இலங்கையில் மகிந்தஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 33 ஊடகவியளலர்களுக்கு எந்த கண்டனமும் இல்லை ஆனால் பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்:-
Thinappuyal News -0
இலங்கையில் மகிந்தஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 33 ஊடகவியளலர்களுக்கு
எந்த கன்டனமுக் இல்லை
ஆனால்
பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்
பிரான்ஸ் பரிஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள பத்திரிகை நிறுவனமொன்றின் மீது இன்று தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சார்லீ ஹெப்டோ என்னும் மதாந்த சஞ்சிகையின் தலைமைக் காரியாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சகல விதமான பயங்கரவாதங்களுக்கு எதிராகவும்...
குழந்தைகளை கொலை செய்த பிள்ளையான் கருணாவுக்கு தமிழ் மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்
Thinappuyal News -
கிழக்கில் பச்சிளம் குழந்தைகள், மனித நேய செயற்பாட்டார்கள், உபவேந்தர், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், என வகைதொகை இன்றி படுகொலைகளை புரிந்த பிள்ளையான் கருணா குழுக்களுக்குகிழக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சிக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிள்ளையான் மற்றும் கருணா குழுக்கள் கிழக்கு மாகாணத்தில் ஈவிரக்கமின்றி செய்த படுகொலைகளின் விபரங்களை சுட்டிக்காட்டியுள்ள மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சி கழகம் இந்த கொலைகாரர்களுக்கு எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்...
விடுதலைப் புலிகளை தோற்கடித்தமை குறித்த வரிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுதப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் வாக்கை பெறும் நோக்கிலேயே இவை வைக்கப்பட்டுள்ளன.
Thinappuyal News -
கொழும்பில் ஜனாதிபதித் தேர்தல் பதாகைகள் பலவும் இன்னமும் அகற்றப்படாத நிலையில் சில முக்கிய இடங்களில் அகற்றப்பட்ட தேர்தல் பதாகைகளுக்குப் பதிலாக தெற்கில் நடந்த குண்டுத்தாக்குதல் காட்சிகள் கெண்ட புதிய பதாகைள் இன்று பொருத்தப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம், தலாதா மாளிகை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் காட்சிகள் கொண்ட பதாகைகளை கொழும்பின் பல்வேறு பகுதியிலும் காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.
இந்தப் பதாகைகளில் யுத்த வெற்றி குறித்தும்...
கருணா யோசிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் மகிந்த வந்தால் வாழ்வு மைத்திரி வந்தால் சாவு-Tamil elam songs
Thinappuyal News -
கருணா யோசிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் மகிந்த வந்தால் வாழ்வு மைத்திரி வந்தால் சாவு-Tamil elam songs
யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
Thinappuyal News -
யாழ்.மத்திய கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை 9 மணிமுதல் வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன. நாளை 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். யாழ். மாவட்டத்தில் 526 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, 36 பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களும் 8 தபால் மூலமான வாக்குகள் எண்ணும் நிலையங்களும் என மொத்தமாக 44...
+13 தருவேன் என்று சொன்ன மஹிந்தராஜபக்ச -13ஐ கூடத்தரவில்லை இணைந்திருந்த வட கிழக்கைக்கூட பிரித்துவிட்டார் வாய்திறந்து உலகத்திற்கே மஹிந்த கூறியது பொய் வடமாகாணசபையில் என்ன அதிகாரம் இருக்கிறது? –முன்னாள் வர்த்தகவணிக அமைச்சர் றிசாட் பதியூதீன்
Thinappuyal News -
+13 தருவேன் என்று சொன்ன மஹிந்தராஜபக்ச -13ஐ கூடத்தரவில்லை இணைந்திருந்த வட கிழக்கைக்கூட
பிரித்துவிட்டார் வாய்திறந்து உலகத்திற்கே மஹிந்த கூறியது பொய் வடமாகாணசபையில் என்ன அதிகாரம்
இருக்கிறது? –முப்பதுவருட கால போராட்டத்திற்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டுமாயின்
தழிழ் பேசும் அணைத்த கட்சிகளும் ஒன்று திரண்டு செயல்படுவதற்கு அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ் தயார்-முன்னாள் வர்த்தகவணிக அமைச்சர் றிசாட் பதியூதீன்
பிரான்ஸ் தலைநகர் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் செய்து வெளியிட்ட அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் துப்பாக்கிச்சூடு 12 பேர் உயிரிழப்பு
Thinappuyal News -
பிரான்ஸ் சார்லி ஹெப்டோ ஆன்லைன் வார இதழ் தலைமை அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் செய்து வெளியிட்ட அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிக்கின்றன.
துப்பாக்கிச்சூட்டை அடுத்து அந்த பகுதியை பிரான்ஸ் போலீசார் சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி கார்டடூன் போட்ட பிரெஞ்சு நாளிதழ் அலுவலகம் மீது தாக்குதல்..
பிரான்ஸின், பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார...
ஜே.வி.பிக்குள் மீண்டும் பிளவு ஏற்படும் அறிகுறி - சஜித் பிரேமதாசவின் ஒருங்கிணைப்பாளரை நோக்கி துப்பாக்கி பிரயோகம்
ஜனாதிபதித் தேர்தலில் மைத்தரிபால சிறிசேன தோல்வியடைந்தால் ஜே.வி.பியில் இருந்து மீண்டும் ஒரு அணி விலகிச் செல்லக் கூடும் என அந்த கட்சியின் உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜே.வி.பிக்குள் இதற்கு முன் எதிர்ப்புகளை கிளப்பிய கூட்டணிவாத அரசியலை அதன் தற்போதைய தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் முன்னெடுத்து வருவதன் காரணமாக அதற்கு எதிராக லால் காந்த, மத்திய...
மகிந்த சம்பந்தன் ஒரு டுயட் நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன் எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
Thinappuyal News -
நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றாள் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
"கண்கள் மூடிய புத்த சிலை
என் கணவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பது சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்...
நாளைய தினம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் வாக்களிக்கும் வீதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் இணைப்பாளர் ச. மணிமாறன்.விசேடமாக வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் அரசுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர் என்றும் – தபால் மூல வாக்களிப்புக்கான தேவைப்பாடு இல்லாத – சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில்...