கருணாவை வைத்து மைத்திரியை கொல்ல மகிந்த திட்டம்
விடுதலைப்புலிளிகலின் தலை சிறந்து விளங்கிய கருணாஅம்மான் மைத்திரியை தற்கொலை தாக்குதலின்
ழூலம் கொலைசெய்வதற்கு பலகோடி பணம் மகிந்தவால் வழங்மப்பட்டுள்தாக புலனாய்வு தகல்வல்கள்
கசிந்துள்ளது இது தொடர்பாக கருணாஅம்மான் தீவிர கண்கானிப்புக்குள் உட்ப்டுத்தப்பட்டுள்ளார்
என்பது குறிப்பிடதக்கது.
கடந்த போரியல் வரலாற்றில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பில் முக்கிய பங்கு வகித்த கருணா அம்மான், மஹிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் எந்த பதவிகளும் அற்ற நிலையில் இருந்துவரும் இந்நிலையில், வெளிநாடுகளுடன் தொடர்புகளை...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பாக அமையாதென கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Thinappuyal News -
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பாக அமையாதென கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என எவரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை. அப்படியான எந்த பிரச்சினையும் ஏற்படாது. இது புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி செல்லும் பாதையை ஏற்படுத்திய விடயம் மாத்திரமே எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மொரவக்க பொருப்பிட்டிய...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அரசின் 100 நாள் வேலைத் திட்டத்துக்குள் கைதிகள் விடுதலை செய்யப்படுவது சாத்தியமாகாது- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
Thinappuyal News -
இந்த வருட முடிவுக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உரிய தீர்வு காணப்படும். இவ்வாறு தம்மைச் சந்தித்த மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பிடம் உறுதிபடத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்படி உறுதிமொழியை மன்னார் ஆயரிடம் வழங்கினார் என விடயமறிந்த வட்டாரங்கள் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் மகஸின் சிறைச்சாலைக்குச்...
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நடைபெற்றது.
Thinappuyal News -
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
புதிய ஜனாதிபதியின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு கோரிக்கைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல்,மோசடி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Thinappuyal News -
திறைசேரிக்கு சொந்தமான 100 கிலோ கிராம் தங்கம் மோசடி – ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல்,மோசடி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் திறைசேரியில் இருந்த தங்கத்தை விற்பனை செய்ய முயற்சித்தமை தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷாமலி பெரேரா இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
திறைசேரியில் இருக்கும் 100 கிலோ...
இந்தியாவின் 66 ஆவது குடியரசு தினம் தின நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம், நல்லூர் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றன
Thinappuyal News -
இந்தியாவின் 66 ஆவது குடியரசு தினம் தின நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம், நல்லூர் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் சி.நடராசா இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையையும் நிகழ்த்தினார். இந்திய பிரஜைகள் மற்றும் இலங்கை பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
//
Post by தமிழ் ஊடகவியலாளா்.
ரணில் விக்கிரமசிங்கவை இன்று முற்பகல் சந்தித்து பேசுகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
Thinappuyal News -
கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து விரைவில் தீர்வு காணும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று முற்பகல் சந்தித்து பேசுகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு முஸ்லிம் காங்கிரஸ், அகில அலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் மஹிந்த அரசின் கூட்டணியிலிருந்து விலகின.
இதையடுத்து கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பு பெரும்பான்மையை இழந்தது. இந்த நிலையில் கிழக்கு மாகாண சபையை...
நான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி உற்றால் சிறைவாசம் சென்று இருப்பேன் -மைத்திரிபால
//
Post by Newsfirst.lk.
கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடந்த சட்டமா அதிபர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கச் சென்ற போது, அங்கு பணியாற்றிய சீனர் ஒருவரிடம் இருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
Thinappuyal News -
கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடந்த சட்டமா அதிபர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கச் சென்ற போது, அங்கு பணியாற்றிய சீனர் ஒருவரிடம் இருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில், நடந்த மாநாட்டுக்கு மைத்திரிபால சிறிசேன சென்ற போது, கடுமையான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள பிரதான நுழைவாயிலில் சீனர் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அவரைச் சோதனையிட்ட போது, பாதுகாப்புச்...
அரசியல் ரீதியான காரணிகளுக்காக இராணுவ சேவையிலிருந்து கட்டாய அடிப்படையில் ஓய்வுறுத்தப்பட்ட 5 மேஜர் ஜெனரல்கள் உள்ளிட்ட 14 இராணுவ உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட உள்ளது.
Thinappuyal News -
அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளது.
அரசியல் ரீதியான காரணிகளுக்காக இராணுவ சேவையிலிருந்து கட்டாய அடிப்படையில் ஓய்வுறுத்தப்பட்ட 5 மேஜர் ஜெனரல்கள் உள்ளிட்ட 14 இராணுவ உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த அதிகாரிகள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கட்டாய ரீதியாக ஓய்வுறுத்தப்பட்டிருந்தனர்.
ஐந்து பிரிகேடியர்கள், ஒரு கேர்ணல், ஒரு லெப்டினன் கேணல், இரண்டு...