ஐ.பி.எல். அணியின் உரிமையாளராக பி.சி.சி.ஐ. தலைவர் இருக்கலாமா?: சீனிவாசனுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
Thinappuyal -0
ஐ.பி.எல். போட்டிகளில் நடைபெற்ற மேட்ச் பிக்சிங் முறைகேடுகள் மற்றும் பெட்டிங் குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அக்குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த சீனிவாசன் மேட்ச் பிக்சிங் மற்றும் பெட்டிங்கில் ஈடுபடவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து தன்னை...
இந்தியாவில் பாயும் முக்கிய ஜீவ நதிகளில் பிரம்ம புத்திராவும் ஒன்று. இந்த ஆறு இமயமலையில் உற்பத்தி ஆகி சீனாவின் திபெத் வழியாக இந்தியா மற்றும் வங்காள தேசத்துக்குள் பாய்ந்து கடலில் கலக்கிறது.
இந்த பிரம்மபுத்திரா ஆறு திபெத்தில் யர்லுங் ஷங்போ என்றழைக்கப்படுகிறது. திபெத்தில் இதன் குறுக்கே சீனா ரூ.9 ஆயிரம் கோடி செலவில் மிகப் பெரிய அணை கட்டுகிறது.
இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 3,300 மீட்டர் உயரத்தில் உள்ளது....
ஈராக்கில் பெரும் பகுதியை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளனர். இவற்றை மீட்கும் முயற்சியில் ஈராக் ராணுவமும், குர்த் ‘பெஷ்மெர்கா’ படையும் ஈடுபட்டுள்ளன.
இவர்களுக்கு அமெரிக்கா கூட்டு படைகள் குண்டு வீச்சு நடத்தி உதவி வருகின்றன. இதனால் பல நகரங்கள் மீண்டும் ஈராக் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் நேற்று தலைநகர் பாக்தாத் அருகே நடந்த துப்பாக்கி சண்டையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் வசம் இருந்த 2...
சிறுபான்மையின மக்களை ஒடுக்கிவந்த பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனிநாடு உதயமாவதற்காக 1971-ம் ஆண்டு வங்காளதேசத்தில் உச்சகட்ட உள்நாட்டுப் போர் நடைபெற்றது.
இந்த விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக அவாமி லீக் கட்சியில் இருந்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் நீக்கப்பட்ட மொபாரக் ஹுசைன்(64) என்பவருக்கு டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தீர்ப்பாயம் இன்று மரண தண்டனை விதித்தது.
வங்காள தேச பிரிவினைக்கு காரணமாக அமைந்த...
வரும் 2015-ஆம் ஆண்டில் தென் கொரியா, மக்கள் தொகையில் மிகப்பெரிய மாற்றத்தை அடையப்போகிறது. அந்நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகையால் வரும் ஆண்டில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் ஆண்டில் ஆண்களின் எண்ணிக்கை 25.3 மில்லியனாக இருக்கும் என்றும், அதை விட ஒரு படி மேலாக 25.31 மில்லியனாக பெண்களின் எண்ணிக்கை இருக்கும் என அந்நாட்டு தகவல் நிறுவன புள்ளிவிவரங்கள் கூறுகின்றன....
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள எல்லைப்பிரச்னைகள் தொடர்பாக பேச்சு நடத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சிறப்பு பிரதிநிதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள அஜித் டோவல், சீனாவுடனான எல்லைப்பிரச்சினைகள் மற்றும் மூலோபாய ஆலோசனைகள் செய்யும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கான பணியில் ஒரு பகுதியாக இது இருக்கும் எனவும் அந்த...
வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து தமிழ்த் தேசியக் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
Thinappuyal News -
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம், கட்சித் தாவல்கள் ஆரம்பமாகியுள்ள இவ்வேளையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை மாலை நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. இந்த வரவு - செலவுத் திட்டத்தை எதிர்த்து தமிழ்த் தேசியக் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
"போர் நிறைவுக்கு வந்து 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மக்களின் தேவைகளைக் கருத்தில்கொள்ளாமல் பாதுகாப்புத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து...
இலங்கையரசினைப் பொறுத்தவரையில் நாட்டின் புலனாய்வினை பலப்படுத்த தவறிவிட்டது என்று இராணுவ ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ள அதேநேரம், மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆபத்து ஏற்படப்போகின்றது என்பதை புலனாய்வாளர்கள் அறிந்தார்களா என்ற விடயம் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிமாற்றம் தொடர்பாகவும், யார் யார் கட்சியிலிருந்து விலகப்போகின்றார்கள் என்பது தொடர்பாகவும், நாட்டில் மஹிந்த ராஜபக்ஷவினால் தெரிவு செய்யப்பட்ட பாதுகாப்பு செயலர்(கோத்தபாய ராஜபக்ஷ) பெரும் தவறிழைத்துவிட்டார் என்றே கூறவேண்டும்.
உலக வரலாற்றில் 200ற்கு மேற்பட்ட நாடுகள் உள்ளடக்கப்பட்டும், ஆயிரம் கோடியினைத்...
TNA யின் முடிவில் தான் மகிந்த மைத்திரியின் தலை எழுத்து-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு இன்று அவசரமாகக் கூடுகின்றது.
Thinappuyal News -
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு இன்று அவசரமாகக் கூடுகின்றது.
கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் சார்பில் மைத்திரிபால சிறிசேனவும், அரச தரப்பு சார்பில் மஹிந்த ராஜபக்ஷவும் போட்டியிடவுள்ள நிலையில் இவர்களில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பு இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடும்....
மைத்திரிபால சிறிசேன இல்லை-வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று
Thinappuyal News -
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று நடத்தப்படவுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அடுத்து ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்திருந்தார்.
மறுநாள் முதல் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்று வந்ததுடன் நவம்பர் மாதம் முதலாம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது நூறு மேலதிக வாக்குகளால்...