வவுனியா மாவட்டத்தில் இம் முறை ஜனாதிபதி தேர்தலுக்கு 109705 பேர் வாக்களிக்கவுள்ளதாக வவுனியா மாவட்ட தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பின் பிரகாரம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் உள்ளடங்கியதாக 109705 பேர் வாக்களிக்கவுள்ளதாகவும் அவர்களுக்காக 134 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 15 வாக்களிப்பு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அத் தகவல்கள் தெரிவித்தன. இதேவேளை 15 வாக்கு எண்ணும் நிலையங்களில் 9 நிலையங்களில் சாதாரண வாக்குகளும் 6...
  எதிா்க்கட்சித் தலைவா் ரணில் விக்ரம சிங்க வாக்களிப்பின் போது எடுக்கப்பட்ட படங்கள் வாசகா்களாகிய உங்களுக்காக              
  பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன தனது வாக்களிப்பை நிறைவேற்றியுள்ளார். // Post by ரெட்பானா செய்திகள்.
நாட்டின் அடுத்த ஜனாதிபதியை  தெரிவு செய்யும் நோக்கிலான  ஏழாவது  ஜனாதிபதி    தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று  வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் காலை  7 மணி முதல்  மாலை  4 மணிவரை  இடம்பெறுகின்றது. நாடு முழுவதும்  12316 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம் வாக்களிப்பு இடம்பெற்று கொண்டிருக்கின்றன. மொத்த  வாக்காளர்கள் எண்ணிக்கை     1504490 2010 மொத்த வாக்காளர் எண்ணிக்கை  14,088,500 2015 இல் 1415990 வாக்காளர்கள் மேலதிகமாக தகுதி
  யாழ்.பருத்தித்துறை அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள காணிக்குள் இன்று வியாழக்கிழமை (08) காலையில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவு – 2 இன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.யவ்பர் தெரிவித்தார். அல்வாய் சிறிலங்கா பாடசாலையில் அமைந்துள்ள வாக்குசாவடிக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த வீட்டின் மீதே இனம் தெரியாத நபர்களால் இந்த கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.  மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவரே இவ்வாறு கைக்குண்டை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து,...
  இலங்கை நாட்டின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவுசெய்ய இன்னும் ஒரு நாள் மாத்திரமே இருக்கின்ற இந்த நேரத்தில் நாளை வாக்களிக்க போகும் நாம் எமது நாட்டின் அடுத்த ஜனாதிபதியை அறிந்துகொள்ள மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். அந்தவகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில கணிப்புகள் உங்களுக்கான சில முன் எதிர்பார்ப்பினை சிலவேளை பூர்த்திசெயயலாம். வாக்களிக்க போகும் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 15,044,490 ஆகும். நடைபெறபோகும் இந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கை..
  எமது இந்த நாட்டைப்பற்றியும் பெளத்தர்கள் பற்றியும் உண்மையான அக்கறை கொண்ட ஒரே மனிதர் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மட்டுமே ஆவார் என சர்வதேச பயங்கரவாதி கலபொட அத்தே ஞானசார Lanka News Web இற்குத் தெரிவித்துள்ளார்.பயங்கரவாதி ஞானசார மேலும் தெரிவிக்கையில், "நாமல் ராஜபக்ச என்பவர் ஒரு முழு முட்டாள். அவருக்கு நாட்டைப்பற்றியோ எமது இனத்தைப் பற்றியோ எந்த அறிவோ அக்கறையோ இல்லை. மஹிந்தவும் இவரைப் போன்ற ஒருவரே. நான் பசில்...
  ஐக்கய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தோ்தல் வேட்பாளா் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பம் சகிதம் வந்து தனது வாக்குகளை அளித்துள்ளார். TPN NEWS
அல்லாஹ் மீது ஆணை… மைத்திரிக்கு ஆதரவு: ஹிஸ்புல்லா பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொது வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை எப்பொழுதும் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்துள்ளேன் என் மக்களை இனியும் ஏமாற்ற நான் தயாரில்லை உங்களது வாக்கு அன்னச் சின்னத்தை ஆதரித்து அல்லாவின் பெயரால் அநீதியை அழித்து மகிந்தவின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி இடுவோம். எத்தனை பள்ளிகளை உடைத்த இந்த கயவனிடம் தொடர்ந்து இருக்க...
  பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு சற்று முன்னர் ஆரம்பமானது. இன்று காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதுடன் வாக்காளர்கள் மாலை 4.00 மணி வரையில் வாக்களிக்க முடியும். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்களிப்பதற்காக 15044490 வாக்காளர்கள் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர். 22 தேர்தல் மாவட்டங்களில் 12314 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது. தபால் மூல வாக்களிப்பு குறித்த முடிவுகள் இன்று இரவு 10.00 மணியளவில் அறிவிக்கப்பட உள்ளது. காலையில்...