பதவி அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வெளியே வர முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
Thinappuyal News -0
எதிர்காலத்தில் பதவி அரசியலைக் கைவிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நேற்று அம்பாறை மாவட்டம், பொத்துவில், பசறிச்சேனையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகள் உள்ளிட்ட பதவி அரசியல் மூலம் முஸ்லிம்களின் அரசியல் இருப்பு, உரிமைகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றை நிறைவேற்றுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
எனவே எதிர்காலத்தில் பதவி அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வெளியே வர முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. பதவிகளை...
இந்து கடவுள்களை அவமதித்து பேசியதாக கூறி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இதை ஏற்று நேற்று எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சீமான் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக முன்னாள் பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முன்னாள் பொதுவேட்பாளர் என்ற நிலைக்கு பிரேரிக்கப்பட்டிருந்த மாதுலுவாவே சோபித்த தேரர் இதற்கான முனைப்பை மேற்கொண்டு வருகிறார்.
பல்வேறு அரசியல் கட்சிகளும் விடுத்தவேண்டுகோளுக்கு இணங்கவே இந்த முனைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது வேட்பாளராக சிராணி பண்டாரநாயக்க போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் பாசறையில் இருந்து வந்தவர் டைரக்டர் சரவணன். இவர் இயக்கிய எங்கேயும் எப்போதும் படம் மெகா ஹிட்டானது. படத்தின் ஓப்பனிங்கிலேயே க்ளைமாக்ஸை சொல்லி விட்டு கதையை பின்னோக்கி நகர்த்திய அவரது பாணி வித்தியாசமாக இருந்தது. அதோடு, க்ளைமாக்ஸை முன்பே சொல்லிவிட்டு பின்னர் கதையை நகர்த்துவதற்கெல்லாம் ஒரு தில் வேண்டும். அதை முதல் படத்திலேயே தில்லாக செய்திருக்கிறார் சரவணன் என்று அவரை அப்படம் வந்த நேரத்தில் கோலிவுட் டைரக்டர்கள்...
தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொஸ்லாந்த,மீரியபொத்த பகுதிகளுக்கு விஜயம்
Thinappuyal News -
பதுளை மாவட்டத்தில் அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் உள்ளவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு,தொடர்ந்து பாதிப்புகள் எதிர்நோக்கவுள்ள பகுதிகளில் உள்ள மக்களை நிரந்தரமாக குடியேற்றம் செய்யப்படுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று திங்கட்கிழமை பதுளை மாவட்டத்தில் அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்ட கொஸ்லாந்த,மீரியபொத்த பகுதிகளுக்கு விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அப்பகுதிகளில் பகுதிகளை பார்வையிட்டதுடன்...
ராகினி எம்எம்ஸ்., தார் அட் தி மால் போன்ற படங்களை இயக்கியவர் பவன் கிருபலானி. இவர் அடுத்தப்படியாக சட்டத்திற்கு புறம்பாக விலங்குகள் கொல்லப்படுவதை படமாக்க இயக்குகிறார். அதிலும் ப்ளாக் பக் என்ற சொல்லப்படும் அரியவகை மான்கள் கொல்லப்படுவதை படமாக இயக்க இருக்கிறார். இப்படி ஒரு கதையை அவர் படமாக இயக்க இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக மான் வேட்டையாடி கொல்லப்பட்டது தொடர்பாக பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான்,...
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'பூஜை' படம் மூலம் நடிக்க வந்த ஸ்ருதிஹாசனுக்கு அந்தப் படம் மிகப் பெரிய பெயரை வாங்கித் தரவில்லை. இருந்தாலும் படத்தில் ஸ்ருதிஹாசனின் கிளாமரான தோற்றம் அவரைப் பற்றி கொஞ்சம் பேச வைத்திருக்கிறது. தெலுங்கில் நடிக்கும் படங்களில் எல்லாம் அதிகமான கிளாமராக நடித்த ஸ்ருதி, தமிழில் அந்த அளவிற்கு கிளாமராக நடிக்கவில்லை என்கிறார்கள். சமீபத்தில் 'பூஜை' பட பத்திரிகையாளர் சந்திப்பில் கூட கிளாமர்னா...
வத்திக்கான் பிரதிநிதிகள் குழுவினர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்திக்க உள்ளனர்.
Thinappuyal News -
வத்திக்கான் பிரதிநிதிகள் குழுவினர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்திக்க உள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வத்திக்கான் பிரதிநிதிகள், பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பிலான ஆரம்ப கட்ட பணிகளை பூர்த்தி செய்வதே வத்திக்கான் பிரதிநிதிகளின் விஜயத்திற்கான நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இதேவேளை, வத்திக்கான்...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.
அதற்காக என்ன...
ரணில் ஒரு நரி அதை விட மகிந்த பரவாயில்லைவிடுதலைப்புலிகளின்
UNP அரசாங்கமே விடுதiபுலிகளை சின்னாபின்னம் ஆக்கியது- அன்டன் பாலசிங்கம்