எமது கருத்தை அவர்கள் உள்வாங்கவில்லை. இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்அரசியல் அனுபவசாளி வடக்கு மாகாண சபையின் மன்னார் மாவட்ட உறுப்பினர் ஞா.குணசீலன்
Thinappuyal News -0
தமிழ் மக்களின் தேசியம் நோக்கிய பயணத்தைத் தொடர, இத் தேர்தலைப் புறக்கணித்தல் அல்லது வாக்கினை செல்லுபடியற்றதாக்குதலே சிறந்தது. இதுகுறித்து நான் முதல் நடந்த கூட்டத்தில் கூட்டமைப்புத் தலைமைக்கு வலியுறுத்தினேன். வேறு சில உறுப்பினர்களும் வலியுறுத்தினர். ஆனால் எமது கருத்தை அவர்கள் உள்வாங்கவில்லை. இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் வடக்கு மாகாண சபையின் மன்னார் மாவட்ட உறுப்பினர் ஞா.குணசீலன்.
கூட்டமைப்பு ஏற்கனவே எடுத்த தீர்மானத்தையே அறிவித்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வவுனியாவில்...
மீள்குடியேறும் சம்பூர் பிரதேச மக்களை வாழ்த்தும் வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமேகன். தனக்குகிடைத்த ஒரு மகத்தான வெற்றி எனத் தெரிவித்தார்……!
Thinappuyal News -
மீள்குடியேறும் சம்பூர் பிரதேச மக்களை வாழ்த்தும் வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமேகன். தனக்குகிடைத்த ஒரு மகத்தான வெற்றி எனத் தெரிவித்தார்......!
சம்பூர்பிரதேசத்தில் மீள்குடியேற்றப்படுவதற்காக நேற்று ஒரு தொகுதி மக்கள் தங்கள் இடங்களை துப்பரவாக்க அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பின் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது
சம்பூர் பிரதேச மக்களில் ஒரு தொகுதியினர் மீள் குடியேற்றப்பட உள்ளமை மகிழ்ச்சி தருகின்றது.
திருகோணமலை சம்பூர் பிரதேச...
அரசாங்க அதிகாரிகள் அமெரிக்க வீசாக்களை புதுப்பித்து கொள்வதாகஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றச்சாட்டு:
Thinappuyal News -
அரசாங்க அதிகாரிகள் அமைச்சர்கள் அமெரிக்க வீசாக்களை புதுப்பித்துக் கொள்வதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய இலங்கை என்ற கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கவனத்திற்கொள்வதில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும, பாராளுன்ற உறுப்பினர் சந்திம ராசபுத்திர மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஆகியோர் தங்களது அமெரிக்க வீசாக்களை புதுப்பித்துக்கொண்டுள்ளதாகவும்...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பதவியைத் தக்கவைக்க விலைபோகிறது: விநாயகமூர்த்தி முரளிதரனின் புதிய கண்டுபிடிப்பு
Thinappuyal News -
தமது பதவிகளை தக்கவைப்பதற்காகவும் தமது பைகளை நிரப்புவதற்காகவுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு விலைபோவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளர் ருத்திரமலர் ஞானபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீள்குடியேற்ற...
தம்பதியினருக்கிடையே உள்ள புனிதமான தாம்பத்திய உறவால் ஏற்படும் உடல் மன ஆரோக்கியதை சுட்டிக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கட்டுரை ! (இது முழுக்க முழுக்க தம்பதியினருக் கும் அதாவது கணவன் மனைவிக்கும் மட்டுமே படிக்க கூடிய கட்டுரை)
இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புக ளையும் சிந்தனைக ளையும் கொண்ட இருவேறு உடல்களை சங்க மிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை...
அனந்திக்கு முன்பும் இப்படி உடல்நிலை பலவீனமடைவது குறித்து வைத்தியரிடம் கூறியுள்ளார் வரலாற்றில் யாரையும் மிரட்டியதோ, திட்டியதோ இல்லை. ஆனால் ஊடகங்களே தவறாக பிரசுரித்துள்ளன -மாவை சேனாதிராஜா
Thinappuyal News -
நாம் வரலாற்றில் யாரையும் மிரட்டியதோ, திட்டியதோ இல்லை. ஆனால் ஊடகங்களே தவறாக பிரசுரித்துள்ளன என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக, வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் இடங்களுக்கான பிரதிநிதிகளை நியமிக்கும் பொருட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று ஞாயிற்றக்கிழமை வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இதன்பின்னர் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது....
காத்தான்குடியை அழிக்கும் ஹிஸ்புல்லாவின் சகாக்கள் பாறுக்கின் வீடு உட்பட 04 வீடுகள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல்
Thinappuyal News -
காத்தான்குடியில் சிப்லி பாறுக்கின் காரியாலயத்தை உடைத்தவர்கள் ஆதாரம் வெளியானது இவர்கள் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் என தெரிய வந்தள்ளது
காத்தான்குடியில் சிப்லி பாறுக்கின் வீடு உட்பட 04 வீடுகள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல்
எம்.எஸ்.எம். நூர்தீன்
காத்தான்குடியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் வீடு உட்பட நான்கு பேரின் வீடுகளுக்கு இன்று சனிக்கிழமை (03) அதிகாலை கைக்குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால...
மூவின மக்களும் ஆளும் அரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் -மாவை எம் பி
தமிழீழ விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்பவர்களுக்கும் தமிழ் தொலைக்காட்ச்சியில் விவாத மேடைகளில் விமர்சனம் செய்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி எதிரியே தன்வாய் விட்டு கூரிய நிகழ்வு A 9 பாதை திறப்பின் போது
Thinappuyal News -
தமிழீழ விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்பவர்களுக்கும் தமிழ் தொலைக்காட்ச்சியில் விவாத மேடைகளில் விமர்சனம் செய்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி எதிரியே தன்வாய் விட்டு கூரிய நிகழ்வு A 9 பாதை திறப்பின் போது(08.04.2002) அரசியல் போராளிகளை யாழ்ப்பாணம் அழைத்து வர தன்னெளிச்சியாக கூடிய 30,000 ற்க்கும் மேற்ப்பட்ட மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை சீக்கிரம் வாருங்கள் என்று பரவசப்பட்டு கூரிய காட்சி அவசியம் எல்லோரும் பர்த்து பகிருங்கள் —
//...
எக்காலத்திலும் ஜனநாயக உணர்வு பூண்டவர்கள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். நாம் ஜனநாயகத்தை வேண்டி நிற்பதால் வேட்பாளர் தோற்றால் கூட நாம் தலை நிமிர்ந்து நிற்கலாம்- முதலமைச்சர் சீ.வி.
Thinappuyal News -
அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து மைத்திரிபால சிறிசேனாவை வெல்ல வழிவகுங்கள்! அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு தடைசெய்யலாம். ஆனால் நீங்கள் உங்கள் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள். என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தமிழர்கள் நாம் துன்பம் அனுபவிக்கும் போது சிங்கள மக்கள் வாளாதிருந்தனர். எமக்கு தமிழர்களான அவர்களுடன் தொடர்பில்லை என்று நினைத்திருந்தனர். ஆனால் எமக்கு நடந்தவை அவர்களுக்கு நடக்கும் போது தான் அவர்கள் இன்று ஜனநாயகம் பற்றிப் பேசுகின்றார்கள்.
நாம் அவ்வாறல்லாமல்...