அம்பாரை  மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இனியபாரதி என்றளைக்கப்படும் புஸ்பகுமார் வீட்டை மைதிரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் 3 ஆயித்துக்கு மேற்பட்டோர் ஒன்றினைந்து சுற்றிவளைத்து அவரை வெளியேறுமாறு ஆர்ப்பாட்டம் செய்ததுடன் வீட்டுக்குள் உள்நுளைந்து அவரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையடுத்து அவர் அங்கிருந்து பொலிசாரின் பாதுகாப்புடன் தப்பி ஓடியுள்ள சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவிவருகின்றது. ஜனாதிபதி தேர்தலில் மைதிபால சிறிசேன வெற்றி பெற்றதையடுத்து...
நாட்டில் ஏற்படக் கூடிய அசாதாரன நிலையை உணர்ந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச சிங்கப்பூர் சென்றுள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார் மேலும் கோத்தாபாயவை கைது செய்வதற்காக பல திசைகளிலும் பொன்சேகா முயற்சிப்பதாகவும் கோட்டபாய ராஜபக்சவைப் பிடித்து ஜெயிலுக்குள் அடைப்பதற்கு சரத்பொன்சேகரா மும்முரமாக ஈடுபட்டுவருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடா்பாக சரத்பொன்சேகரா தனக்கு நெருக்கமானவா்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் பழிக்குப் பழி...
  இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 7 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவியேற்றுக்கொண்டார் உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ஶ்ரீபவன் முன்னிலையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன முன்னிலையில் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான...
  நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையோரான தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் செறிந்து வாழும் தேர்தல் மாவட்டங்களில் வெற்றியீட்டிய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெரும்பான்மைச் சிங்களவர்கள் செறிந்து வாழும் தென்னிலங்கைத் தேர்தல் மாவட்டங்கள் எல்லாவற்றிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் தோல்வியுற்றார். யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு, திகாமடுல்ல, கண்டி, நுவரெலியா, பதுளை, கொழும்பு, மற்றும் கம்பஹா, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேன,...
  இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 7 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவியேற்றுக்கொண்டார் உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ஶ்ரீபவன் முன்னிலையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன முன்னிலையில் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் . இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித...
  பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களை இலங்கைவாழ் மக்கள் ஆதரிக்கவேண்டும் என்றும் விசேடமாக வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ்பேசும் மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும் எனவும் கோரிக்கையினைவிடுத்திருந்தோம். மக்கள் எமது கருத்தினை கேட்டு வடகிழக்கில் தமிழ்பேசும் மக்கள் மைத்திரிபாலவிற்கு வாக்களித்து, இந்த விடயத்தினை சரிவரச் செய்துமுடித்திருக்கிறார்கள். கடந்த 5வருட காலமாக தமிழ் மக்களுக்கு பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டிருந்தது. இந்த ஜனாதிபதியின் வருகையின் தொடர்பில் மக்களிடம் பல எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றது என்பது எங்களுக்குத்...
  Colombo district Colombo East – Total votes of Maithiripala Sirisena – 35167 Total votes of Mahinda Rajapaksa – 16601 Colombo West Total votes of Maithiripala Sirisena - 23915 Total votes of Mahinda Rajapaksa - 6164 Colombo North – Total votes of Maithiripala Sirisena – 51537 Total votes of Mahinda Rajapaksa – 16423 Ratmalane Total votes of Maithiripala Sirisena – 29554 Total...
  நடந்துமுடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால அவர்கள் வெற்றிபெற்றிருக்கின்றார். அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, நாட்டிலே மாற்றம் கொண்டுவருவதற்காக முயற்சிகளை மேற்கொண்ட சந்திரிக்கா பண்டாரநாயக்கா, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன இவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்கள். தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் என அனைவரும் இணைந்துதான் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். இல்லையேல் இவ்வெற்றி சாத்;தியப்பட்டிருக்காது. இலங்கையில் சர்வாதிகாரத்தினையும், குடும்ப ஆட்சியினையும் ஒழித்து ஜனநாயகத்தினை நிலைநிறுத்தவேண்டும் என்பதோடு, அவர்களினது அடிப்படைக் கோட்பாடும் ஜனநாயகம்...
  2015 ஜனாதிபதி தேர்தல்!-  2010ம் ஆண்டு தேர்தலுடன் ஒரு பார்வை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிக்கு முடைவந்துள்ள நிலையில், 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்ற வாக்கு பதிவுகளும் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற வாக்குப் பதிவுகளும் ஒரு பார்வை மாவட்டம்                2015    -     2010  வாக்களிப்பு வீதங்கள் கொழும்பு                     75        -    77.06 கம்பகா                         65        -    ...
  தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக இருந்துவந்த விடுதலைப்புலிகள், அஹிம்சை வழியிலான நடவடிக்கைகளுக்காக விடுதலைப்புலகளின் தலைவர் வே.பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளுக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லாதிருந்தது. வன்னியில் புலிகளின் தலைமைகளே கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கி வந்தது.   தற்பொழுது விடுதலைப்புலிகளின் தலைமை மற்றும் தலையீடு இல்லாதிருக்கின்றபொழுது, தனது அரசியலை சுயமாக சம்பந்தன் அவர்கள் நடாத்திக்கொண்டிருக்கின்றார். அவர் செயற்பட ஆரம்பித்ததிலிருந்து தமிழ்த்தேசியம்,...