பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபாய ராஜபக்சவை புதன் காலை ரொலே முக்கியஸ்தர்கள் இரகசியமாகச் சந்தித்துள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தை பார்வை இடுவதற்காக கடந்த செவ்வாய் கிழமை 05.11.2014 அன்று பாராளுமன்றத்திற்கு வருனை தந்த கோட்டாயபாய ராஜபக்சவை மிக இரகசியமாக ரொலே தலைவர் செல்வம் அடைக்கல நாதன் சந்தித்துள்ளதாக அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் கொழும்பின் சிரேஸ்ர ஊடகவியலாளரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து...
இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை போர்க்குற்ற ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் காட்டப்பட்டது. இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம், உள்நாட்டுப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, போர் இல்லா மண்டலத்தில் தஞ்சம் புகுந்த பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை சிXXX ராணுவம் கொன்று குவித்து, இனப்படுகொலை செய்தது. அங்கு நடந்த போர்க்குற்றங்கள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தின. இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு...
 இலங்கையில் நடந்த இனப்படுகொலை இந்த நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ இந்த ஆண்டேனும் சர்வதேச விசாரணை கொண்டுவரப்படும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிமல்கா இந்திய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது வரை போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த எந்தவொரு தீர்மானமும் இயற்றப்படவில்லை. ஐ.நா.வில் உறுப்பினராக இருக்கும் இலங்கை...
ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானம் எடுக்கும் சக்தியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளதால், அவர்களின் கருத்துக் குறித்தும் ஜக்கிய தேசியக் கட்சி செவிசாய்க்க வேண்டும் என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை அலுவலகத்தில் வைத்து வணங்க வேண்டும்....
  வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காகவே விக்னேஸ்வரன் இந்தியா செல்லவுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் முதலமைச்சரின் இந்தியப் பயணத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.எனினும்,இந்தியப் பிரதமர் மோடியுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு...
  கிழக்கு மாகாணத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே நிலவும் சிறுசிறு பிரச்சினைகள் குறித்து கூட்டாக ஆராய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் தீர்மானம் எடுத்துள்ளன. இதுதொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு...
  இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனப்படுகொலையினை முள்ளிவாய்க்கால் வரை கட்டவீழ்த்துவிட்டதாக விடுதலைப்புலிகளின் ஊடகங்கள் மற்றும் பல இணையத்தளங்கள் சர்வதேச அளவில் செய்திகளை வெளியிட்டிருந்தன. கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் மே மாதங்களுக்கிடையில் இலங்கையின் வடக்குப் பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் அரச படையினரால் திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அரசு மறுப்பு தெரிவித்துவரும் அதேநேரம், வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாளர்களான பலரும் மஹிந்த ராஜபக்ஷவை...
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கும், 39, அரசியல் ஆசை வந்துள்ளது. ஹேக்கர், அலெக்சாண்டர், வாண்டட், சால்ட் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள ஜோலி, கோல்டன் குளோப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். சமூக சேவையில் ஆர்வம் உள்ள ஜோலி, ஏற்கனவே சில குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மறுவாழ்வு துறையின் சிறப்பு தூதராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் கூறுகையில்,ஏற்கனவே...
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்தவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் ஆலோசனைக்கிணங்க மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையினால் விசேட நடமாடும் மருத்துவமுகாம் இன்று மன்னார் இரணைஇலுப்பைக்குளத்தில் நடைபெற்றது. அண்மையில் இரணையிலுப்பைக்குளத்திற்கு விஜயம் செய்த வடமாகாண சுகாதார அமைச்சர் அவர்களிடம் மக்கள் முறையிட்டதற்கிணங்க அமைச்சரின் பணிப்பின்பேரில் இம்மருத்துவமுகாம் நடாத்தப்பட்டுள்ளது. பல்துறைசார் வைத்திய நிபுணர்கள் கலந்துகொண்ட இவ்மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். புழம்பெரும் கிராமமான இரணைஇலுப்பைக்குளம் கடந்த யுத்தத்தின்போது கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள்...
தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யாத வரையிலும்? தமிழரசுக்கட்சிக்கு ஆபத்தில்லை! தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங் கம் வகிக்கக்கூடிய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் இதர கட்சிகளை பதிவு செய்வதாயின் ஒற்றுமையை நிலைநாட்டுவதென்பது மிகக்கடினமான விடயமாகவே அமையும். அவ்வாறு பதிவுசெய்யப்படவேண்டுமாயின் ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியையையும் இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. அவர் அதற்கெதிராகவே செயற்பட்டுவந்த ஒருவரும் கூட. பொதுவாக இக்கட்சிகள் அனைத்தும் ஒருகுடையின் கீழ் பதிவுசெய்யப்படுமாயின் தமிழரசுக்கட்சியினால்...