விபத்தில் சிக்கிய பார்முலா ஒன் கார் பந்தய சாம்பியனான மைக்கேல் சூமாக்கர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் உட்கார்ந்துள்ளதாக முன்னாள் கார் பந்தய வீரரும், அவரது நண்பருமான பிலிப் ஸ்ட்ரீப் கூறியுள்ளார். படிப்படியாக குணமடைந்து வரும்போதிலும், அவரால் வாய் பேச முடியவில்லை, அவருக்கு நினைவு மறதி உள்ளது என்று கூறியுள்ள ஸ்ட்ரீப், என்னைப்போலவே அவரும் வீல் சேரில் தான் வருகிறார் என்று கூறினார்.
கடந்த 1989 ஆம் ஆண்டு நடந்த...
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி சமீபத்தில் சம்பள பிரச்சினை காரணமாக இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியது. இதனால் அந்நாட்டுடன் கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ ரத்து செய்ய உள்ளது.
இதற்கிடையே வெஸ்ட்இண்டீஸ் அணி அடுத்த மாதம் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இதில் விளையாடும் 14 வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் ஒப்பந்தலில் கையெழுத்திடுகிறார்கள்.
அடுத்த வாரம் வீரர்கள் ஒப்பந்ததில் கையெழுத்திடுகிறார்கள் என்று வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட காரணமாக டாரன்...
2010–ல் இலங்கை ஓட்டல் அறையில் இந்திய வீரருடன் தங்கி இருந்த அழகி யார்?: முத்கல் கமிட்டி விசாரணை
Thinappuyal -
2010–ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்தது.
இந்தப்போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர் ஒருவரின் ஓட்டல் அறையில் அழகி ஒருவர் அதிகாலை 4 மணி வரை தங்கி இருந்த தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் கமிட்டி விசாரணை நடத்தி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்த விசாரணை குழு இலங்கையில் உள்ள ஓட்டல்...
மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லாது பதவிக்காலம் முழுமையாக பூர்த்தியாகும் வரை பதவியில் இருந்து நாட்டிலும் கட்சியிலும் ஜனநாயக மறுசீரமைப்பை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
Thinappuyal News -
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திடும் போது வெறும் மூன்று பேர் மாத்திரமே பிரசன்னமாகி இருந்தனர்.
1.32 என்ற சுபநேரத்தில் ஜனாதிபதி அறிவிப்பில் கையெழுத்திட்டார். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அவரது பணிக்குழுவின் தலைமை அதிகாரி காமினி செனரத் மற்றும் ஜனாதிபதியின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ ஆகியோரே அங்கு இருந்தனர்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக்...
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல்-பாக்தாதி நரகத்துக்குச் செல்வார் என சன்னி பிரிவினரின் மூத்த மதத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல்-பாக்தாதி.
தனி நாட்டை பிரகாடம் செய்த இந்த அமைப்பு அதற்கு அல்பாக்தாதியை கலிபாவாக அறிவித்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.
இதுகுறித்து சன்னி பிரிவின் மூத்த மதத் தலைவர் சயூக் முகமது...
3வது தடவையாகவும் அவரே ஜனாதிபதியாக வேண்டும் என கூறி மலையகத்தில் அட்டன், தலவாக்கலை பகுதிகளில் மக்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
Thinappuyal News -
ஜனாதிபதி தேர்தல் நடத்துவதை குறித்து வெளியான செய்தியின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் 3வது தடவையாகவும் அவரே ஜனாதிபதியாக வேண்டும் என கூறி மலையகத்தில் அட்டன், தலவாக்கலை பகுதிகளில் மக்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
இதன் போது ஒரு தொகை பட்டாசு வெடித்து மக்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
மீன்பிடி, நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா
Thinappuyal News -
மீன்பிடி, நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்வதற்கான தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை தொடக்கம் கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அலுவலகத்தில் இருந்து அவரது பைல்கள் மற்றும் உடைமைகள் ஒதுக்கிக் கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
அலுவலகம் காலி செய்யப்பட்டதன் பின்னர் பெரும்பாலும் இன்று மாலைக்குள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கு...
ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையாளரைக் கோரும் விசேட ஆவணத்தில் ஜனாதிபதி சற்று முன்னர் கையொப்பமிட்டுள்ளார்.
Thinappuyal News -
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு குறித்து முந்திக் கொண்டு செய்திகளை வழங்கும் நோக்கில் அலரிமாளிகையில் செய்தியாளர்கள் குவிந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
சோதிடர்களின் ஆலோசனைப்படி நண்பகல் 1.15 தாண்டிய பின் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி தற்போது தயாராகிக் கொண்டிருக்கின்றார்.
இதன் காரணமாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தற்போது அலரி மாளிகை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து அரசாங்கத்தரப்பினருக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களும் அலரிமாளிகையை முற்றுகையிட்டுள்ளதாக செய்திகள்...
போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இந்திய கைதிகளின் விடுதலை மகிந்தவின் அரசியல் நடிப்பு
Thinappuyal News -
போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதாக இலங்கை இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் 2011ம் ஆண்டில் இலங்கைக்கு போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு , கொழும்பு உயர்நீதிமன்றத்தால், அக்டோபர் 30ந்தேதியன்று மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது
இவர்கள் மேல்முறையீட்டுக்கு இந்தியா அனைத்து...
சம்பந்தமான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பொது இணக்கப்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும் வெளியிடப்படும்.
Thinappuyal News -
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக பல மாதங்களாக எதிர்க்கட்சிகளுக்கும் அரசாங்க கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் நடத்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளதாக அதனுடன் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரது முழுமையான விருப்பம் கிடைத்துள்ளது.
பல்வேறு கட்சிகளும், குழுக்களும் இன, மத பேதமின்றி ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடித்து நாட்டில் மீண்டும் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக பொது வேட்பாளரை பொதுச் சின்னத்திலும் பொது...