நடைபெற்று முடிந்த 07வது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்திற்கு தொலைபேசி ஊடாக தமிழரசுக்கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராஜா அவர்கள் தனது கருத்தினை தெரிவிக்கையில், இனவாதப்போக்கில் ஆட்சிசெய்துகொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ இன்று தோற்கடிக்கப்பட்டிருக்கின்றார். பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சிங்கள மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற்றிருக்கின்றார். தமிழ் மக்களுக்கு எதிரணி வேட்பாளர் எதனையும் வழங்கிவிடக்கூடாது என ஒப்பந்தம் இருக்கின்றது. நாட்டை பிரிக்கப்பார்க்கின்றார்கள். 13 திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றவும் இராணுவத்தினை வெளியேற்றப்போகின்றார்கள் என பொய்யான...
  புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன இலங்கையின் உயர் பாதுகாப்புக் கட்டமைப்பில் பல மாற்றங்களைச் செய்யவுள்ளார் என அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தன. விமானப் படைத்தளபதி ஏயார் மார்ஷல் கே.ஏ.குணதிலக எதிர்வரும் 19 ஆம் திகதி - இன்னும் 9 நாள்களில் - ஓய்வுபெறவிருக்கின்றார். அதுவரை அவரை அப்பதவியில் தொடர அனுமதித்து, அதன்பின்னர் தமது நம்பிக்கையான மூத்த விமானப்படை அதிகாரி ஒருவரை அப்பதவிக்கு புதிய ஜனாதிபதி...
  இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள 25 அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்து இல்லாத 10 அமைச்சர்கள், 25 பிரதி அமைச்சர்கள் என 63 கொண்ட அமைச்சரவை நாளை ஸ்தாபிக்கப்படவுள்ளது. புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, தமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்தாலேசித்து இந்த அமைச்சர்கள் மற்றும் அமைச்சு ஒதுக்கீடுகளை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது. வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்படுவார். முன்னர்...
இலங்கை அதிபர் தேர்தலில் மூன்றாவது தடவையாகவும் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தோல்வி அடைந்ததை  தமிழக மீனவர்கள் பட்டாசு வெடிக்க வைத்து கொண்டாடினர். இலங்கை அதிபர் தேர்தலில் ஜோதிடத்தையும், தனது குடும்ப ஆட்சி சாதனைகளையும் நம்பி களம் இறங்கிய ராஜபக்ச, எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிடம் படுதோல்வி அடைந்தார். தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராக செயல்பட்டு வந்த ராஜபக்சவின் தோல்வி தமிழர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழர்...
அப்பிள் நிறுவனம் தனது சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை iTunes அப்ஸ் ஸ்டோரில் பயனர்களுக்கு வழங்கி வருகின்றதுகுறிப்பிட்ட ஒரு தொகை பணத்தை செலுத்தியே அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கும் வசதியியை வழங்கியிருந்த அந்நிறுவனம் தற்போது சில நாடுகளில் அப்பிளிக்கேஷன்களுக்கான விலையினை அதிகரித்துள்ளது. இதன்படி ரஷ்யா, கனடா, நோர்வே, ஐஸ்லான்ட் மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவற்றில் இந்த விலை அதிகரிப்பு அடுத்த 36 மணி நேரத்தில் நடைமுறைக்கு வருகின்றது.
HTC நிறுவனம் HTC RE எனும் புதிய வீடியோ கமெரா ஒன்றினை வடிவமைத்துள்ளது.இக்கமெராவின் ஊடாக வீடியோ பதிவு செய்து கொண்டிருக்கும் போதே யூடியூப்பின் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதி காணப்படுதல் விசேட அம்சமாகும். மேலும் இக்கமெராவினை ஸ்மார்ட் கைப்பேசியுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் இதற்காக விசேட அப்பிளிக்கேஷன் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அப்பிளிக்கேஷன் ஆனது இன்று முதல் பயனர்களின் பாவனைக்கு விடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் மக்களை ஆட்டிப் படைக்கும் நோய்களில் நீரிழிவும், இரத்த அழுத்தமும் முக்கியமான இடத்தை பெறும்.ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் வழக்கம், உடற்பயிற்சி செய்யாதிருத்தல், துரித உணவுகள் என இதயத்தை பாதிக்கும் காரணிகள் ஏராளம் என்று சொல்லலாம். என்றென்றும் சிறப்பான வாழ்க்கைக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்காமலும், குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இவற்றில் இருந்து விடுபட சீரான வாழ்க்கை வாழ இயற்கை நமக்கு...
இந்த வருடத்திற்கான CES நிகழ்வு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.இந்நிகழ்வில் புதிய இலத்திரனியல் சாதனங்கள் பல புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது Egreat i5 mini PC எனும் சிறிய அளவிலான கணனியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக்கணனியானது Intel Atom Z3735F Bay Trail Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM என்பவற்றினைக் கொண்டுள்ளது. இவை தவிர 32GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ள இக்கணனியில் விண்டோஸ் 8.1 இங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் இக்கணனியின் விலையானது 100...
அன்றாடம் உணவில் காய் மற்றும் கனிகளை சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம். அன்னாசி பழம் இப்பழம் ரத்தத்தை சுத்திகரிக்கும். குடல் புண் குணமாகும், புதிய ரத்தத்தையும் உற்பத்தி செய்கிறது. புடலங்காய் புடலங்காய் தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும். கண்ணுக்கு குளிர்ச்சியை தரும். அத்திக்காய் உடற்சூட்டை தணிக்கும், பித்தத்தை போக்கும். பல்லில் தோன்றும் பூச்சிகளை அழிக்கும். கருணைக்கிழங்கு எல்லாவித மூல நோய்களையும் கட்டுப்படுத்தும். சூடு தணியும். அவரைக்காய் இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வாய் நாற்றம் போக்கும். ஜீரண சக்தியை அளிக்கும். ஆப்பிள் தினமும் ஒரு...
News in Engli இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பான ஐ ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. அதனை தடை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற பி.வி.பி நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகையை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கொடுக்கவில்லை. இதனால், அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஐ' படத்தை மூன்று வாரங்களுக்கு வெளியிட...