கருணா தற்போது மகிந்தவின் தோல்வி நிச்சய படுத்த பட்ட நிலையில் நாட்டை விட்டு தப்பி ஓட முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. மலேசியா .அலல்து சிங்கபூருக்கு இவர்கள் தப்பி செல்ல கூடும் என்ற கொழுப்பு முக்கிய வட்டாரங்கள் வாயிலாக பேச படுகிறது  முள்ளி வாய்க்கள் வரை யுத்தத்தை வழிநடத்தியது கருணாவே . இவர் போட்டு கொடுத்த திட்டத்தின் படியே இராணுவம் தனது போரை நடத்தி மக்களையும் புலிகளையும் அழித்தது. அதன் நன்றி கடனுக்காவே கோத்தபாயாவின் ஏற்பாட்டில் ஆசிய நாடட்டு...
    Ben’s luxury car, ஐம்பது இலட்சம் ரூபாய் பணம்! வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவுக்கு ஆளும் தரப்பு பேசிய பேரத்தொகை! சிறீலங்காவின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் ஜனவரி எட்டு அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாகவும் சிறீலங்காவின் ஜனாதிபதியாகி விடவேண்டும் எனும் முனைப்பில் மகிந்த ராஜபக்ஸவும், அவரது தலைமையிலான ஆளும் தரப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின்...
  செம்மணிப்புதைகுழியின் கதாநாயகியும், முன்னாள் ஜனாதிபதியுமாகிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் அராஜகத்திற்கு முடிவு கட்டுவோம் எனத் தெரிவித்துள்ளார். சர்வாதிகார ஆட்சியை இந்நாட்டில் கொண்டுவருவதற்கு மஹிந்த ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட அனைத்துத் திட்டங்களும் எம்மால் முறியடிக்கப்பட்டது. அதேபோன்று தேர்தலில் மஹிந்த அவர்கள் தோல்வியினை அடைவார். தோல்வியை ஒத்துக்கொள்ளாது பல்வேறு வன்முறைகளில் ஈடுபடுவாராகவிருந்தால், அதற்கும் ஒரு திட்டம் வைத்திருக்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள 09 மாகாணங்களிலும் வசிக்கும் கணிசமானளவு மக்கள் ஆட்சிமாற்றம் தேவை என்கின்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர். அதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவந்தேன், நாட்டில் அபிவிருத்திகளை செய்தேன் என்கின்ற பெயரிலும் கொடுங்கோலான ஆட்சியினை செய்வதற்கு செயற்பட்டு வந்தார். இறுதியாக அவருடன் அவருடைய செல்லப்பிராணிகளும், அவரின் உறவினர்களுமே எஞ்சியிருப்பார்கள். மஹிந்த அவர்கள் நல்லவராக இருந்தாலும் அவரின் குடும்பத்தினரே அவருக்குத் தெரியாமல் புறமுதுகில் குத்திவிட்டுள்ளார்கள். அதன் விளைவாக...
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் எந்தவிதமான அக்கறையினையும் காட்டாதுவிட்டாலும் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்காமல்போனாலும் வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் மைத்திரிபாலவை ஆதரிப்பது என முடிவெடுத்துள்ளனர். காரணம் ஆட்சி மாற்றம் தேவை என்பதற்காகவே. சிறிமாவோ பண்டாரநாயக்கா, ஜே.ஆர், ரணசிங்க பிரேமதாஸா, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த நால்வரும் இனவழிப்பினை அன்று மேற்கொண்டவர்கள். அதன்பிறகு ஜனாதிபதியாகவந்த மஹிந்த அவர்களும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை மேற்கொண்டவர். ஆகவே இருவரும் ஒன்று. இவையெல்லாவற்றையும் அறிந்திருந்தும்,...
  அரசின் ஒட்டுண்ணியாக செயற்பட்டுவந்த றிசாட் பதியுதீன் தனது முடிவினை மாற்றி முஸ்லீம் மார்க்கத்தினையும், சுயகௌரவத்தினையும் காப்பாற்றுவதற்காக அனைத்து பதவிகளையும் தூக்கியெறிந்துவிட்டு பொதுக்கூட்டமைப்பிற்கு ஆதரவளித்தமையை யாவரும் அறிந்ததே. கிழக்கில் ஒரு ஹிஸ்புல்லா. தெற்கில் ஒரு அஸ்வர். இஸ்லாம் மார்க்கத்தினையும் இஸ்லாம் இனத்தினையும் கொச்சைப்படுத்தி, பொதுபலசேனா மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இணைந்துசெயற்படுகின்றார்கள். அவர்களுடன் இந்த துரோகிகளும் இணைந்து செயற்படுவது முஸ்லீம் சமுதாயத்தினரை அவமானப்படுத்தும் செயலாகும். இவர்கள் ஒரு உண்மையான முஸ்லீம் ஆக...
  தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியினைக்கொண்டு தமிழ் மக்களுக்கு ஒரு விடிவுக்காலம் பிறக்கும் என்கின்ற நம்பிக்கையோடு மக்கள் அனைவரும் மைத்திரிபாலவிற்கு வாக்களிக்கவேண்டும். தமிழ் மக்களுடைய நிலங்களை பாதுகாப்பதற்கும், நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் குடியேற்றப்படவேண்டும் என்பதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்படவேண்டும். காணாமற்போனவர்களுக்கு மற்றும் யுத்த காலத்தில் சரணடைந்தவர்களுக்கும் தீர்வு பெறப்படவேண்டும். ஒரு ஜனநாயக ரீதியில் எமது மக்கள் வாழ்வதற்கான நடைமுறைச்சாத்தியமான தீர்வுகள் கிடைக்கப்பெறும் என்று கருத்திற்கொண்டு மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து தமிழ்...
  ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவா, மைத்திரியா என போட்டிகள் நிலவும் அதேநேரம் தமிழ் மக்களைவிட முஸ்லீம் மக்களையே ஆதரித்து அமைச்சுப்பொறுப்புக்களை வழங்கி, தமது கைக்கூலியாகவும், நட்புறவாகவும் வைத்திருந்த மஹிந்த ராஜபக்ஷ, இன்று அவர்களாலேயே தூக்கியெற்pந்துள்ளனர். தனது கட்சியில் இருந்து வெளியேறிய முஸ்லீம் அரசியல்வாதிகளை நான் கணக்கெடுக்கமாட்டேன் என அவர் தெரிவித்திருக்கின்றார். இதுவரை நான்கு பள்ளிவாசல்கள் பொதுபலசேனாவினை வைத்து உடைக்கப்பட்டது. மீண்டும் ஒருமுறை மஹிந்த அவர்கள் ஆட்சிக்குவந்தால் எத்தனை பள்ளிவாசல்கள் உடைக்கப்படும்...
  "நீங்கள் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நாளை மறுதினம் 8 ஆம் திகதி என்னிடம் கையளிக்க உள்ளீர்கள். உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்து, இந்த நாட்டை மட்டுமல்ல, முழு உலகத்தையும் வெல்லக் கூடியவர்களாக மாற்றுவேன் என உறுதியளிக்கின்றேன். அந்தப் பொறுப்பு எனக்குள்ளது." - இவ்வாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். கெஸ்பேவயில் நேற்றிரவு இடம்பெற்ற இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர்...
வாக்குச் பெட்டிகள் மாற்றப்படும் என்று எண்ணம் கொண்டுள்ளவா்கள் அந்த எண்ணத்தைக் கைவிடுங்கள். - தோ்தல் ஆணையாளா்.   // Post by ரெட்பானா செய்திகள்.