரைவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்ன் இளவரசரை சந்திக்க உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்டு வரும் இலங்கை குறித்த விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன் போது...
தமிழ் முஸ்லீம் உறவு என கூறுவது நல்ல விடயம். அதை சிறிதளவும் முஸ்லீம் தலைமைகள் நினைப்பதாக? இல்லை-சம்பந்தனுக்கு ஹக்கீம் வைத்தார் ஆப்பு
Thinappuyal News -
முஸ்லீம் அரசியல் தலைவர்கள் உணர்வுகளற்ற பிறவி, அதற்கு யாரும் விதிவிலக்கல்ல, இது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தெரியாமலும் அல்ல மாறாக தெரியாத மாதிரி நடிப்பது. தமிழ் முஸ்லீம் உறவு என கூறுவது நல்ல விடயம். அதை சிறிதளவும் முஸ்லீம் தலைமைகள் நினைப்பதாக? இல்லை இதற்கு என்ன செய்வது….
ஹக்கீம் தனது சுயநலத்தைக் காட்டியுள்ளார். இன்னுமா இன ஒற்றுமை இப்படிப் பட்ட ஈனப் பிறவிகளுக்கே முடியும், இரண்டு வீட்டில் குடும்பம் நடத்த...
மஸ்கெலிய நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் சிகரத்தில் உள்ள லெமன்மோரா என்ற தனியார் தோட்டம் 300 ஏக்கர் கொண்ட தோட்டம் ஆகும்.
Thinappuyal -
ஜனவரி 17
மஸ்கெலிய நிருபர்
மஸ்கெலிய நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் சிகரத்தில் உள்ள லெமன்மோரா என்ற தனியார் தோட்டம் 300 ஏக்கர் கொண்ட தோட்டம் ஆகும்.
இத்தோட்டம் தனியார் ஒருவருக்கு உரித்தானது. இத்தோட்டத்தில் மாதம் 30 நாள்களும் பணிபுரிந்தனர். அக்கால கட்டத்தில் ஆங்கிலேயர் இத்தோட்டத்தை நிர்வாகம் செய்தனர். அதன் பின்னர் மாரியாப்பிள்ளை என்பவர் ஆங்கிலேயரிடம் பெற்று அவர்கள் எவ்வாறு நடாத்தினார்களோ அதே போல் நடத்தி வந்தார். அவர் மறைவிற்கு பின்னர் அவரது...
நுவரெலியா மாவட்டத்தில் 2013-2015 ஆண்டு காலப்பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரும் இல்லை. இருப்பினும் 2013ல் நுவரெலியா மாவட்டத்தை தவிர ஏனைய மாவட்டங்களிற்கு டெங்கு நோய் பரவியிருந்ததாக தகவல்கள் மஸ்கெலியா வைத்திய அதிகாரியின் காரியாலயத்தில (M.O.H) பதிவாகியுள்ளது. மேலும் 2014ம் ஆண்டில் இப்பகுதியில் இருந்து சென்று வெளி மாவட்டங்களில் பணிபுரிந்த 7 பேருக்கு நோய் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மஸ்கெலிய வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பதிவாகியுள்ளது. இவ்வாண்டில் இன்றைய...
ரணில் ஒரு குள்ள நரி-ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 168: போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது!
Thinappuyal News -
2002-ம் ஆண்டு வரை, விடுதலைப் புலிகளுக்கு ஆயுத சப்ளை செய்துவந்த கே.பி.யிடம் இருந்து அந்தப் பொறுப்பு மற்றையவர்களின் கைகளுக்கு மாறியபின், ஆயுத சப்ளை செயின் எப்படியெல்லாம் அறுந்தது. யார் யாரெல்லாம் போட்டு குழப்பினார்கள் என்பதை கடந்த 18 அத்தியாயங்களிலும் பார்த்தோம். அவற்றை தவற விட்டிருந்தால், பழைய அத்தியாயங்களை பார்க்கவும்.
விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்த காரணங்களில் மிக முக்கியமான காரணம் அதுதான். அதாவது, யுத்தம் புரிய ஆயுதங்கள் போய் சேரவில்லை.
இப்போது...
வவுனியா சிதம்பரபுரத்தில் ஆயுதங்கள் மீட்பு- புலிகளுடையதாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
Thinappuyal News -
வவுனியா சிதம்பரபுரத்தில் ஆயுதங்கள் மீட்பு
வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 1 மலைமுருகன் கோயிலுக்கு அருகில் வீட்டு வளவு ஒன்றினுள் பரல் ஒன்றில் புதைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை தென்னங்கன்று நடுவதற்காக குழிவெட்டியபோது பரல் ஒன்றுக்குள் ஆயுதங்கள் இருந்தமை தெரியவந்தது. இதையடுத்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கைப்பட்டதை அடுத்து பொலிஸார் அந்த பரலில் இருந்த வெடிபொருள்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட ஆயுதங்களாவன
சொட்கண் ரக துப்பாக்கி-7
ஆர்.பி.ஜி.எறிகணைகள் - 2
பரா வெளிச்சக்குண்டுகள் - 2
எம்.பி.எம்.ஜி. ரவைகள்...
24-01-2015 சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் கொழும்பில் மத்திய சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கௌரவ டாக்டர் ராஜித சேனரத்ன அவர்களை அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்தார் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்.
நேற்றயதினம் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது வட மாகாணத்தில் நிலவுகின்ற சுகாதாரம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து,...
கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை-வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் – த.வி.கூ
Thinappuyal News -
கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் தேர்வில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை மிகவும் வருத்தத்துக்குரியதாகும். இத் தாமதத்தினால்
மாகாணசபை ஊழியர்களுக்கும் அச்சபை பிரதேசத்தில் வாழும் மக்களுக்கும் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. சபையின்
வரவுசெலவுத் திட்டம்கூட நிறைவேற்றப்படாத நிலையில் நிலைமை இனபேதமாக மாறி ஒரு தமிழரோ அல்லது இஸ்லாமியரோ
மட்டும்தான் தெரிவாக வேண்டும் அல்லது தெரிவாக முடியுமென்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் வேடிக்கை யாதெனில் இச்சபை
வடமாகாண சபையுடன் இணைக்கப்பட்டிருந்து உயர் நீதிமன்றத்தின் கட்டளைக்கமைய பிரிக்கப்பட்ட சபையாகும். இவ்விரு சபைகளையும்
மீண்டும்...
யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து 1996ம் ஆண்டு வவுனியா – பூந்தோட்டத்தில் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டு இதுவரை காலமும் மீள்குடியேற்றப்படாமல் வாழ்ந்துவரும் மக்கள் தங்களை விரைவில் மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
1996ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து பூந்தோட்டம் நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்ட பலர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
எனினும் தற்போது அந்த முகாமில் 125 குடும்பங்கள் வரை மீள்குடியேற்றப்படாமல் உள்ளனர். சிறுவர்கள் பெரியார் என்றில்லாமல் அவர்கள் அனைவரும் தற்போது பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து...