வட-கிழக்கு சுயாதீனமாகப் பிரிவதற்கு தயார், இது எமது இன்றைய திட்டமல்ல, நீண்ட காலத் திட்டம்- மன்னார் ஆயர் இராயப்பு யோசப்
Thinappuyal News -0
தென்னிலங்கையில் இருந்து வட-கிழக்கு சுயாதீனமாகப் பிரிவதற்கு தயார், இது எமது இன்றைய திட்டமல்ல, நீண்ட காலத் திட்டம், அதற்கு எம்மிடம் அனுபவம் உள்ள யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தகுதியானவர் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை தெரிவித்தார்.
பரிசுத்த பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்யும்வேளை அதனை இலங்கை அரசாங்கம் அரசியலாக்கலாம், ஆனால் நாம் அனுமதிக்க மாட்டோம்.
அவரின் வருகை தமிழரின் கண்ணீருக்கு பதில் தருவதை யாரும்...
‘புலி வரப்போகிறது’ என்று கூறி சுமார் 1 ½ இலட்சம் படையினர் வடமாகாணத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள்- முதல்வர் விக்னேஸ்வரன்
Thinappuyal News -
தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா பாடசாலையில் கே.ஜி.கண்ணபிரான் நினைவு நிகழ்வில் உரையாற்றினார்.உணர்ச்சிபூர்வமான எமது பேச்சுக்களை வைத்து எமக்குப் பயங்கரவாத பூச்சைப் பூசி வடமாகாண சபையைக் கலைக்கவும் தயங்காது அரசாங்கம் தயங்காது என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில்
1987ம் ஆண்டின் இலங்கை – இந்திய உடன்படிக்கையில் பாரதம் கையெழுத்திட்டது. 13வது திருத்தச் சட்டம் என்பது...
சர்வாதிகாரி ஹிட்லரின் ஒவ்வொரு வேளை உணவையும் ருசித்து, அதில் விஷம் கலக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்துவதுதான்” வோக் மற்றும் அவருடன் இருந்த பெண்களுக்கான பணி.
Thinappuyal News -
ர்வாதிகாரி ஹிட்லருக்காக மரண அவஸ்தையை வருடக்கணக்கில் அனுபவித்த பெண்ணொருவர் தனது பழைய நினைவுகளுடன் வாழ்ந்து வருகிறார்.
மார்கோட் வோக் என்ற ஜெர்மானியப் பெண் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், ஹிட்லருக்காக “ புட் டேஸ்ட்டராக” பயன்படுத்தப்பட்டவர்.
ஹிட்லரின் புட் டேஸ்ட்டர்களில் மார்கோட் வோக் மட்டுமே இன்று உயிரோடிப்பவர்.
தற்போது 96 வயதுடைய வோக், 1917–ல் பெர்லினில் தான் பிறந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே தற்போது வசித்து வருகிறார்.
ஹிட்லரின் ஒவ்வொரு வேளை உணவையும் ருசித்து, அதில்...
59 வீடுகளில் புகுந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Thinappuyal News -
கனடாவில் உள்ள சென்ட்ரல் எடோபிகோக் என்ற பகுதியில் கடந்த மூன்று வருடங்களில் 59 வீடுகளில் புகுந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
டொரண்டோவை சேர்ந்த 32 வயதான அனிப் பிட்ரோ பர்ட்டன் (Anieph Fitzroy Burton ) என்ற நபர் மீது 95 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 11 பிரிவுகள் பாலியல் பலாத்காரம் சம்பந்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் செய்த குற்றங்களுக்கு உடந்தையாக...
கனடாவை சேர்ந்த பெண் ஒருவரின் மார்பகங்கள் தெரியும் புகைப்படத்தை வெளியிட்ட கூகுள் நிறுவனத்தின் மீது, அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Thinappuyal News -
கனடாவை சேர்ந்த பெண் ஒருவரின் மார்பகங்கள் தெரியும் புகைப்படத்தை வெளியிட்ட கூகுள் நிறுவனத்தின் மீது, அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கனடாவின் மொன்றியல் (Montreal) நகரில் உள்ள மரியா பியா கிரில்லோ (Maria Pia Grillo) என்ற பெண் தனது வீட்டின் முன்பு மார்பகங்கள் தெரிவது போல் குறைந்த ஆடைகளை மட்டும் அணிந்து அமர்ந்திருந்தார்.
இதனை கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ (Google map street view) கமெரா ரகசியமாய் படம் பிடித்துக்...
இலங்கையின் மகளிர் கிரிக்கட் அணி வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம் பெற முனைந்ததாக கூறப்படும் அதிகாரிகள் குறித்து விசாரணைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஜே.வி.பி கோரியுள்ளது.
ஜே.வி.பி. யின் பெண்கள் பிரிவு இந்தக் கோரிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேயிடம் விடுத்துள்ளது.
ஜே.வி.பி பெண்கள் அணியின் உதவி தலைவர் சமன்மாலி குருசிங்க இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், அது மகளிர் கிரிக்கட் துறையில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று சமன்மாலி சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரிக்கட் மற்றும்...
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை வாங்கிவிட்டு கதறி அழுத சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Thinappuyal News -
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை வாங்கிவிட்டு கதறி அழுத சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாம் நாட்டை சேர்ந்த பாம் வான் தொய் என்பவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு அவர் தன்னுடைய காதலிக்கு ஐபோன் 6 ஒன்றை வாங்க விரும்பி ஆப்பிள் காட்சிறைக்கு சென்றுள்ளார்.
அங்கு ஐபோன் 6 ஒன்றி விலை 950 டொலர்கள் என காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையடுத்து ஐபோன்6 ஒன்றினை வாங்கினார்.
ஆனால் அவருடைய ஐபோனுக்கு மேலதிக உத்தரவாக கட்டணத்தை சேர்த்து 1500...
ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Thinappuyal News -
ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஈராக், சிரியாவில் ஷியா பிரிவு அரசுகளுக்கு எதிராக சன்னி பிரிவு ஐ.எஸ். தீவிரவாதிகள் போர்க்கொடி உயர்த்தி, அந்த நாடுகளின் படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர். முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்ற நாட்டினையும் பிரகடனம் செய்துள்ளனர்
இவ்விரு நாடுகளிலும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு, அமெரிக்க கூட்டுப்படைகள் பதிலடி கொடுத்து...
அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.
Thinappuyal News -
அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா தொடரைக் கைப்பற்றியது. போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்து விளையாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 242 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி இந்திய அணி 44.1 ஓவர்களில்...
பான்கீமூனை அன்று புலிகளின் ஆதரவாளர் என்று கூறிய மகிந்த அரசு இன்று இலங்கைவருமாறு அழைக்கிறது
Thinappuyal News -
இலங்கையின் தற்போதைய நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக மீண்டும் ஒருஐமுறை இலங்கை வருமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முனுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுத்துள்ளார்.சீனாவின் சங்காய் நகரில் நடைபெறும் ஆசிய நாடுகளிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தச் சந்திப்பை மேற்கொண்டார்.போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கையில் இடம்பெற்றுள்ள அபிவிருத்திகள் குறித்து இந்தச் சந்திப்பின்...