உலகின் மிகப்பெரிய இயற்கை மார்பகங்களைக் கொண்ட பெண் : கின்னஸ் உலக சாதனை என உறுதிப்படுத்தப்பட்டது உலகின் மிகப்பெரிய இயற்கை மார்பகங்களைக்கொண்ட பெண்ணாக ஜேர்ஜியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார். ஜோர்ஜியானி தலைநகரான அட்லாண்டாவில் வசிக்கும்53 வயதான அனீ ஹோகின்ஸ் என்ற பெண்ணே இச்சாதனைக்குச் சொந்தக்காரி. இதனை 'த கின்னஸ் புக் ஒப் வேர்ல்ட் ரெகோர்ட்ஸ்' உறுதிப்படுத்தியுள்ளது. இவரது மார்பின் அளவு 102 ZZZ என்பதுடன் 3.5 அடி நீளமானது....
  சயனைட்டை உட்கொண்டு உயிரை விடுவதற்கு பிரிகேடியர்; ரமேஸ் இற்கு பத்து நொடிகள் போதுமானது. எனினும் தலைமையின் கட்டளையை அவர் மீறவில்லை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார்!! பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார் கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா -தளபதி ரமேஸ் 1986 ஆம் ஆண்டு...
  சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ‘சுதந்திரமான அனைத்துலக பொறிமுறை‘ ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தோனேசிய முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு 196 பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கையை மார்ச் 31ம் நாள் தயாரித்துள்ளது. இந்த அறிக்கையின் பிரதி ஒன்று சிறிலங்காவின் ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் புத்தாண்டுக்கு முன்னர்...
எம்மை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை. எமக்கு இதுவரை எதுவித அறிவித்தலும் வரவில்லை. அவ்வாறு எம்மை எதேச்சையாக நீக்கிவிடமுடியாது. நாம் விரும்பினால் வெளியேறலாம் என தெரிவித்துள்ளார் சிவகரன். தமிழரசுக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சிவகரன் விடுத்துள்ள அறிவிப்பில்: தீவிரமான கடும் போக்குடைய உண்மையான, நேர்மையாக தமிழின விடுதலை எனும் கோட்பாட்டுடன் விசுவாசமாக எந்த வித எதிர்பாப்பும் இன்றி தேசியத்திற்காக சேவையில் ஈடுபடும் நாம். அரசியல் வியாபாரிகள்...
  இலங்கையின் வட மாகாண ஆளுநராக இராணுவத்தை சாராத ஒரு சிவிலியன் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலர் பளிஹக்கார ஆளுநராக நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இணையத்தளத்தின் மூலம் அறிவித்துள்ளார். அங்கு ஆளுநராக இருக்கும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பளிஹக்கார முன்னர் ஜெனீவாவிலுள்ள ஐநா அலுவலகத்துக்கான பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார். அதேபோல் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்த விவாதங்கள்...
  உழைக்கும் தமிழ் மக்கள், தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்தே உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து எடுக்கும் விழாவே தைப்பொங்கல் விழாவாகும். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வழமையான ஆண்டுகளை விடவும், இம்முறை தமிழ் மக்களுக்கு இரண்டு முக்கியமான செய்திகளை சொல்லியிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலைத்தொடர்ந்து ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும், உலகமெல்லாம் வாழும் நூற்றுஇருபதுகோடி கத்தோலிக்க மக்களின் திருத்தந்தை பிரான்ஸிசின் வருகையும். இவ்விரு நிகழ்வுகளின் மூலம்...
  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யாத வரையிலும் தமிழரசுக்கட்சிக்கு ஆபத்தில்லை தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங் கம் வகிக்கக்கூடிய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் இதர கட்சிகளை பதிவு செய்வதாயின் ஒற்றுமையை நிலைநாட்டுவதென்பது மிகக்கடினமான விடயமாகவே அமையும். அவ்வாறு பதிவுசெய்யப்படவேண்டுமாயின் ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியையையும் இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. அவர் அதற்கெதிராகவே செயற்பட்டுவந்த ஒருவரும் கூட. பொதுவாக இக்கட்சிகள் அனைத்தும் ஒருகுடையின் கீழ் பதிவுசெய்யப்படுமாயின்...
  மனித நேயம் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டும் ஒரு ஈழ பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமைகளை // Post by Go Cool.
  இலங்கைக்கு வருகை தந்திருந்த பாப்பரசர் பிரான்ஸிஸ் இன்று முற்பகல் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பண்டாரநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று பாப்பரசரை வழியனுப்பிவைத்தார்    
  ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிம்மதியான வாழ்வு மலரும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தனக்கு தொடர்ந்தும் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:- காணாமல்போனோரின் உறவினர்கள் பாப்பரசரை சந்திப்பதற்கும், பாப்பரசரின் ஆராதனைகளில் கலந்துகொள்வதற்காகவும் மடு திருத்தலத்திற்கு சென்றிருந்தனர்.   இவர்களுடன் காணாமல்போனோரின் உறவினர் என்ற வகையில் நானும் எனது இரு குழந்தைகளும் மடு திருத்தலத்திற்கு நேற்று முன்தினம்...