அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் என்னை அறிந்தால். இப்படம் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது.இந்நிலையில் படத்தின் எடிட்டர் ஆண்டனி டீசரை எடிட் செய்வது போல் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதனால் இன்னும் சில தினங்களில் டீசர் வெளிவரும் என நம்பப்படுகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீ திவ்யா. இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது.படப்பிடிப்பில் நல்ல பிள்ளையாக இருந்தாலும் ஆனால், இவர் மேல் தொடர்ந்து வைக்கும் குற்றச்சாட்டு தன் பாய் பிரண்டுடன் மணிக்கணக்கில் அரட்டை அடிக்கிறாராம்.இதனால் இயக்குனர்கள் ஸ்ரீ திவ்யா மேல் கோபத்தை காட்ட, இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று போனை ஆப் செய்து...
அஜித் படம் என்றாலே ஓப்பனிங் எப்போதும் பிரம்மாண்டமாக தான் இருக்கும். இந்த முறை என்னை அறிந்தால் இசைக்கே பெரிய எதிர்ப்பார்ப்பு மக்களிடையே உள்ளது.பிரிந்த கூட்டணி ஹாரிஸ்-கௌதம் இணைவதால் எதிர்ப்பார்ப்பு தொற்றி கொண்டது. இந்நிலையில் இப்படத்தின் பாடல் உரிமையை பிரம்மாண்ட தொகை கொடுத்து ஈராஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.ஏறகனவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களான கத்தி, லிங்கா படத்தின் இசையையும் இந்நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப் பெரிய விமானம் ஒன்று நேற்று கனடாவில் தரையிறங்கியுள்ளது. பாரிய எண்ணிக்கையிலானவர்களையும், பொருட்களையும் ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லும் அன்ரனோவ் – 225 வகையைச் சேர்ந்த இந்த விமானம் ரஷ்ய விண்வெளி ஆய்வகத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்தது. 275 அடி நீளமான இந்த விமானம் 640 மெற்றிக் தொன் எடையினை தூக்கியவாறு மேலெழும் வல்லமை உள்ளது. விமானத்தின் முன் பகுதியில் இருந்து வால் பகுதி வரையிலான நீளத்தினை ஒப்பிடும் போது சுமார் ஒரு காற்பந்து...
பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் வெள்ளத்தால் 5 பேர் பலியாகியுள்ளனர். பிரான்ஸின் தெற்கு பகுதியில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று ஏற்பட்ட கடும் புயலால் தாயார் ஒருவர் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று காரில் பயணித்த தந்தை, தாய் மற்றும் அவர்களது நான்கு வயது மற்றும் ஒரு வயது மகன்களுடன் பாலம் ஒன்றை கடந்து செல்கையில்...
உலக அழகிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ள மிஸ் ஹோண்டுராஸ் அழகி மரியா ஜோஸ் அல்வர்டோ, அவரது சகோதரி சோபியா டிரினிடா ஆகிய இருவரை காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 19 வயதான மரியா, சான்டா ரோசா டி கோபன் என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஏப்ரல் 26ம் திகதி நடந்த மிஸ் ஹோண்டுராஸ் அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர் ஆவார். அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள 2014ம் ஆண்டுக்கான...
  ஆபாசமாக காட்டும் iபோன் அனைவருடைய கைகளிலும் இந்தப் போன் தவழ்ந்துவரும் என்பதில் சந்தேகம் இல்லை தொழில்நுட்பங்கள் நமக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்கின்றன. வெளிநாடுகளில் இருப்பவர்களைக் கூட நேரில் கண்டு பேசும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அது தூரங்களை குறைத்து குறைத்து இப்போது படுக்கையறை வரை வந்துவிட்டது. அடுத்தவரின் படுக்கை அறையில், கடைகளில் துணி மாற்றும் இடத்தில் அவருக்கு தெரியாமல் வீடியோ எடுக்கும் அபாயம் பற்றி இப்போது தான் மெல்ல மெல்ல விழிப்புணர்ச்சி...
  மூவினத்தையும் சமமாகக் கருதுபவருக்கே ஆதரவு! அரசின் ஒட்டுண்ணிகளாக தமிழர்கள் இருக்கமுடியாது!நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதுடன் சிங்கள - பௌத்தத்தை மட்டும் மையப்படுத்திய அரசமைப்பு மாற்றப்படுவது அவசியம் என வலியுறுத்திய தமிழ் சிவில் சமூகத்தின் தலைவரும் மன்னார் மறை மாவட்ட ஆயருமான அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப், ஜனநாயக ரீதியில் அரசமைப்பு உருவாக்கப்பட்டு மூவினத்தையும் சரிநிகராக கருத்தில் கொள்ளும் ஒருவரையே ஆட்சிப்பீடத்தில் அமர்வதற்கு ஆதரவளிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் தமிழர் தரப்பு...
போரில் உயிரிழந்த 145,000  தமிழ் மக்களையும் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி உயிரிழந்த 40000 ற்கும் மேற்பட்ட விடுதலை போராளிகளையும் நினைவுகூர்ந்து ஒரு தீபம்கூட ஏற்றமுடியாத நிலையில் இலங்கையில் தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என பா.அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று 11 அமைச்சுக்களுக்கான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர்  இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர், இந்த நாட்டின் ஜனாதிபதியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வடகிழக்கில் உள்ள பிரதேச...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது 69 ஆவது பிறந்த தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடினார். இதனை முன்னிட்டு அலரி மாளிகையில் ஜனாதிபதி குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நல்லாசி வேண்டி யாழ்ப்பாணத்திலுள்ள மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. இதில் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ சந்திரசிறி மற்றும் கௌரவ அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவாநந்தா...