ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வலுவான ஓர் வேட்பாளருக்கே ஆதவரளிக்கப்படும் என ஜனாநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா
Thinappuyal News -0
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வலுவான வேட்பாளருக்கே ஆதரவளிக்கப்படும்: சரத் பொன்சேகா
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வலுவான ஓர் வேட்பாளருக்கே ஆதவரளிக்கப்படும் என ஜனாநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளரை நிறுத்தும் போது சில விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும்.
குறிப்பாக பிரதான அரசியல் கட்சியொன்றின் வலுவான வேட்பாளரே பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்.
வெவ்வேறு தொழில்களில் ஈடுபடும் நபர்களை தேர்தலில் போட்டியிடச் செய்வதில் பயனில்லை. வலுவான ஓர் வேட்பாளருக்கு எனது...
கடந்த 25 ஆண்டுகளின் பின்னர் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமிழர் சமூகத்தின் தலைவர் என்ற வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்தியாவின் சென்னையில் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறிய முதலாவது அரசியற் தலைவராக விக்னேஸ்வரன் நோக்கப்படுகிறார். இவரால் சென்னையில் ஆற்றப்பட்ட உரையானது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவ்வாறு தி இந்து ஆங்கில நாளிதழில் K. VENKATARAMANAN எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் இந்தியாவுக்கான...
சிரபுஞ்சி வேர்ப்பாலம்
மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் காணப்படும் இந்த வேர்ப்பாலம் ரப்பர் மரத்தின் வேர்களால் உருவானது. மேகாலயாவின் பழங்குடியினரான 'வார்-காசிஸ்' மக்கள்தான் முதன் முதலில் இந்த வேர்ப்பாலத்தின் மூலம் ஆற்றை கடக்க ஆரம்பித்தனர். இதன் பின்னர் இப்பகுதி மக்கள் ரப்பர் மரங்களில் செயற்கையாக வேர்ப்பாலங்களை உருவாக்க தொடங்கினர்.
அதாவது பாக்கு மரத்தின் தடித்த பாகத்தை துளையிட்டு அதில் ரப்பர் மர வேர்களை நுழையச்செய்து அது அப்பக்கம் வளர்ந்து சென்ற பிறகு மண்ணுக்குள்...
சர்வதேச அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.
அதில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான தரப்படுத்தலில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இந்த தரப்படுத்தலில் பாகிஸ்தான் அணியின் மொஹமட் ஹசிப் இரண்டாம் இடத்திலும், பங்களாதேஷ் அணியின் ஷகிப் ஹல் ஹசன் மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளார். இலங்கை அணியின் டி.எம்.டில்ஷான் ஐந்தாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்திய...
இந்தியா– பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி தொடர் அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.
மும்பையில் 2008ம் ஆண்டு தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான நேரடி கிரிக்கெட் போட்டி தொடரை இந்தியா ரத்து செய்தது.
இதனையடுத்து கடந்த 6 ஆண்டாக இரு நாட்டு அணிகளும் எந்த டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் இந்தியா–பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி தொடர் அடுத்த ஆண்டு...
மிஷ்கின் எப்போதும் மனதில் பட்டதை தைரியமாக வெளியே கூறுபவர். இவர் இயக்கத்தில் இயக்குனர் பாலா தயாரிப்பில் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் பிசாசு.இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளிவரும் என அறிவித்துள்ளனர். இந்நிலையில் நீண்ட நாட்களாக லாரன்ஸ் இயக்கிவரும் முனி-3யான கங்கா படமும் இதே மாதத்தில் ரிலிஸ் ஆகவுள்ளது.இதனால் டிசம்பர் மாதம் ஜெயிக்கப்போவது முனியா?, பிசாசா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். -
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் முன்னணி நடிகராகவிட்டார் தனுஷ். இவர் பாடகர், பாடாலாசிரியர் என்று பல திறமைகளை திரைத்துறையில் நிருபித்துகாட்டியவர்.இதை எல்லாம் விட தனுஷ் நல்ல தயாரிப்பாளரும் கூட, இவரது தயாரிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.ஆனால், இவரது தயாரிப்பில் வெளிவராமல் இருக்கும் காக்கா முட்டை படம் ரிலிஸ்க்கு முன்பே பல விருது விழாவில் கலந்து கொண்டு கலக்கி வருகிறது.இந்நிலையில்...
உலகின் சிறந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது தான். அந்த வகையில் இவ்விருதை இந்தியாவில் இருந்து ஒரு சிலரே வாங்கியுள்ளனர்.இந்நிலையில் ஆஸ்கர் நூலகத்தில் இந்திய படங்கள் சில இடம்பெற்று வருகிறது. பிரபுதேவா இயக்கத்தில் ஆர்.ராஜ்குமார் படம் இதில் இடம்பெற்றது.தற்போது ஷாருக்கான் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து ரூ 350 கோடி வரை வசூல் செய்த ஹாப்பி நியூ இயர் படத்தின் திரைக்கதையும் இடம்பெற்றுள்ளது. - See more at:
கைப்பேசி தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய ஸ்மார்ட் கைப்பேசிகளை நேரடியாக டச் செய்யாமல் கட்டுப்படுத்துவதற்கு வயர்லெஸ் பொத்தான்கள் (Button) உருவாக்கப்பட்டுள்ளன.
Flic எனும் இப்பொத்தானை பயன்படுத்தி கைப்பேசியில் சில தொழிற்பாடுகளை கட்டுப்படுத்த முடிவதுடன், அப்பிளிக்கேஷன்களையும் இயக்கக்கூடியதாக இருக்கும்.
தற்போது 80,000 டொலர்கள் நிதி சேகரிப்பினை எதிர்பார்த்து Indiegogo தளத்தில் இப்பொத்தான் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
iOS, Android சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் இதன் விலையானது 19 டொலர்கள் அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக பல்வேறு நிறுவனங்கள் கையில் அணியக்டிய ஸ்மார்ட் பேண்ட்டினை அறிமுகம் செய்துள்ளன.
இவற்றின் தொடர்ச்சியாக Huawei நிறுவனமும் TalkBand B1 எனும் புதிய ஸ்மார்ட் பேண்டினை அறிமுகம் செய்துள்ளது.
129.99 டொலர்கள் பெறுமதியான இச்சாதனமானது 1.4 அங்கு அளவுடைய OLED திரையினைக் கொண்டுள்ளது.
தவிர 6 நாட்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தக்கூடிய 90mAh மின்கலத்தினையும் உள்ளடக்கியுள்ளது.
Bluetooth 3.0 தொழில்நுட்பம் காணப்படும் இச்சாதனத்தினை Android 4.0, iOS 5.0 அல்லது அதற்கு பிந்திய...