உலகக்கிண்ண போட்டிகளுக்கு பிறகு கோஹ்லி, தனது காதலி அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்து தங்கள் காதலை வளர்த்து வருகின்றனர். தற்போது அவுஸ்திரேலிய தொடரில் பங்கேற்றுள்ள கோஹ்லியை பார்க்க அனுஷ்கா அவுஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கும் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றிய புகைப்படங்களும் வெளிவந்தன. ஒரு பார்ட்டியில்...
11வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரர்களான பிராவோ, பொல்லார்ட் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.11-வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 11ம் திகதி முதல் மார்ச் 29ம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அந்த அணியின் விபரங்கள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘2015-ம் ஆண்டு உலகக்கிண்ண...
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் 16 பேர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிகளில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஆறுமுகம் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா,  அதவுல்லாஹ்,  எஸ்.பி. திஸாநாயக்க, கெஹெலிய ரம்புக்வெல்ல, டிலான் பெரேரா, மஹிந்தானந்த அலுத்கமகே,  மேர்வின் சில்வா, ரெஜினோல்ட் குரே ஆகியோர் உட்பட மற்றும் பல அமைச்சர்களின் தொகுதிகள் இதில்...
ஊவா மாகாண முதலமைச்சராக மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னாண்டோ எதிர்வரும் 13ம் திகதி பதவியேற்கவுள்ளார். ஊவா மாகாண சபையின் புதிய அமர்வு எதிர்வரும் 13ம் திகதி முற்பகல் சபைத் தலைவர் ஏ.எம். புத்ததாச தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பதுளையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு ஊவா மாகாண முதலமைச்சர் பதவியை...
மன்னார் மதவாச்சி பிரதான வீதியின் சமுத்ரா பாலம் அருகில் நடந்த வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மதவாச்சியில் இருந்து பயணித்து கொண்டிருந்த பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்களில் பயணித்த மூவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 13 வயதான பாடசாலை மாணவன் ஒருவரும் அடங்கிறார். சமுத்ரா பாலம் பிரதேசத்தை சேர்ந்தவர்களே சம்பவத்தில் பலியாகினர். சம்பவம் தொடர்பில் பஸ் சாரதியை...
ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்தர்கள் தோல்வியைத் தழுவியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடையவில்லை. சிங்கள பௌத்தர்களே தோல்வியைத் தழுவியுள்ளனர். இந்த தோல்வி வேதனையளிக்கின்றது. கூடிய காலம் செல்லும் முன் மக்களுக்கு இந்த உண்மை புலப்படும். ஏனைய இன சமூகங்கள் தங்களது இனம் பற்றி சிந்தித்து செயற்பட்ட போது, சிங்கள பௌத்தர்கள் இனம் பற்றி கரிசனை காட்டவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாது ஒருவர் மாரடைப்பில் உயிரிழந்துள்ளார். களனி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீன்பிடித் திணைக்களத்தின் இணை நிறுவனமொன்றின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நபர் ஒருவரே இவ்வாறு நேற்று காலை உயிரிழந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தேர்தலில் தோல்வியடைவதனை தொலைக்காட்சி தேர்தல் முடிவுகளின் மூலம் அறிந்து கொண்ட நபர் திடீரென நோய்வாய்ப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 63...
சவுதியில் இஸ்லாமை இழிவுபடுத்தியதாக கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 1000 சவுக்கடிகள் கொடுக்கப்பட உள்ளது.சவுதியில் வாழ்ந்து வரும் ரைப் படாவி(Raif Badawi) என்ற இளைஞர் இணையத்தில் இஸ்லாம் தொடர்பான தவறான கருத்துக்களை பதிவு செய்ததாக கடந்த 2012ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1000 கசையடிகளும் தண்டனையாக விதித்து சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது சவுக்கடி தண்டனை இன்று மதியம்...
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் மகன் ஜெய்சீ சானுக்கு போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.சீனாவை சேர்ந்தவரான நடிகர் ஜாக்கிசான் குங்பூ சண்டை படங்களில் நடித்து சாகசம் புரிந்து வருகிறார். இவரது மகன் ஜெய்சீ சான் நடிகர் மற்றும் பாடகராக உள்ளார். இந்நிலையில் போதைப்பொருள் உட்கொள்ளுமாறு சிலரை ஜெய்சீ சான் வற்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரது வீட்டில் பொலிசார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 100 கிராம் எடையுள்ள 'மரிஜுவானா'...
  பதவியிழந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச ஹம்பாந்தோட்டையில் மெதமுலனவில் உள்ள தமது இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார் என செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக கொழும்பில் இதுவரை அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்த அவரது உடைகள் மற்றும் பாவனைப் பொருட்கள் அவசர அவசரமாக அங்கிருந்து பொதி செய்யப்பட்டு மெதமுலன இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. Bin Bag ஆகப் பயன்படுத்தப்படும் கறுப்பு பைகளிலே அவை அவசர அவசரமாகச் சேகரித்துக் கட்டப்பட்டு வாகனம்...