மகிந்தவும் மைத்திரியும் பேயும் பிசாசும் தான்-மாவை.சேனாதிராசா ‘பீஒன்’ (peon) வேலைக்குத்தான் லாயக்கு! – இளைஞர் அணி சிவகரன்
Thinappuyal News -0
மாவை.சேனாதிராசா ‘பீஒன்’ (peon) வேலைக்குத்தான் லாயக்கு! தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி கடும் தாக்கு!
சிறீலங்காவின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தலில் எத்தகைய கோரிக்கைகளும் நிபந்தனைகளும் இன்றி, பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கைத்தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச்செயலாளர் வி.எஸ்.சிவகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தமை தெரிந்ததே.
இந்த அதிரடி அறிவிப்பால் உலகத்தமிழர்கள் பலருடைய கவனத்தையும், ஆதரவையும் இளைஞர் அணி பெற்றிருக்கிறது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் குறித்த முடிவால்...
வருகின்ற ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் சொற்ப நாட்கள் உள்ள நிலையில் கட்சித் தாவல்களும் காட்டிக் கொடுப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் மக்களின் காணிகளை கொள்ளையடித்ததாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்ட, மஹிந்த ரிசாத் தொடர்பான பல தகவல்களை வெளியிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்கள் இருக்க வீடின்றி, காணியின்றி அலைய பல ஏக்கர் காணிகளை ஒருசிலர் கையகப்படுத்திக் கோடீஸ்வரர்...
தேர்தல் பிரசாரங்களில் கலந்துகொள்வதற்காக வட மாகாணத்திற்கு இன்று ஜனாதிபதி விஜயம் செய்தார். இதன்போது மடு தேவாலயத்திற்கும் ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது ஜனாதிபதியை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் வரவேற்றதுடன் சமய வழிபாடுகளையும் தலைமை தாங்கி நடத்தினார். அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை அடிக்கடி மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல கொலைகளைச் செய்த கைகளை முத்தமிடும்...
பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவிப்பது வழமையானதொன்றே. தமிழ் மக்களுடைய போராட்ட வரலாற்றினை எடுத்துக்கொண்டால் தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்துவந்தவர்கள் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்புகளாகும். ஏனைய இயக்கங்கள் ஒவ்வொன்றும் போராட்டத்தினை காட்டிக்கொடுத்தன என்கின்றதானதொரு குற்றச்சாட்டு அவர்கள் மீது இருக்கின்றது.
ஆகவே இவர்களுடைய கருத்துக்களை தமிழரசுக்கட்சி உள்வாங்கிக்கொள்வதில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்றன தற்போது தமிழரசுக்கட்சியில் அங்கம் வகிக்கின்றன. எதிர்வரும்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் இருவரின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Thinappuyal News -
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் இருவரின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இந்த தாக்குதல் இடமபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேநீர் மற்றும் பலசரக்கு கடைகளே உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இரண்டு கடைகளிலும் ஒட்டப்பட்டிருந்த பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சுவரொட்டிகளை, இனந்தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை கிழித்து சேதப்படுத்திவிட்டுச் சென்றிருந்தனர்.
பின்னர், மீண்டும் அக்கடைகளில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சுவரொட்கள் நேற்று வியாழக்கிழமை...
போரின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாமல் போன ஈழத்தை அரசியல் ரீதியாக பெற்றுக்கொள்ள முயற்சி: பீரிஸ்
Thinappuyal News -
போரின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாமல் போன தமிழீழத்தை அரசியல் ரீதியாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மாகாணசபை அதிகாரங்களை மேலும் அதிகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் சம்பிக்க ரணவக்க மாகாணசபை அதிகாரங்களை குறைத்து ஆளுனரின் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டுமென கோருகின்றார்.
எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தரப்பினருக்கு இடையில் பாரியளவில் கருத்து...
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான முச்சக்கர வண்டி செலுத்துனர்கள் முன்வந்துள்ளனர்.தனது வாகனத்தில் மைத்திரியை வெற்றி பெறச் செய்வோம் எனும் கருத்தைத் தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.இவ்வாறு தயார்படுத்தப்பட்ட வண்டிகளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காட்சிப்படுத்துவதற்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமங்களில் வவுனியா மற்றும் வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுவர், சிறுமிகள் பிரச்சாரத்திற்காக அலைய விடப்பட்டுள்ளனர்.
பன்னிரண்டு மற்றும் பதின்மூன்று வயதுகளையுடைய இந்த சிறுவர், சிறுமிகள் மகிந்தவின் படம் பொறித்த சட்டை அணிவித்து கொண்டு திரிகின்றனர்.
மிகமோசமான சிறுவர் துஸ்பிரயோகமாக இந்த நடவடிக்கை காணப்படுவதுடன், இந்த சிறுமிகள் பாலியல் துஸ்பியோகத்திற்கு உள்ளாக்கப்படக்கூடிய அபாய நிலையும் இருப்பதாக சமுக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே சிறுவர் சிறுமியர்கள் தொடர்பாக பெற்றோர்கள்...
கோவணம் கட்டினாலும் தழிழன் கொள்கை மாறக்கூடாது-பா.அரியனேந்திரன்-தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரப்பணிகள்
Thinappuyal News -
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரப் பணிகள் மட்டக்களப்பில்இன்று வியாழக்கிழமை(01) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதில் பாராளுமன்ற உறு;பிபனரான பா.அரியநேத்திரன், மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், கோ.கருணாகரம், பிரசன்னா, வெள்ளிமலை, நடராசா மற்றும் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இக்குழுவினர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப்பிரசுரங்களை விநியோகத்தனர்.
பிரபாகரனை மக்கள் மறக்கும் செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்துள்ள நிலையில், பல வருடங்களின் பின்னர் இந்த தலைவி யாழ்ப்பாணத்திற்கு சென்று பிரபாகரன் ஜயா என்று கூறுகிறார்- கோத்தபாய
Thinappuyal News -
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் என கூறியதை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கண்டித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும் பொதுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியிருந்தார்.
இலங்கையின் பொது மக்கள் 90 ஆயிரம் போரையும் சுமார் 30 ஆயிரம் இராணுவத்தினரையும் கொலை செய்தனர்.
சுமார் 50 ஆயிரம் இராணுவத்தினரை அங்கவீனமாக்கினர். அன்று இலங்கை...