அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண யின் மூன்று உறுப்பினர்களும் இன்று முதல் ஆளும் தரப்பிலிருந்து பிரிந்து தனித்து இயங்குவதற்கு கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது
Thinappuyal News -0
கிழக்கு மாகாண சபையில் நிலவுகின்ற நிர்வாகச் சீர்கேட்டுச் சூழ்நிலை, அரசின் அசமந்தப் போக்கு என்பதனைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் ஆளும் தரப்பிலிருந்து பிரிந்து தனித்து இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களின் தலைமையில் உறுப்பினர்களான எம்.எஸ்.சுபைர், சிப்லி பாறுாக் ஆகிய கிழக்கு மாகாண சபை...
ஆளும் கட்சியில் இருந்து விலகி தனக்கு ஆதரவு வழங்க இணையும் தரப்பினரை எதிர்வரும் நாட்களில் காணமுடியும்- மைத்திரிபால
Thinappuyal News -
ஆளும் கட்சியில் இருந்து விலகி தனக்கு ஆதரவு வழங்க இணையும் தரப்பினரை எதிர்வரும் நாட்களில் காணமுடியும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று கண்டியில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகளை ஆரம்பிக்கும் முன்னதாக தலதா மாளிகையில் வழிப்பாட்டில் ஈடுபடவும் மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெறும் நோக்கில் கண்டிக்கு சென்றிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் பணிகளை வெற்றிகரமான முறையில் மேற்கொள்ள நான் எதிர்பார்த்துள்ளேன்.
பொது வேட்பாளராக போட்டியிட...
11 ‘உதயம் என்.எச் 4’ படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெய் ஹீரோ. அவர் ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.சமீபத்தில் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும், த்ரிஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்தி வெளியானது. இதையடுத்து த்ரிஷா இப்படத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. த்ரிஷாவுக்குப் பதிலாக, ‘இவன் வேற மாதிரி’...
‘மானே தேனே பேயே‘ படம் மூலம் பெங்காலி மொழி கவர்ச்சி ஹீரோயின் சுபஸ்ரீ தமிழில் அறிமுகமாகிறார். இதுபற்றி பட இயக்குனர் கிருஷ்ணா கூறியது:ஏற்கனவே நான் இயக்கிய ஜில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கதைகளாக இருந்ததுபோல் தற்போது இயக்கும் இப்படமும் முற்றிலும் வித்தியாசமான கதையாக உருவாகி இருக்கிறது. சமகாலத்து இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதை யதார்த்தங்களுடன் சொல்லப்படுகிறது. ‘நெடுஞ்சாலை‘யில் நடித்த ஆரி ஹீரோ. வங்காள மொழியில்...
என்னுடைய சொந்த வாழ்க்கையே மறந்துபோச்சு என ஆதங்கப்படுகிறார் பாமா.‘எல்லாம் அவன் செயல்', ‘ராமானுஜம்' படங்களில் நடித்திருப்பவர் பாமா. அவர் கூறியது:நடிக்க வந்த புதிதில் முடிந்தவரை நிறைய படங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். பிறகு தேர்வு செய்து படங்களை ஏற்ற பிறகுதான் என் வேலை எளிதானது. மலையாளத்தில் இப்போது ஒரு படம் மட்டுமே நான் நடித்து வெளியாக வேண்டி உள்ளது. அதேபோல் கன்னடத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆக வேண்டி இருக்கிறது....
பட அதிபருடன் சமரசம் செய்ய முடிவு செய்துள்ளார் பூஜா காந்தி.கொக்கி, திருவண்ணாமலை படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. இவருக்கும் பட அதிபரும், குடும்ப நண்பருமான கிரணுக்கும் 2 வருடத்துக்கு முன் மோதல் ஏற்பட்டது. தன்னை மிரட்டுவதாக கிரண் மீது பூஜா போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து பூஜா மீது கிரண் அதேபோல் குற்றச்சாட்டு கூறி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இரு தரப்பிலும் சர்ச்சை தொடர்ந்த வண்ணம் இருந்தது. வருடக்கணக்கில்...
சமந்தா, ஸ்ருதியுடன் தமன்னா போட்டி எடுபடுமா என கோலிவுட்டில் பட்டிமன்றம் நடக்கிறது.தமிழில் டாப் ஹீரோக்களுடன் நடித்தவர் தமன்னா. கடந்த 2 வருடத்துக்கு முன் கோலிவுட்டில் நடிகர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலையடுத்து தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு தெலுங்கில் மட்டும் நடித்து வந்தார். 2011ம் ஆண்டு தமிழில் அவர் நடிப்பில் ‘சிறுத்தை‘ திரைக்கு வந்தது. அதன்பிறகு தமிழ் படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘வீரம்‘ படத்தில் அஜீத்துடன்...
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக செயற்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சோலை எம்.ராஜா தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகமும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து முதல்முறையாக இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்பட 20 நாடுகள் பங்கேற்கும் ‘அம்மா உலக கோப்பை கபடி-2015’ போட்டியை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டி...
இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் பங்குபெறும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய சென்றுள்ளது.இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 4–ந்திகதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த டெஸ்டுக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் லெவன் அணியுடன் இந்திய அணி மோதும் 2 நாள் பயிற்சி ஆட்டம் அடிலெய்டில் இன்று தொடங்கியது.
ஆஸ்திரேலிய...
இந்திய கிரிக்கெட்டின் வெற்றி கேப்டன்களில் ஒருவர் கங்குலி. அவரது தலைமையில் இந்திய அணி 49 டெஸ்டில் 21–ல் வெற்றி பெற்றது. 13 டெஸ்டில் தோற்றது. 15 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
கங்குலி தலைமையில் 146 ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆடி இருக்கிறது. இதில் 76–ல் வெற்றி கிடைத்தது. 65–ல் தோல்வி ஏற்பட்டது. 5 ஆட்டம் முடிவு இல்லை.
இந்த நிலையில் தனது கேப்டன் பதவியில் கும்பளே, ஹர்பஜன்சிங் ஆகியோரில் ஒருவரை...