பாரதி முன்பள்ளி அதிபர் திருமதி.சந்திரா ஜெயராசா அவர்களின் கல்வி சேவையைப் பாராட்டி வன்னிவாழ் மக்கள் சார்பாக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவினால் கௌரவிப்பு.
Thinappuyal -0
வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள பாரதி முன் பள்ளியின் 37வது நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற கலைவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் வன்னி வாழ் மக்கள் சார்பாக பாரதி முன்பள்ளி அதிபர் திருமதி.சந்திரா ஜெயராசா அவர்களின் மகத்தான கல்விச் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்து, மாலை அணிவித்து கேடயம் வழங்கிக் கௌரவித்தார். தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் உரையாற்றுகையில் யாழ் மண்ணில்...
முதியோர் தின விழா திரு.க.வேலாயுதப்பிள்ளை(தலைவர்-முதியோர் சங்கம், பூந்தோட்டம்214ஊ) அவர்களின் தலைமையில் 06.11.2014 அன்று காலை 9.00 மணிக்கு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம், கலாசார மண்டபம், பூந்தோட்டம் வவுனியாவில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கௌரவ ப.சத்தியலிங்கம் (சுகாதார அமைச்சர் வட மாகாணம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.கா.உதயராசா (பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், வவுனியா) அவர்கள் உட்பட ஏராளமான பிரமுகர்கள், பொதுமக்கள், முதியோர் சங்கத்தினுடைய உறுப்பினர்கள்...
மன்னார் மாவட்டம், வெள்ளாங்குளம் சேவலங்கா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!
Thinappuyal News -
மன்னார் மாவட்டம், வெள்ளாங்குளம் சேவலங்கா பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது 34) என்பவரே உயிரிழந்தவராவார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
மேசன் வேலை செய்து முடித்து விட்டு தனது வீட்டிற்குச் சென்று வீட்டு வேலையை செய்து கொண்டிருக்கும் பொழுது திடிரென அவரது காதைத் துளைத்த துப்பாக்கி ரவைகளால் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகத்...
வாழ்வாதார கடன் வழங்கும் கதை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் கதைக்கபடும் பின்னர் அதுபற்றி கதைக்க மாட்டார்கள். இதனால் நாங்கள் உளரீதியாக துன்புறுத்தப்படுகின்றோம்- முன்னாள் போராளிக
Thinappuyal News -
யாழ்.மாவட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு வங்கி கடன்களை வழங்குகிறோம் என்ற போர்வையில் புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் மீள நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், முன்னாள் போராளிகள் பலர் தாம் உளரீதியாக துன்புறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
நவம்பர் மாதம் யாழ்.குடாநாடு மட்டுமல்லாமல், வடகிழக்கு மாகாணங்கள் முழுவதும் அதிக கண்காணிப்பு பகுதிகளாக மாற்றப்படும்.
இந்தநிலையில், யாழ்.குடாநாட்டில் முன்னாள் போராளிகளுடைய வீடுகளுக்குச் செல்லும் புலனாய்வாளர்கள் தாங்கள் புனர்வாழ்வு அமைச்சிலிருந்து வருவதாக கூறுவதுடன், எங்கிருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள்,...
உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரியமை திருடனின் அம்மாவிடம் மை பார்த்த கதையாகும்!- சரத் என் சில்வா
Thinappuyal News -
உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரியமை திருடனின் அம்மாவிடம், திருட்டு பற்றி மை வெளிச்சம் பார்ப்பதற்கு நிகரானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தற்போது பிழையான திசையில் பயணிக்கின்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பிரச்சினையிலிருந்து நாட்டை மீட்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் ஒற்றுமை...
மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளையில் இன்று லிங்கா படத்திற்கு தடை கோரி இயக்குனர் ரவிரத்னம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "லிங்கா" படத்தின் கதையும், நான் கடந்த 2013ம் ஆண்டு இயக்கிய "முல்லை வனம் 999" படத்தின் கதையும் ஒன்றாக உள்ளதாக அறிகிறேன். எனவே ரஜினிகாந்த நடிப்பில் உருவாகிவுரும் லிங்கா படத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்க...
கொழும்பில் வைத்து பின்தொடர்ந்த மர்ம நபர்கள்! உயிருக்கு அஞ்சவில்லலை! துணிந்துதான் வந்தோம்!- அனந்தி
Thinappuyal News -
கொழும்பில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு மர்ம நபர்கள், தன்னை நேற்று செவ்வாய்க்கிழமை பின்தொடர்ந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் வெளிநாட்டுத் தூதுவர்கள் இருவரிடம் தெரிவித்தேன். அத்துடன், எனக்கு தொடர்ந்து இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிலவி வருவதாக வட மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் பலமுறை முறையிட்டுள்ளேன் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அனந்தி சசிதரன் தெரிவித்திருப்பதாவது,
நேற்று செவ்வாய்க்கிழமை நான் கொழும்பில் இருந்தேன். காலை முதல்...
முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்.சிங்களபேரினவாதத்துடன் இரண்டற கலந்தவர் என்பதை அடிக்கடி நிருபித்து வருகிறார்-சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே சூரத்தனம்!
Thinappuyal News -
சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே இன்றைய சூழலில் சூரத்தனம். இல்லை என்றால் சுத்த முட்டாள் என்று பட்டம் கட்டிவிடுவார்கள்' என்று உணர்ச்சி மிகுந்த, உறுதிமிக்கக் குரலில் கூறினார், இலங்கை வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்.
நாங்கள் பேசும் பேச்சுகளும் உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் அளிக்கும் பதில்களும் எம்மை மட்டும் அல்ல, எமது வடமாகாண சபையையும் பாதிக்கக்கூடும் என்பதை இங்கிருக்கும் நீங்கள் மறக்கக் கூடாது.
அதாவது, உணர்ச்சிபூர்வமான எமது பேச்சுகளை வைத்து எமக்குப் பயங்கரவாத பூச்சைப்...
வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் சிங்களபேரினவாதத்துடன் இரண்டற கலந்தவர் என்பதை அடிக்கடி நிருபித்து வருகிறார்-சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே சூரத்தனம்!
Thinappuyal News -
சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே இன்றைய சூழலில் சூரத்தனம். இல்லை என்றால் சுத்த முட்டாள் என்று பட்டம் கட்டிவிடுவார்கள்' என்று உணர்ச்சி மிகுந்த, உறுதிமிக்கக் குரலில் கூறினார், இலங்கை வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்.
நாங்கள் பேசும் பேச்சுகளும் உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் அளிக்கும் பதில்களும் எம்மை மட்டும் அல்ல, எமது வடமாகாண சபையையும் பாதிக்கக்கூடும் என்பதை இங்கிருக்கும் நீங்கள் மறக்கக் கூடாது.
அதாவது, உணர்ச்சிபூர்வமான எமது பேச்சுகளை வைத்து எமக்குப் பயங்கரவாத பூச்சைப்...
வெளிநாடுகளிலிருந்து தாயகத்திற்கு திரும்பும் மக்களின் பயண அனுமதி தொடர்பில் விரைவில் தீர்வு- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
Thinappuyal News -
வெளிநாடுகளிலிருந்து தாயகத்திற்கு திரும்பும் மக்களின் பயண அனுமதி தொடர்பில் விரைவில் தீர்வு 11.11.2014 - செவ்வாய்க்கிழமைபுலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தாயகத்திற்கு திரும்பும் போது அவர்களுக்கான பயண அனுமதியில் நடைமுறைப்படுத்தப்படும் தடைதொடர்பில் அரசுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.கொழும்பில் அமைந்துள்ள அமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்றைய தினம் (11) இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும்...