கடந்த சில வாரங்களாக கொஸ்லந்த மண்சரிவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உதவிகளுக்கு அப்பால் அரசியற் கட்சிகள்; அனைவரும் இப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு தமது அனுதாபங்களை தெரிவிப்பதற்காகவும், தமது அரசியலை பலப்படுத்திக்கொள்வதற்காகவும் பல்வேறு அறிக்கைகளையும் மலையகத்தில் மறைந்துள்ள மறைக்கப்பட்டுள்ள பல விடயங்கள் தொடர்பாகவும் 50வருடங்களுக்கு பின்னர் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது என்று குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்ற அதேவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது அவ்வாறான நிலைப்பாட்டில் இல்லை. தமிழ் பேசும் மக்கள்...
உண்மையில் புலிகள் இயக்கம் இருந்திருந்தால் அரசியற்கட்சிகள் குறித்துச் சிந்தித்திருக்க மாட்டேன். புலிகள் அமைப்பில் இணைந்து கொள்வதிலேயே எனது முழு ஆர்வமும் இருந்தது. – இளம் அரசியற் செயற்பாட்டாளரான பழ. ரிச்சர்ட்
Thinappuyal News -
இளம் அரசியற் செயற்பாட்டாளரான பழ. ரிச்சர்ட் மலையகத்தில் 1987-ல் பிறந்தவர். அனைத்துப் பல்கழைக்கழக மாணவர் ஒன்றியம், மக்கள் போராட்ட இயக்கம், காணமற்போனவர்களைத் தேடிக் கண்டறியும் ‘நாம் இலங்கையர்’ அமைப்பு, முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியவற்றில் தீவிரமாக இயங்கியவர். சம உரிமை இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். இப்போது ஈழப் புரட்சி அமைப்பில் (ஈரோஸ்) செயற்படுகிறார்.
குறுகிய காலத்திற்குள் பலதளங்களிலும் செயற்பட்ட பழ. ரிச்சர்ட்டைப் போலவே அவரது நேர்காணலும் பலதளங்களிலும் விரிகின்றது. ஒளிவு மறைவின்றி அவர்...
கிழக்கின் உதயம் மூலம் 2014ம் ஆண்டு பொருளாதார அமைச்சுக்கு 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் கிராமங்களுக்கு மொத்தம் 224.25 மில்லியனும், தமிழ் மக்களின் கிராமங்களுக்கு 7.15 மில்லியனும் ஒதுக்கியுள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட...
Thinappuyal News -
கிழக்கின் உதயம் மூலம் 2014ம் ஆண்டு பொருளாதார அமைச்சுக்கு 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் கிராமங்களுக்கு மொத்தம் 224.25 மில்லியனும், தமிழ் மக்களின் கிராமங்களுக்கு 7.15 மில்லியனும் ஒதுக்கியுள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
பொருளாதார அபிவிவிருத்தி...
கொலம்பியாவில் தீவிரவாத தாக்குதல்: 115 பேர் பலி- வரலாற்றில் இன்று (வீடியோ இணைப்பு)
Thinappuyal News -
கொலம்பியாவில் தீவிரவாத தாக்குதல்: 115 பேர் பலி- வரலாற்றில் இன்று (வீடியோ இணைப்பு)
வரலாற்றில் இன்றைய தினம்: 1985 - கொலம்பியாவில் இடதுசாரி தீவிரவாதிகள் நீதிமன்றம் ஒன்றை கைப்பற்றி 11 நீதிபதிகள் உட்பட 115 பேரைக் கொன்றனர்.
1918 – போலந்து நாட்டில் இரண்டாவது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது.
1941 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தனது முப்பதாண்டு கால பதவியில் இரண்டாவது தடவையாக நாட்டு மக்களுக்கு...
தொடர்ந்தும் தமிழ் - முஸ்லிம் உறவை பேணுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இணங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன.
கொழும்பில் உள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் இரண்டு தரப்பினரும் நேற்று சந்திப்பை நடத்தினர்.
இதன்போது கூட்டமைப்புக்கு ஆர் சம்பந்தனும் காங்கிரஸ_க்கு ரவூக் ஹக்கீமும் தலைமை தாங்கினர்.
சந்திப்பின் போது...
யாழ்.சாவகச்சேரி பகுதியில் விருந்தினர் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட அறுவரை நேற்று புதன்கிழமை கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
விருந்தினர் விடுதியை சுற்றிவளைத்து, விபசாரத்தில் ஈடுபட்ட 32 வயதுடைய பம்பலப்பிட்டியை சேர்ந்த பெண், பெண்ணை விபசாரத்திற்காக அழைத்து வந்தவர், விடுதி முகாமையாளர், விடுதி உதவியாளர் மற்றும் இரண்டு வாடிக்கையாளர்கள் ஆகியோரையே கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சாவகச்சேரி பகுதியிலுள்ள விடுதியொன்றில் விபசார நடவடிக்கை நடைபெற்று...
மலையக எம்பியின் இரட்டை வேடம்! பதவியைத் தக்க வைக்க இலக்கு? – மலையக அரசியல்வாதிகளின் கபட நாடகம் அம்பலம்?
Thinappuyal News -
கொஸ்லாந்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலையினை நேற்று லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற சிறப்புக் கருத்துக்களம் வெளிக்கொண்டு வந்தமை அனைவர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி, அரசியல்வாதிகளில் தேர்தல் நாடகம், மக்களின் உள்ளக் குமுறல்கள் என பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களிலிருந்து உண்மைத் தன்மையினை மேலும் வலுவாக்கியுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டிய பாராளுமன்ற உறுப்பினரின் இரட்டை வேடம், தற்போது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குறித்த...
போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டை இலங்கை கண்டித்துள்ளது!
Thinappuyal News -
முடிவுத் திகதியையும் மீறும் வகையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படும் விதம் குறித்து இலங்கை அரசாங்கம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு விசாரணைகளை நடத்தி வருகிறது.
இதன்போது சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கு பாதிக்கப்பட்டவர்களுக்காக இறுதி திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி கடந்த 30ம் திகதியுடன் அந்த திகதி முடிவடைந்தது.
எனினும் அந்த திகதியை தாண்டி காலதாமதமாக கிடைக்கும் சாட்சியங்களையும் நிராகரிக்கப் போவதில்லை என்று மனித...
வடமாகாண சபைக்கு 5831 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதனை அவர்கள் செலவிட முடியாமல் இருக்கின்றார்கள் எனவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என சுட்டிக்காட்டியிருக்கும் அவை தலைவர்,
Thinappuyal News -
வடமாகாண சபைக்கு 5831 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதனை அவர்கள் செலவிட முடியாமல் இருக்கின்றார்கள் எனவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என சுட்டிக்காட்டியிருக்கும் அவை தலைவர், மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட மூலதன செலவீனம் 1876 மில்லியன் ரூபா மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி நிதி விடயம் தொடர்பில் இன்றைய தினம் வடமாகாண சபையில் நடைபெற்ற விசேட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடமாகாண...
காலத்திற்குக் காலம் அரசாங்கத்தில் மாற்றங்கள் நிகழ்வது என்பது வழமையானதொன்றே. அந்த வகையில் முள்ளிவாய்க்காலின் ஆறாத வடுக்களை ஆற்ற முயற்சிப்பதாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வடபகுதி விஜயம் அமையப்பெறுகிறது. வடபகுதியில் செறிந்துவாழக்கூடிய தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்த்துவைப்பதன் மூலம் தனக்கென ஒரு இடத்தினைப் பிடிக்க நினைக்கின்றார் எனலாம். 20,000 பேருக்கு காணி உரிமைப்பத்திரங்களை வழங்கும் வைபவத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களை வைக்கோல் பட்டறை நாய்களென கூறியுள்ளமையும் அதனூடாக...