பான்யன் மூவிஸ் சார்பில் எஸ்.ஏ.பரந்தாமன் தயாரித்துள்ள படம், ‘பொங்கி எழு மனோகரா’. இர்ஃபான், அர்ச்சனா, அருந்ததி நாயர், சிங்கம்புலி, சம்பத் ராம் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சி.ஜே.ராஜ்குமார். இசை, கண்ணன். பாடல்கள்: அண்ணாமலை. படம்பற்றி இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:1995&ல் நடக்கும் கதை. ஓர் இளைஞனின் வாழ்க்கையில், 23 நாட்களில் நடந்த முக்கிய சம்பவங்களை காட்சிகளாக்கி இருக்கிறேன். பால்காரன் வேடத்தில் இர்ஃபான் நடித்துள்ளார். என் வாழ்க்கையில் நடந்த முக்கிய...
'கல்யாணம் ஆகும் வரை நான் தனி ஆள்தான்' என்றார் இலியானா.பாலிவுட் ஹீரோயின்கள் பாய்பிரண்டுடன் டேட்டிங் செல்வதை பேஷனாக கொண்டுள்ளனர். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவரை தனியாக வலம் வந்துக்கொண்டிருந்த இலியானா பாலிவுட் சென்றதும் அந்த பாணிக்கு தன்னை மாற்றிக்கொண்டார். ஆஸ்திரேலியா வாலிபர் ஆண்ட்ரூ நி போன் என்பவரை தனது பாய்பிரண்ட் என்று அறிமுகம் செய்துகொண்டார் இலியானா. அவருடன் ஜோடி போட்டு சுற்றுவதுடன் படப்பிடிப்பு தளங்களுக்கும் உடன் அழைத்து வருகிறார்....
பிரபல இயக்குனர் ருத்ரய்யா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67.கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த ருத்ரய்யா, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று காலை நடக்கிறது. மறைந்த ருத்ரய்யாவுக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும் திலீபன் என்ற மகனும் கங்கா என்ற மகளும் உள்ளனர். கங்கா கனடாவில் வசிக்கிறார்.ரஜினி, கமல், ஸ்ரீபிரியா நடித்த...
ரம்யாவை நீக்கிவிட்டு ராகினி திவேதியை ஒப்பந்தம் செய்கிறார் இயக்குனர்.'குத்து' ரம்யா அரசியலுக்கு வருவதற்கு முன் ஒப்புக்கொண்ட கன்னட படம் ‘நீர் டோஸ்'. இதில் அவருக்கு நெகடிவ் கதாபாத்திரம். அரசியலுக்கு வந்தபிறகு இதுபோன்ற வேடத்தில் நடித்தால் தனது பெயர் கெட்டுவிடும் என்று தயங்கினார். திடீரென்று படத்திலிருந்து விலக முடிவு செய்தார். அவரை வைத்து சில காட்சிகளை படமாக்கிய இயக்குனர் விஜய பிரசாத் இதையறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு ...
1970களில் பாலிவுட் படவுலகை கலக்கியவர் ஜீனத் அமன். ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' படத்தில் ‘தம் மாரே தம்...' பாடல் மூலம் பிரபலமானார். ‘யாதோங் கி பாரத்' படத்தில் ‘சுராலியா ஹை தும்னே ஜோ தில் கோ' பாடல் மூலமும், ராஜ்கபூர் இயக்கிய ‘சத்யம் சிவம் சுந்தரம்‘ படத்தில் ஜாக்கெட் அணியாமல் நடித்தும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். 'குர்பானி' படத்தில் பல காட்சிகளில் பிகினியில் நடித்திருந்தார்.பாலிவுட் கவர்ச்சி நாயகியாக...
காதலியை தேடும் கதையாக உருவாகிறது ‘மெய்மறந்தேன்'. இதுபற்றி இயக்குனர் வி.முத்துக்குமார் கூறியது:ஒரு பெண்ணின் குணத்தால் ஈர்க்கப்பட்ட வாலிபன் அவளை காதலிக்க தொடங்குகிறான். அதை தனது பெற்றோரிடம் கூறி காதலுக்கு சம்மதம் வாங்குகிறான். காதலியிடம் அதை சொல்ல வரும்போது அவள் காணாமல் போகிறாள். பல நாட்கள் அவளை தேடும் வாலிபன் ஒரு இடத்தில் அவளை கண்டுபிடிக்கிறான். அவள் இருந்த நிலையை கண்டு அதிர்ச்சி அடைகிறான். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான்...
‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்திருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. படம் பற்றி அவர் கூறியதாவது:மொழி தெரியாத படத்தில் நடிக்கிறோமே என்ற தயக்கம் இருந்தது. அப்பாதான் (சத்ருஹன் சின்ஹா) ‘ரஜினி என் நண்பர், தைரியமாக நடி’ என்று நம்பிக்கை தந்தார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் காட்சிகளை எனக்கு அழகாக விளக்கினார். வசனங்களை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்துவிட்டார்கள். தமிழ் உச்சரிப்புக்கும், முகபாவத்துக்கும் ரஜினி உதவினார். அதனால் என்னால் எந்த பிரச்னையும் இல்லாமல் நடிக்க...
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பிஞ்சின் சதத்தால் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி கண்டது. அம்லாவின் சதம் வீண் ஆனது.
ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவுக்கு ஆரோன் பிஞ்சும், டேவிட் வார்னரும் முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் (20 ஓவர்) சேர்த்து...
நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே)– 5 முறை சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா) மோதும் உலக செஸ் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வருகிறது.
12 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டியில் இதுவரை 8 ரவுண்டு முடிந்து விட்டது.
கார்ல்சென் 2 ஆட்டத்திலும், ஆனந்த் 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். 5 ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தன. கார்லசென் 4.5–3.5 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் உள்ளார்.
நேற்றைய ஓய்வுக்கு பிறகு 9–வது...
ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீரர் முகமது அமீருக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு (2015) டிசம்பர் மாதம் இந்த தடை முடிகிறது.
இந்த தடையை முன்னதாக நீக்கி மறு ஆய்வு செய்யுமாறு ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது