இலங்கையின் ஆதிவாசிகள்எனப்படுவோர் வேடர்கள் அல்லது காட்டு வாசிகள் ஆவர். வெத்தா (சிங்களம்: “වැද්දා”) என்பது வேடன்என்னும் பொருள் குறிக்கும் சிங்கள மொழிச் சொல்
Thinappuyal News -0
இலங்கையின் ஆதிவாசிகள்.
இலங்கையின் ஆதிவாசிகள்எனப்படுவோர் வேடர்கள் அல்லது காட்டு வாசிகள் ஆவர். வெத்தா (சிங்களம்: "වැද්දා") என்பது வேடன்என்னும் பொருள் குறிக்கும் சிங்கள மொழிச் சொல். எனினும் சிறப்பாக, இலங்கையின் காட்டுப் பகுதிகளில் இன்னமும் சிறு தொகையினராக வசித்துவரும்இனத்தவரைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுகின்றது. தற்போது இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாகக் கருதப்படுபவர்கள் இவர்களே. வெளியார் இவர்களை வேடர் என்னும் பொருள்பட "வெத்தா" எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) எனவே குறிப்பிடுகிறார்கள்....
அமெரிக்க இனக்குழுக்கள்ஆப்பலாச்சிக்கோலா பழங்குடி, கிறீக் இனக்குழுவினரோடு உறவுடையவர்களாக இருந்த ஒரு தொல்குடி அமெரிக்கப் பழங்குடி ஆகும். இவர்களைப் பல்லச்சக்கோலா எனவும் அழைப்பதுண்டு. அவர்கள் ஹிச்சித்தி மொழிக்கு இனமான முஸ்கோஜிய மொழிகளுள் ஒன்றைப் பேசினார்கள். இவர்கள் ஆப்பலாச்சிக்கோலாஆற்றோரமாக வாழ்ந்தனர்.1706 ஆம் ஆண்டளவில் சில ஆப்பலாச்சிக்கோலா மக்கள் ஆப்பலாச்சிக்கோலா ஆற்றுப் பகுதியில் இருந்து தென் கரோலினா குடியிருப்புக்கு அண்மையில் உள்ள சாவன்னா ஆற்றுப் பகுதிக்குச் சென்றனர். 1706 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, சாவன்னா...
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதாக பேசப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இன்று எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்றார்.
Thinappuyal News -
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதாக பேசப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இன்று எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்றார்.
கொழும்பு 2, முத்தையா பார்க்கில் இன்று இன்று மாலை நடைபெற்ற தூய்மையான நாளைக்கான தேசிய சபையின் கூட்டத்திலேயே மங்கள சமரவீர பங்கேற்றார்.
இந்தக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மாதுளுவாவே சோபித தேரர், சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க, ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்த, ஜாதிக...
ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்காக தேர்தல் திணைக்களம் 300 கோடி ரூபா பணத்தை நிதி அமைச்சிடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Thinappuyal News -
ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்காக தேர்தல் திணைக்களம் 300 கோடி ரூபா பணத்தை நிதி அமைச்சிடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் தேசிய ரீதியான தேர்தல் ஒன்று நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்து இவ்வாறு நிதி கோரியுள்ளார்.
தேர்தலை நடாத்துவதற்கு தேவையான அதிகாரிகளை அணிதிரட்டுதல், தேர்தலுக்கான ஆரம்ப கட்டப் பணிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
வாக்கெடுப்பு நிலையங்கள் பற்றிய தகவல்களும் திரட்டப்பட்டு...
இப்போதெல்லாம் நடிகைகளின் முன்னணி அந்தஸ்து ஒரு ரவுண்டுக்கு மேல் தாங்குவதில்லை. ஆனால் அதையும் உடைத்தெரிந்தவர் நயன்தாரா.
முதல் ரவுண்டை காட்டிலும் இரண்டாவது ரவுண்ட்டில் தான் படு பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இது நம்ம ஆளு, தனி ஒருவன், மாஸ், நண்பேன்டா, நானும் ரௌடிதான் போன்ற படங்களில் பிசியாக உள்ளார். இதுதவிர தனது தாய்மொழியான மலையாளத்திலும் நடிக்கவிருக்கிறார்.
இயக்குனர் சித்திக் சொன்ன பாஸ்கர் தி ராஸ்கல் என்ற கதையை கேட்டு ரொம்பவே இம்ப்ரஸான...
தனுஷ், அமிரியா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படம் 'அனேகன்'. ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’ படங்களை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் படம் இது.
ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் மிகுந்த பொருட் செலவில் தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. விழாவில் அனேகன் படத்தில் நடிக்க வந்தது குறித்து கார்த்திக் பேசினார்.
அதில், “எனது தயாரிப்பில், எனது இயக்கத்தில்...
‘தவமாய் தவமிருந்து’, ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’, ‘பொக்கிஷம்’ உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் பத்மபிரியா.
தொடர்ந்து சில படங்களில் நடித்த பத்மபிரியாவுக்கு தமிழில் பட வாய்ப்பு குறைந்ததையடுத்து மலையாள படங்களில் கவனம் செலுத்தினார். தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் பத்மபிரியாவுக்கும் குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கும் மும்பையில் நேற்று திருமணம் நடந்தது.
பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து...
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடைபெறும் உலககிண்ணப் போட்டிக்கான டிக்கெட்கள் 12 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
Thinappuyal News -
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடைபெறும் உலககிண்ணப் போட்டிக்கான டிக்கெட்கள் 12 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
50,000 பேர் அமர்ந்து பார்க்ககூடிய கொள்திறன் கொண்ட அடிலெய்ட் மைதானத்தில் பெப்ரவரி 15, 2015 அன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்கான டிக்கெட் தொடங்கிய சில நிமிடங்களில் முடிவடைந்தன.
மேலும், இந்த போட்டியை காண இந்தியாவிலிருந்து 20,000 ரசிகர்கள் அவுஸ்திரேலியா வருகை தருவதாக அடிலெய்ட் மைதான நிர்வாகி தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ண போட்டித் தொடரின்...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை செயற்படுத்தாது போனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கும் தீர்மானத்தை மாற்ற போவதில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு முத்தையா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்...
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்காவிட்டால் மகிந்தவின் தோல்வி உறுதி: அத்துரலியே ரத்ன தேரர்
Thinappuyal News -
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை செயற்படுத்தாது போனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கும் தீர்மானத்தை மாற்ற போவதில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு முத்தையா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்...