கே.பியைக் கைதுசெய்யவில்லை. இது பாரிய அநீதியாகும். சட்டம் ராஜபக்ஷ குடும்பத்துக்கு ஏற்றாற்போல செய்யப்பட்டது என்பதே இதனூடாகத் தெரிகிறது. இதற்கு எதிராகத்தான் நாம் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளோம்-JVP
Thinappuyal News -0
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் பொறுப்பாளரும் இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் என அறிவிக்கப்பட்டவருமான கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைதுசெய்ய உடன் உத்தரவிடுமாறு வலியுறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்றுத் தாக்கல் செய்தார். இந்த மனுவில் பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின்...
வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் குளவி கொட்டியதில் பாதிப்படைந்த 7 பேர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Thinappuyal News -
வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் குளவி கொட்டியதில் பாதிப்படைந்த 7 பேர்
வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம்
தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிக்கு
மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் மைதானத்தில் விளையாட்டு பயிற்சிகள் இடம்பெற்றது.
இதன்போது பாண்ட் வாத்திய அணிவகுப்பு பயிற்சியும் இடம்பெற்றுள்ளது. பாண்ட் வாத்திய
அதிர்வால் பாடசாலை மைதானத்தின் அருகில் உள்ள கட்டடத்தின் கூரையில் இருந்த குளவிகள் பறந்து
வந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் தாக்கியுள்ளன. இதன்...
ஆண்டொன்றுக்கு சுமார் 7 லட்சம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றார்கள். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் 15 விழுக்காட்டினர் பதினைந்து வயதுக்குட்பட்டவராவர்.
Thinappuyal News -
இந்தியாவில் ஜாதியின்பேரால் இயல்பாகக் கருதப்பட்டு நடந்துவந்த பாலியல் வன்கொடுமை ஆங்கிலேயரின் வருகைக்குப்பின்தான் வெளிஉலகத்திற்குத் தெரிய வந்தது. 1872-ஆம் ஆண்டில் டில்லிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைபற்றி பஞ்சாபின் லெப்டினென்ட் கவர்னராக இருந்த சர் ஹென்றி டேவிஸ் என்பவர் தனது நாள்குறிப்பில் பின்வருமாறு எழுதியுள்ளார். கோதுமை வயல்வெளியில் 12 வயதுப் பெண்ணை சிலர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும் அந்தப் பெண் அந்த இடத்திலேயே மரணமடைந்து விட்டதாகவும்,...
முன்னால் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா நாரயன்பிட்டி வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்
Thinappuyal News -
முன்னால் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா நாரயன்பிட்டி வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்
கே.பி.யை கைது செய்ய உத்தரவிடுமாறு ஜே.வி.பி உச்ச நீதிமன்றத்தில் மனு
http://youtu.be/H4w98U7pP2I
இந்தியாவின் புது டெல்லி சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைக்கு பயனிக்குமாறு அவர் மோடிக்கு அழைப்பு
Thinappuyal News -
இந்தியாவின் புது டெல்லி சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைக்கு பயனிக்குமாறு அவர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
இலங்கையில் புதிய அரசு பதவியேறுள்ள நிலையில் அங்கிருந்து முதல் தலைவராக மங்கள சமரவீர டெல்லி சென்றுள்ளார். அவர் டெல்லி சென்றதும் முதலில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்தித்துப் பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து முக்கியமாக...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ரக்னா லங்கா நிறுவனத்தின் ஆயுத களஞ்சியத்தை சோதனையிட நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
Thinappuyal News -
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ரக்னா லங்கா நிறுவனத்தின் ஆயுத களஞ்சியத்தை சோதனையிட நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டப சூழலில் இந்த ஆயுத களஞ்சியம் இயங்கி வந்ததுடன் அண்மையில் அது முத்திரை இடப்பட்டு முடப்பட்டது.
இந்த நிலையில், அந்த ஆயுத களஞ்சியத்தை சோதனையிட நீதிமன்றம் இன்று பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது.
கறுவாத் தோட்ட பொலிஸார் விடுத்த வேண்டுகோளை ஏற்று கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டிய...
ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உரை.
Thinappuyal News -
//
Post by Mohamed Sanas.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் கட்சி தலைவர்களுக்கான விஷேட கூட்டம் 19-01-2015 இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட கூட்டத்தில் கட்சித் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான சுசில் பிரேம ஜயந்த,டிவ் குணசேகர ,தொண்டமான்,அதாவுல்லாஹ் ,அனுர பிரியதர்சன யாப்பா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட...
(வீடியோக்கள் இணைப்பு) கொழும்பு துறைமுக ஊழியர்கள் பாரிய ஆர்பாட்டம். புதிய அரசில் முதல் ஆர்பாட்டம்.
Thinappuyal News -
கொழும்பு துறைமுகத்தில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
துறைமுக ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலே குறிப்பிட்ட ஆர்பாட்டம் முன்னேடுக்கபடுவதகவும்,
துறைமுக ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு முறைப்படி ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒரு முறை அதிகரிக்கப்பட வேண்டும்.
புதிய அரசில் துறைமுகம் தொடர்பான அமைச்சிற்கு அர்ஜுன ரணதுங்க பொறுபேற்று உள்ள நிலையில் இம்மாதம் 22 ஆம் திகதி புதிய அதிரிக்கபட்ட சம்பளம் வழங்கபட வேண்டியுள்ளது.
இருந்து மார்ச் மாதமே...
வங்கியில் இருந்து கைப்பற்றப்பட்ட 800 கோடி ரூபா பற்றி கோட்டாபய ராஜபக்ஷவின் விளக்கம்
Thinappuyal News -
வங்கியில் இருந்து கைப்பற்றப்பட்ட 800 கோடி ரூபா பற்றி கோட்டாபய ராஜபக்ஷவின் விளக்கம் இதுதான்.
தனது பெயரில் இலங்கை வங்கி தெப்ரோபென் கிளை கணக்கில் இருந்த 800 கோடி ரூபாவை திறைசேரிக்கு எடுத்துக் கொண்டதாக வெளியாகும் செய்தி மக்களை ஏமாற்றும், தனது பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் ஏற்பாடு என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெலவத்த இராணுவ தலைமையக கட்டிட அமைப்புப் பணிகளை மேற்கொள்ளவென நிதி செலவுக்கு இலங்கை...