துருக்கியில் இஸ்தான்புலில் நடந்த நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டியில் பிரேசில், துருக்கி அணிகள் மோதின.இதில் அசத்தலாக ஆடிய பிரேசில் அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பிரேசில் அணி சார்பில் நெய்மர் 2 (20, 60வது நிமிடம்), வில்லியன் ஒரு (44வது) கோல் அடித்தனர். துருக்கியின் கயா (24வது நிமிடம்), சேம் சைடு கோல் அடித்தார். இதேவேளை, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடந்த போட்டியில் நெதர்லாந்து, மெக்சிகோ...
கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.மேலும் ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் இதற்கு முன்பு சச்சின், ஷேவாக் வரிசையில் இரட்டை சதம் அடித்து இருந்தார். தற்போது சர்வதேச அரங்கில் 2 முறை இரட்டை சதம் அடித்தவர் என்ற சாதனையை செய்துள்ளார். அது மட்டுமல்லாது இந்த...
கண்களுக்கு அரணான கேரட்டில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் கண் நோய்கள் வராமல் தடுக்கிறது. முதுமை காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டை பீட்டா கரோட்டின் தடுக்கிறது. கேரட்டை சமைத்து சாப்பிடுவதைவிட, பச்சையாக சாப்பிட்டால் பெரும்பான்மையான சத்துக்கள் விரையம் ஆகாமல் நம்மை வந்து சேரும். தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கி குடல் புண்கள் வராமல் தடுக்கும். பாதிவேக வைத்த...
நனோ தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி குண்டுகளை கண்டுபிடிக்கும் சாதனத்தை Utah பல்கலைக்கழக பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.விரிவுரையாளர் Ling Zang தலைமையிலான குழுவினால் உருவாக்கப்பட்ட இச்சாதனம் Carbon Nanotubes என அழைக்கப்படுகின்றது. நுணுக்குக்காட்டி, இரண்டு மின் வாய்கள், என்பவற்றினையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள இச்சாதனமானது குண்டுகளை அடையாளம் கண்டதும் உண்டாகும் மின்னியல் மாற்றத்தினை பயன்படுத்துவோருக்கு அறிவிக்கின்றது. இச்சாதனம் எதிர்வரும் காலங்களில் விமான நிலையங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு முறைமைகளில் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிகளவான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் சட்டிங் செய்வதற்கென தனியாக அறிமுகம் செய்த அப்பிளிக்கேஷனே Facebook Messenger ஆகும்.இந்த அப்பிளிக்கேஷன் ஆனது தற்போது 500 மில்லியன் பயனர்களை எட்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் குறுஞ்செய்திகளை விரைவாக அனுப்பக்கூடியதாக இருப்பதுடன், ஸ்டிக்கர்கள், வீடியோக்களை நண்பர்களுக்கு அனுப்பும் வசதியும் காணப்படுகின்றது. Facebook Messenger அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டமைக்கு விரைவான தொடர்பாடல், குறுஞ்செய்தி அனுப்புதல் போன்றனவே காரணமாக இருந்ததாக பேஸ்புக் நிறுவனத்தின்...
உடல் வளர்ச்சிக்கும், என்றென்றும் ஆரோக்கியத்திற்கும் கீரைகள், காய்கறிகள் மிகவும் அவசியம்.உடம்பு சரியில்லை என மருத்துவர்களிடம் சென்றால் அவர்களது முதல் அறிவுரை பச்சை இலை காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே.வாரத்திற்கு மூன்று முறையேனும் கீரைகள் உட்கொள்ளும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எனவே ஆரோக்கியத்துடன் வாழலாம். அகத்தி கீரை அகத்தி கீரையில் 8.4 சதவிகிதம் புரதமும், 1.4 சதவிகிதம் கொழுப்பும், 3.1 சதவிகிதம் தாது...
ஜிம் செல்லும் முன் நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது என்பது அவசியமானது.நமது உடலை ஆரோக்கியமாக வைக்க ஜிம் செல்லும் பழக்கம் நம்மிடம் இருக்கும். அதே சமயம் அங்கு செல்வதற்கு முன் புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்து வர வேண்டும்.ஜிம் செல்லும் முன் உடலில் கிளைகோஜன் அளவை அதிகமாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை அவை குறைவாக இருந்தால், சோர்வு மற்றும் உடலின் ஆற்றலானது குறைந்துவிடும்.எனவே...
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது தொடர்பாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரிட்டன், சுவீடன் நாடாளுமன்றம் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த மாதம் 28ம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடைமுறையில் எந்தவித மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும், தார்மீக ரீதியில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தத் தீர்மானத்துக்கான கோரிக்கையை, பிரான்ஸ் நாட்டின் சோஷலிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தின் முன்வைக்கவிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து அந்நாட்டின் வெளிவிவகாரத்...
ஒன்ராறியோ பகுதியில் காணாமல் போன சிறிய விமானம் சுமார் 8 மணி நேரத்திற்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கனடா- ஒன்ராறியோவின் தென்-மத்திய பகுதியில் Cessna 150 விமானம், பிராந்திய விமான போக்குவரத்து கட்டுப் பாட்டாளர்களுடனான தொடர்பை ஹலிபேட்ரனிற்கு அருகில் அதிக மரங்கள் அடர்ந்த பகுதியில் இழந்துள்ளது. குழப்பமடைந்த விமானி சிறிது நேரத்தின் பின்னர் திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் ஒரு வான்வழி அவசரநிலையை அறிவித்துள்ளார். இந்த விமானத்தை தேடும் வேட்டையில், விமானம் ஒன்றும் ஹெலிகொப்டர்...
விஜய் சேதுபதி தான் இன்றைய தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி நடிகர். இவர் தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இவர் ஸ்டுடியோ 9 தயாரிப்பில் வசந்தக்குமாரன் என்ற படத்தில் நடிப்பதாக இருந்தார். பின் தயாரிப்பாளர் சுரேஷ் நடவடிக்கைகள், அவர் பேசிய தகாத வார்த்தைகளால் அந்த படத்தில் இருந்து விலகுகிறேன் என்று கூறினார். மேலும் சுரேஷ் தன்னை ஆள் வைத்து மிரட்டியதால், இதை கண்டித்து நடிகர்...