இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் - 5626
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -10795
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -
மொத்த வாக்குகள் -
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
காலி மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் - 9480
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் - 4309
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -
மொத்த வாக்குகள் -
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
காலி மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் - 13879
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் - 16116
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -
மொத்த வாக்குகள் -
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
கேகாலை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 14163 (48%)
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 14976( 51%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -
மொத்த வாக்குகள் -
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி சில தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோகவெற்றி கிடைத்துள்ளதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ இதன்படி
யாழ்ப்பாணம் காங்கேசன் துறை தொகுதி
மைத்திரிபால சிரிசேன – அன்னம் – 2637
மகிந்தராஜபக்ஸ – வெற்றிலை – 466
தபால்மூல வாக்களிப்பின் உத்தியோகமற்ற செய்திகள்
பெலன்நறுவை
மைத்திரி 9418
மகிந்த 4309
மட்டக்களப்பு
மைத்திரி 5448
மகிந்த 1500
பொலன்னறுவை மற்றும் பதுளை மாவட்டங்களின் தபால்மூல வாக்குகள் எண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான பெறுபேறு தற்போது அறியக் கிடைக்கிறது.
மஹிந்த ரஷபக்ஸ 11264
மைத்தரிபால சிறிசேன 9053
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிக்கு முடைவந்துள்ள நிலையில், 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்ற வாக்கு பதிவுகளும் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற வாக்குப் பதிவுகளும் ஒரு பார்வை
மாவட்டம் 2015 - 2010 வாக்களிப்பு வீதங்கள்
கொழும்பு 75 - 77.06
கம்பகா 65 - 79.66
கண்டி 75 - 78.26
மாத்தளை 75 - ...
தாலி சரடில் உள்ள ஒன்பது இழைகளும்! அவற்றில் உள்ள ஒன்பது தத்துவங்களும்! – அரிய தகவல்
ஆரம்பத்தில் தமிழர் திருமணங்களில் தாலி இருந்த தாக, இலக்கியங்களில்
குறிப்பிடப்படவில்லை.
இந்துக்களிடையே மஞ்சள் நிறம் என்றாலே அது புனித மான நிறம் என்றே கருத்து ஆழ மாக பதிந்துள்ளது. திருமணப் பரி சும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்கள்
சங்ககாலத்தின்போது நடந்த திருமணங்களில் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண் ணைநீராட்டி வாழ்த்தி அவள் விரும்பிய...
காங்கேசன்துறை தோதல் தொகுதிக்கான ஒருபகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. இதங்கமைய வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட மஹிந்தராசபகஷ 461 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருடன் பொட்டியிட்ட பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன 2631வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதற்கமைய மஹிந்த படுதோல்வியடைந்துள்ளார். இதேவேளை மஹிந்த தபால் மூலமான வாக்குப்பதிவிலும் தோல்வியடைந்துள்ளார்.
2015-01-08 06:55:21சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமது சொந்த ஊரான மெதமுலனவில் வைத்து இன்று வாக்களித்ததன் பின்னர்,
அவர் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக மாலைத்தீவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
பிற்பகல் 12.10 அளவில் இந்த விமானம் புறப்பட்டு சென்றதாக விமான நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றி 700க்கும் அதிகமான காவற்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான காரணம்...