அடையாளத்தைத் தேடி என்ற மாநாட்டில் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் கலந்துகொண்டார். அங்கு அம் மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய கருத்துக்கள்.
Thinappuyal -0
கடந்த 07, 08, 09ம் திகதிகளில் மலேசியாவின் பினாங் மாநில துணை முதல்வரின் தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றது. இந்த மாநாட்டின் கருப்பொருள் தமிழர்களினுடைய இன அடையாளம் அழிக்கப்பட்டமை தொடர்பானதாகும். இம் மாநாட்டில் உலகெங்கிலும் வாழக்கூடிய எமது தமிழ் உறவுகள் கலந்துகொண்டிருந்தார்கள். எங்களுடைய இன அடையாளத்தினை நாங்கள் எவ்வாறு பேணிப்பாதுகாக்க வேண்டும் என்பதும் எவ்வாறு அதனை வெளிப்படுத்தவேண்டும் என்பது பற்றியும் ஆராய்ந்திருந்தார்கள்.
அவர்கள் ஈழத்தமிழர்களின் பிரச்சினையில் கொண்டிருந்த இனப்பற்றும், அக்கறையும்,...
ஆயுதங்களை களைந்துவிட்டு பிரபாகரனை முதலமைச்சராகுமாறு இந்தியா கூடப் பணித்திருந்தது. ஆனால் அவர் தமிழ்மக்களின் நலன் கருதி அதனை மறுத்திருந்தார்.
Thinappuyal News -
அடக்குமுறைக்கெதிராக போர்க்கொடி தொடுத்த பிரபாகரன், தமிழ், சிங்கள மக்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. புpரபாகரனின் கட்டுப்பாட்டு பகுதியில் எவரும் எங்கும் சென்றுவரக்கூடிய சூழ்நிலையே காணப்பட்டது. அமைதி காக்கும் படையென இலங்கைக்கு வருகைதந்த இந்தியரசு காட்டுமிராண்டித்தனமாக பாலியல்; பலாத்காரங்களை செய்தது. இதன் காரணமாகவே பிரபாகரன் இந்தியரசுடன் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தமிழ் பேசும் முஸ்லிம் மக்களைக்கூட இந்தியாவின் குருக்காஸ் சீக்கியப்படையினர் விட்டுவைக்கவில்லை. வடகிழக்குப் பகுதிகளில் பல பாலியல்...
இன்னும் எத்தனை பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டால் முஸ்லீம் அரசியல்வாதிகள் பதவிகளைத் துறந்து முஸ்லீம் காங்கிரசைப் பலப்படுத்துவார்கள்?
Thinappuyal -
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கும் காலகட்டத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகள் இன்னும் உணர்வடையாது அரசாங்கத்தின் அடிவருடிகளாகவும், ஊதுகுழலாகவும் செயற்படுவதனை மௌலவிகள் ஆகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மறைந்த முஸ்லீம் காங்கிரசின் தலைவர் அஷ்ரப் அவர்கள் உண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை வளர்ப்பதற்கு முக்கிய பங்காற்றியவர் மட்டுமல்லாது தமிழ், சிங்கள, முஸ்லீம் ஒற்றுமையை வலுப்படுத்தியே பல மேடைகளில் அவருடைய பேச்சுக்கள் இடம்பெற்றது. அதனாலேயே அஷ்ரப் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியினால் சந்திரிக்காவினுடைய ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்டார்.
இதனை அனைத்து...
சாவகச்சேரியில் பிடிக்கப்பட்ட விபச்சாரக் கும்பல் - 32 வயது இளம் பெண்ணே தலைவி
சாவகச்சேரிப் பகுதியில் விபச்சாரக் கும்பல் ஒன்றைப் பொலிசாா் கைது செய்துள்ளனா். இக் கும்பலுக்குத் தலைவியாக இளம் பெண் ஒருவா் தலைமைதாங்கியுள்ளது அதிா்ச்சியளிப்பதாகத் தெரியவருகின்றது.
இக் கும்பலின் தலைவியான இளம் பெண் கொடுத்த தகவலின் பெயரில் புத்துா் பகுதியில் இயங்கிய விபச்சார விடுதியும் சுன்னாகம் பகுதியில் இயங்க விபச்சார விடுதியும் பொலிசாரால் சீல் வைத்து மூடப்பட்டது.
சாவகச்சேரியில இயங்கிய விபச்சார...
14 வயதுச் சிறுவனுடன் பாலியல் உறவு கொண்ட சமுா்த்தி அலுவலா் - காட்டிக் கொடுத்த மழை
பளைப் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றினுள் வைத்து 14 வயதுச் சிறுவனுடன் பாலியலுறவு மேற்கொண்டிருந்த போது அந்த இடத்தில் வைத்தே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் சமூா்த்தி அலுவலா் ஒருவா்.
தெருவால் உடற்பயிற்சிக்காக நடந்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மழை பெய்த போது ஒரு மரத்தின் கீழ் ஒதுங்கியுள்ளனா்.
அப்போது அந்த மரத்திற்குச் சற்றுத் தொலைவில் மக்கள்...
24 வயதில் 30 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்ததாக இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார் (24). இவர் பொறியியலில் படிப்பை கைவிட்டு, பெற்றோருடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். வேலை கிடைக்காமல் ஊர் சுற்றி கொண்டிருந்த சசிகுமார், இணையதளங்களில், தான் ஒரு சாப்ட்வேர் பொறியாளர் என்றும், பெற்றோர் வெளிநாட்டில் உள்ள னர் என்றும் கூறியுள்ளார்.
விவாகரத்தான பெண்களை குறிவைத்து தொடர்பு...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ரம்புக்கனையில் நாளை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திற்கு மக்களை அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 610 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Thinappuyal News -
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ரம்புக்கனையில் நாளை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திற்கு மக்களை அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 610 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் இந்த பஸ்களுக்கு செலுத்த வேண்டிய 9 மில்லியன் ரூபா கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை.
சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள 21 பஸ் டிப்போக்களில் மதியம் இரண்டு மணிக்கு இந்த பஸ்களை வழங்க வேண்டும் என மாகாண முகாமையாளர் டிப்போ முகாமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
பஸ்கள் வழங்கப்பட...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மூங்கில் கூண்டில் அடைத்து வைத்திருந்த 15 ஆட்டுக்குட்டிகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை அடுத்த குண்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் மல்லன் (வயது 41). கோவில் பூசாரியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இவர் தனக்கு சொந்தமான 150 ஆடுகளை ஊர் ஊராக சென்று மேய்த்து வருவது வழக்கம். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாய...
புலிகளின் முன்னாள் காவற்துறை உறுப்பினர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமைக்கு வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் கடும் கண்டனம்.
Thinappuyal News -
மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தமிழீழ காவல்துறையின் முன்னாள் வீரரான ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்றிரவு (12-11-2014) 8.30 மணியளவில் இடம்பெற்ற இத்துப்பாக்கி சூட்டில் கணேசபுரம், ஈசன் குடியிருப்பினை சேர்ந்தவரான 40 வயதுடைய கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் என்பவரே சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்திய அரசின் வீடமைப்பு திட்டத்தின் கீழான வீடமைப்பிற்கென தனது மனைவியுடன் இணைந்து சீமெந்து கற்களை அரிந்து கொண்டிருந்த போது வீட்டின் பின்புறமாக சென்ற ஆயுததாரிகள் அவரை சுட்டுவிட்டு...
சர்வதேசத்தின் சமாதான நாடகம் பற்றி தலைவரின் பார்வையில் காணொளி-வடமாகாண சபையும் கூட்டமைப்பும் புரிந்துகொள்ளுங்கள்
Thinappuyal News -
சர்வதேசத்தின் சமாதான நாடகம் பற்றி தலைவரின் பார்வையில் காணொளி
சர்வதேசத்தைப் பற்றிய எக்காலத்திற்கும் பொருந்தும் தேசியத் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனப் பார்வை