பதுளை கொஸ்லந்த மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வடக்கு மக்களின் அன்பான நிவாரணப் பொருட்களை வழங்கியது வடக்கு மாகாணசபை... பதுளை கொஸ்லாந்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை தற்காலிகமாக தங்கவைக்கப்பட்ட ஐந்து இடங்களுக்கு  நேற்று 24-11-2014 திங்கள் கிழமை வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் திரு.சி.வி.கே.சிவஞானம், மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் திரு.பா.டெனிஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்கள் திரு.ரவிகரன், திரு.ஆணல்ட், திருமதி.மேரி கமலா,...
  <>மாவீர ர ர் நாள் கார்திகை27<>^^^^^*****¥*****^^^^^நிலத்தின் விடியலுக்காய்,,!நின்று களம் ஆடியவர்,,!குலத்தின் நிம்மதிக்காய்,,!குருதி சிந்தி மாண்டவர்,,!இனத்தின் சுதந்திரத்துக்காய்,,!இறுதிவரை போர்செய்தவர்,,!உரிமை கிடைப்பதற்காய்,,!உறுதியுடன் உரமானவர்,,!மண்ணின் விடுதலைக்காய்,,!மண்டியிடா மறத்தமிழர்,,!மானப்போர் தியாகம் செய்த,,!மாவீர ர்கள் மகத்தானவர்கள்,,!மனதால் நினைவுகூர்ந்து,,!மனைகளிலே விளக்கேற்றி,,!மௌனத்தால் வணங்குவோம்,,!மாவீர ர ர் நாள் இதிலே,,,!27,கார்திகை,2014-அம்பிளாந்துறையூர் அரியம்-
தமிழீழ மாவீரர் நாள் நாளைய தினம் உலகம் முழுவதும் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் படைப் புலனாய்வாளர்களின் கடுமையான நெருக்குவாரங்கள் மத்தியில் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டின் பாடசாலைகள் சிலவற்றில் மாவீரர் தின பிரசுரங்கள் போடப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டின் சகல வீதிகள் மற்றும் பொது இடங்களில் போர்க்கால நிலைமையினை ஒத்ததாக படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில்  யாழ்.இந்துக் கல்லூரி உள்ளிட்ட பல பாடசாலைகளில் மாவீரர்களை நினைவில் கொள்ளும் வகையிலான...
வடமாகாணசபையின் விவசாய அமைச்சர் உள்ளிட்ட வடமாகாணசபை உறுப்பினர்களால் தமிழீழ தேசியத் தலைவாின் பிறந்த தினமான இன்று 26.11.2014 புதன்கிழமை மாலை 03மணியளவில் வல்வெட்டித்துறையில் மரநடுகை நிகழ்வும் மரக்கன்று வழங்கும் நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் விவசாய கமநலசேவைகள் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சினால் நவம்பர் மாதம் மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்பநிகழ்வு கடந்த நவம்பர் 01 ஆம் திகதியன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் ஊர்காவற்றுறை நாரந்தனை பகுதியில்...
  Today breaking news which i came across is Barack Obama states that Prabakaran who is founder and leader of LTTE is very much alive. He also says that he had a talk with him. Obama shook his hands with him and also had a casual talk with Prabakaran. This...
உலக வர்த்தக மையமாக கருதப்பட்டுவந்த அமெரிக்காவின் அதி யுயர் இரட்டைக்கோபுரம் அல்கைதா அமைப்பினால் விமானத்தின் மூலம் தாக்கப்பட்டது. இதற்கு அல்கைதா இயக்கம் உரிமைகோரியது. பூமிக்கு கீழ் 05 மாடிகளையும், பூமிக்கு மேல் 104 மாடி களை உள்ளடக்கிய வண்ணம் 1776 அடி உயரம் கொண்ட இக்கட்டடம் பூமியின் வடகோளத்தில் அமைந்துள்ள அதி யுயர் கட்டடமாகவும், உலகளாவிய ரீதியில் 04 வது கட்டடமாகவும் தற்பொழுது கருதப்பட்டுவருகின்றது. 1993 உலக வர்த்தகமையம் தாக்குதலுக்கு...
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள் இல்லாத ஒரு கௌரவமான சுதந்திரமான நவீன முன்னேற்றங்களுடனான வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதுதான். அதைச் சாதிப்பதற்கு அவர்கள் என்ன செய்யலாம் என்ன செய்ய வேண்டும் என்று அறிய வேண்டுமாயின் முதலில் ஈழத் தமிழரின் இன்றைய நிலைமையைப் பற்றியும்...
“நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்-ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம் படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். ‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும், பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை...
நாட்டில் நிலையாக இருக்கும் அரசாங்கத்தை கவிழ்கும் சர்வதேச சதித்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் ஆட்சியில் இருக்கும் நிலையான அரசாங்கத்தை கவிழ்க்க போதுமான கறுப்பு பணத்தை செலவிட மேற்குலக நாடுகள் தயாராக இருக்கின்றன. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு நபர்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு...
யாழ். பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 1ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி விடுதிகளில் உள்ள மாணவர்களையும் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினத்தினை நாளைய தினம் பல்கலைக்கழகத்திலே அல்லது விடுதிகளிலே மாணவர்கள் கொண்டாடலாம்...