மஹிந்தாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் முகப்புத்தகத்தில் மஹிந்தா தொடர்பான பல புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அதில் இது தற்போது வெளிவந்த படம். மஹிந்தாவை விரட்டும் பொன்சேகா! முகப்புத்தகத்தில் கலக்கும் புதிய படம்
- See more at: http://www.jvpnews.net/srilanka/94104.html#sthash.WPoOHgfp.dpuf
மஹிந்தவின் புதல்வர்கள் மேற்கொண்ட அக்கிரமங்கள்; விகடன் வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்கள்!
Thinappuyal News -
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியின்போது, அவருடைய மகன்கள் ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புத்தமத அமைப்பு பரபரப்பு குற்றம்சாட்டிள்ளது.இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே, அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். ராஜபக்சே ஆட்சியில் அவருடைய சகோதரர்களில் ஒருவர் கோத்தபய ராணுவ அமைச்சராகவும், மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சே பொருளாதார மேம்பாட்டு அமைச்சராகவும் பதவி வகித்தனர். ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது...
நீங்கள் தானடா என்ர அரசியலை அழித்தீா்கள் என்னைத் தமிழனோ, முஸ்லீமோ அழிக்கவில்லை; கோத்தாவிடமும் பிள்ளைகளிடமும் கத்திய மகிந்த!
Thinappuyal News -
நீங்கள் தானடா என்ர அரசியலை அழித்தீா்கள் என்னைத் தமிழனோ, முஸ்லீமோ அழிக்கவில்லை. என கோத்தபாயாவிடமும் தனது பிள்ளைகளிடமும் எரிந்து விழுந்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச.
7 வது ஜனாதிபதித் தோ்தலில் தோல்வியடைந்த பின்னா் தனது சொந்த ஊரிற்குச் சென்ற மகிந்தராஜபக்ச அங்கு வந்து தன்னைச் சந்தித்த பொதுமக்களுடன் கலந்துரையாடிவிட்டு அடுத்தநாள் காலையில் பிள்ளைகளுடனும் தனது சகோதரா்களுடனும் எரிந்துவிழுந்து ருத்ர தாண்டவம் ஆடியதாகத் தெரியவருகின்றது.
தனது 45 வருட அரசியல் வாழ்க்கையை எனது பிள்ளைகளும்...
தன்னையும் சகோதனையும் சரத்பொன்சேகாவிடமிருந்து பாதுகாக்குமாறு ரணில்லிடம் மஹிந்த கெஞ்சினாராம்
Thinappuyal News -
தன்னையும் சகோதனையும் சரத்பொன்சேகாவிடமிருந்து பாதுகாக்குமாறு ரணில்விக்கிரமசிங்கவிடம் மஹிந்தராஜபக்ஷ மன்றாடிக் கேட்டுக்கொண்டதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அலரிமாளிகையிலிருந்து வெளியேறும் முன்னர், ரணிலை அழைத்து பேசியபோது, சரத் பொன்சேகாவிடமிருந்து தன்னையும் குடும்பத்தாரையும் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகைக்கு மகிந்த அழைத்திருந்தார். அங்கு ரணில் சென்றபோது, பிரதம நீதியரசர் மொஹான் பீரிசும் மகிந்தவுடன் இருந்திருக்கிறார். அதுதவிர, லலித் வீரதுங்க,...
காணாமல் போன எம் பிள்ளைகளை இந்த அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும் பாப்பரசரின் மடு விஜயம் முன்னிட்டு மக்கள் பதாதைகளுடன் வவுனியாவில் கவனயீர்ப்பு ஒன்றுகூடலை நடத்தினர்.
Thinappuyal News -
காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தர வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா பொது விளையாட்டு மைதானத்தில் கூடிய உறவுகள் அங்கு கவனயீர்ப்பு ஒன்றுகூடலை நடத்தினர். தொடர்ந்து பாப்பரசரைத் தரிசித்து தமது நிலைமையை எடுத்து விளக்குவதற்காக உறவுகள் மடு நோக்கிப் பயணமாகினர்.
காணாமல்போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்று எந்தப் பதிலும் இல்லாது, அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா இல்லை என்பது கூடத் தெரியாது நாம் அல்லல்படுகிறோம். எமது இந்த அவலத்தை தீர்த்து...
தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை சிங்களத் தலைமைத்துவங்களினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை – ஊடகவியலாளர் மகாநாட்டில் செல்வம் அடைக்கலநாதன்.
Thinappuyal -
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோக் கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மகாநாடு ஒன்று வவுனியாவில் அமைந்திருக்கும் அவரது கட்சியின் அலுவலகத்தில் 13.01.2015 அன்று 2.30 மணியளவில் இடம்பெற்றது. (காணொளி இணைப்பு)
இலங்கை விஜயத்தின்பொழுது பாப்பரசர் உரையாற்றுவதனைக் காணலாம். (புகைப்படங்களும், காணொளியும் இணைப்பு)
Thinappuyal -
//
Post by Newsfirst.lk.
த.தே.கூட்டமைப்பும், வடமாகாணசபையும் தமிழ்த்தேசியத்திற்காக இறுதிவரை குரல்கொடுக்க வேண்டும்- இரணியன் –
Thinappuyal News -
தாயகத் தமிழ் உறவுகளின் துன்ப துயரங்கள் எதிரொலிக்கக் கூடிய பரந்த தளமாக இன்று கருதப்படுவது, தமிழர் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களேயாகும். பல நாடுகளில் சிதறி வாழும் ஈழத் தமிழின மானது, இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன் யாரால் ஆளப்பட்டார்களோ, அந்த நாடுகளிடமே சென்று அடைக்கலம் புகுந்திருப்பதுதான் வரலாற்றுப் புதுமை யாகும். ஈழத் தமிழர்களின் இன்றைய அவலத்துக்கும், ஆதரவின்மைக்கும் அடிப்படை காரணமாக இருந்தவர்கள், இலங்கையை இறுதியாக ஆண்ட பிரித்தானியர்களேயாகும்.
...
உலக நாடுகளின் பார்வையில் தளபதி கருணா அம்மான் – தன்னிச்சையாக செயற்பட அனுமதித்தால் இலங்கையரசிற்கு ஆபத்து.
Thinappuyal -
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் இரண்டு தசாப்த காலங்களாக சிங்கள அரசிற்கு தலையிடி கொடுத்து வந்தவர் கருணா அம்மான். இவருடைய வலிந்த தாக்குதல் காரணமாக இலங்கைப் படையினர் ஓட்டம் பிடித்ததை யாவரும் அறிந்ததே. ஜெயசிக்குறு சமர் என்பது சாதாரண சண்டையல்ல. அமெரிக்க அரசினால் திட்டமிடப்பட்டு, தரைவழிப்பாதையை திறக்கும் ஒருயுத்தமாகவே திட்டங்கள் வகுக்கப்பட்டது. அத்திட்டத்தினை முறியடித்த பெருமை கருணாவையும், அவரது அணியினரையுமே சாரும். இது இவ்வாறிருக்க கெப்திக்கொல்லாவ, தலதாமாளிகை, கொலன்னாவ,...