மீண்டும் ஒரு அழுத்கமவை தவிற்பதாயின் முஸ்லிம் அரசியலவாதிகள் மகிந்தஅரசைவிட் வெளியேற வேண்டும்-பச்சோந்தி அஸ்வர் ராஜினாம நடவடிக்கை உதாரணம் மன்னிக்க வேண்டும் மதத்தால் வேறுபட்டு இருந்தாலும் இனத்தால் மொழியால் நாம் ஒன்றுபட்டே வாழ்ந்துவருகின்றோம்இதை இனியும் உணராமல் இருந்தால் பிரித்து வைத்து எம்மை அழிக்கும் சூழ்ச்சியில் சிங்களம் செய்துவந்ததுபோல் அதை நிருவித்துள்ள இந்த சம்பவம் யாரும் தமக்கு ஆதாயம் தேடாமல் எங்கள் மொழியால் ஒன்றுபட்ட எங்கள் இஸ்லாம் மதத்தை தழுவி நிக்கும் அவர்களுக்காக குரல்...
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தன்னுடைய இராஜினாமா கடிதத்தை அவர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார். இப்பதவிக்கு ஜனாதிபதியின் மிக நெருங்கிய உறவினர் ஒருவரை நியமிக்கலாம் என நம்பப்படுகின்றது. இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி...
இந்திய அரசால் புதிதாக கட்டப்பட்டுவரும் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் 7 சத்திரசிகிச்சை கூடங்களும், ஐ.ஊ.ரு எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவும், 150 கட்டில்களுடன் பணம் செலுத்தி தங்கும் அறைகளும், குறைந்த கட்டணம் செலுத்தி தங்கும் அறைகளும், சாதாரண அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் அதனை உடனே தடுக்கும் முழுமையான வசதி, மற்றும் முழுமையாக குளிரூட்டப்பட்ட வைத்தியசாலையாக திகழவுள்ளது. மாசு அடைந்த நீரை சுத்திகரிக்கும் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன....
  ஆசிய நாடுகள் மஹிந்தவை ஆதரிக்க, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என ஆசிகளைத் தெரிவித்துள்ளனர். பொருளாதார வர்த்தகத்தினை மேம்படுத்தும் வகையில் சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அக்கறை காட்டுவதோடு கடல் வளத்தினையும் அதன் தளங்களையும் தன்வசப்படுத்திக்கொள்ள ஐரோப்பிய நாடுகள் முற்படுகின்றன. இதற்கிடையில் சீன அரசும், இந்திய அரசும் விட்டுக்கொடுப்பதாகவில்லை. குறிப்பாக அமெரிக்கா மஹிந்தவை...
  கடந்த சில மாதங்களாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றிலிருந்து விலகி அரசுடன் இணக்கப்பாடான அரசியலில் ஈடுபட்டு வருவதாக வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அஹிம்சை வழியிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், ஆயுதப்போராட்டத்திற்கு பக்கபலமாக இருப்பார்கள் என நம்பியே அவர்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன. நடைபெற்று முடிந்த நவம்பர் 27 மாவீரர்...
சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அரச தலைவர்கள் மூன்றாவது தடவையாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். காத்மண்டுவில் நடைபெற்ற பிராந்திய நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சார்க் மாநாட்டுக்கு வருகை தந்த அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே சார்க் அரச தலைவர்கள் ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். உச்சிமாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரைநிகழ்த்திய...
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்,                                                                                          ...
அனந்தி சசிதரன் யாழ்மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாடுகளையும் பொருட்படுத்தாது மாவீரகளுக்கு அஞ்சலி செலுத்தினார் இது தொடர்பில் தினப்புயல் இனையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வி..
லண்டன் எக்சல் மண்டபத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சி பூர்வமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். ரொறன்ரோவில் எழுச்சிபூர்வமாக ஆரம்பமான மாவீரர் தின நிகழ்வுகள்! அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்! மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள் மரணம் வென்ற மாவீரர்கள்! கல்லறைகளில் உறங்கும் வீர மறவர்களை எண்ணி மனதுருகும் உறவுகளின் மனதை வருத்தும் நிமிடங்கள் மாவீரர்களை சிங்களம் சிதைப்பதற்கு தேர்தல் மாயையில் தாயகம்- அருட்தந்தை...