ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட முடியுமா, முடியாதா என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று மாலை அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் ஆதரவாகவும் எதிராகவும் 38 விரிவுரை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கே. ஸ்ரீபவன், சந்திரா ஏக்கநாயக்க, ஈவா வனசுந்தர, ரோஹினி மாரசிங்க, புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள்...
குறைபாடுகள் எங்கும் இருக்கலாம். ஆனால் குறைபாடுகள் குறித்து பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க வேண்டும்!- பசில் ராஜபக்ச அழைப்பு
Thinappuyal News -
வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு ஆதரவளிப்பதன் மூலம் கூட்டமைப்பு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
அந்த வகையில் தனது நேர்மையை வெளிக்காட்டுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை எந்த வழியிலும்...
மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் எழுதிய "என் எழுத்தாயுதம்" (ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவுப் பகிர்வு) நூல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி, சரஸ்வதி மண்டபத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது. 'திசை காட்டி' குழுமத்தின் அனுசரணையுடன், சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் 'திசை காட்டி ஸ்தாபகர் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வரவேற்புரையை திசைகாட்டிக் குழும சிரேஷ்ட உறுப்பினர் சி. சுபசீலன் நிகழ்த்தினார். நூல் வெளியீட்டுக்கான வாழ்த்துரையை...
வடக்கின் அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கலை எதிர்வரும் 14ம் 15ம் திகதிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டவுள்ளதாக துறைமுக பெருந்தெருக்கள் கப்பற்துறை திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார். 14ம் திகதி காலை 9.30 மணிக்கு வடக்கின் அதிவேகப் பாதை யின் செங்க டகல வாயிலை கலகெதர விலும் முற்பகல் 10.30 மணிக்கு ரம்புக்கணையிலும் பிற்பகல் 2 மணிக்கு கலேவெல வாயிலிலும் அடிக்கல் நடப்படும்.15ம் திகதி காலை 9.30 மணிக்கு...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக கரு ஜெயசூரிய போட்டியிடுவார் என்று தகவல் ஒன்று கடந்த வாரத்தில் வெளியானது.
இதனையடுத்தே ஜனாதிபதி தொலைபேசி மூலம் ஜெயசூரியவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
“மங் ஒபதுமான்ட சுபபத்தனவா” ( நான் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறேன்) என்று ஜனாதிபதி கூறியபோது பதிலளித்த கரு ஜெயசூரியää “ஏக்க பக்சேய் தமா தீரனயக்கரான்னே” (அதனை கட்சியே தீர்மானிக்கும்) என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் கரு ஜயசூரிய மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க...
விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் இலங்கை அரசைக் கண்டித்தும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும் ஆர்ப்பாட்டம்
Thinappuyal News -
தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு இலங்கையில் தூக்கு தண்டனை விதித்து இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்தநிலையில் புதுக்கோட்டையில் நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் இலங்கை அரசைக் கண்டித்தும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszBSUKXesz.html#sthash.dBoWyDLZ.dpuf
ஐதராபாத் ஒரு நாள் கிரிக்கெட்டில் 9 ரன்களில் 7-வது சதத்தை நழுவ விட்ட இந்திய வீரர் ஷிகர் தவான் 2 ஆயிரம் ரன்களையும் கடந்தார். அவர் இதுவரை 48 இன்னிங்சில் விளையாடி 2046 ரன்கள் சேகரித்துள்ளார். இதன் மூலம் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமை 28 வயதான தவானுக்கு கிடைத்தது.
இதற்கு முன்பு இந்தியாவின் சித்து 2 ஆயிரம் ரன்களை கடக்க 52 இன்னிங்ஸ்...
இலங்கை அணிக்கு எதிரான 3–வது போட்டியிலும் இந்தியா வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்தது.
முதலில் விளையாடிய இலங்கை அணி 48.2 ஓவரில் 242 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. ஜெயவர்தனே சதம் அடித்தார். அவர் 118 ரன்னும், தில்சான் 53 ரன்னும் எடுத்தனர். உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் விளையாடிய இந்தியா 44.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்து 6...
சந்திரிக்கா தேர்தலில் போட்டியிட சட்டச் சிக்கல்கள் ஊழல் வழக்கில் அவர்கள் குற்றவாளியாக இனங்காணப்பட்டு 3 மில்லியன் ரூபாவை அபராதமாக செலுத்திய குற்றச்சாட்டு உள்ளது
Thinappuyal News -
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க போட்டியிடுவதற்கு பல சட்டசிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தநிலையில் கரு ஜயசூரியவை பொதுவேட்பாளராக நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பலர் இணக்கம் வெளியிட்டாலும், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமானவரும் கட்சியின் முன்னாள் தவிசாளருமான மலிக் சமரவிக்கிரம அதனை எதிர்க்கிறார்.
இதேவேளை சந்திரிக்கா பொதுவேட்பாளராக போட்டியிடுவதானால்...
உறவுகள் யாவருக்கும் வணக்கம் எமது தலைவர் மே.த.கு வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Thinappuyal News -
உறவுகள் யாவருக்கும் வணக்கம் எமது தலைவர் மே.த.கு வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவும்
உலகநாடுகளும் விடுதலைபுலிகளுக்கு ஏன் இன்னும் தடை விதிக்கிறார்கள் என்ற
கேள்விக்கு எதிரிகளுக்கு அதிர்ச்சியும் , சிங்க தமிழர்களாகிய எங்களுக்கு
மகிழ்ச்சியும் தந்த விடை ஒன்று கிடைத்திருக்கிறது. தலைவருடன் பாதுகாப்பு
பணியில் இருக்கிற சின்ன ரூபனின் உறவினர்கள் தமிழகத்தில் உள்ள தலைவர்களுக்கு
கொடுத்த செய்தியில் இந்த தகவலை கொடுத்துவிட்டு மின்னல்போல
சென்றிருகிறார்கள் என்ற அளவற்ற மகிச்சி செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள
பேராவல்...