புலிகள் இருந்த காலங்களில் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை- இரா.சம்பந்தன்
Thinappuyal News -0
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். அப்படியிருந்தும் புலிகளிடம் இருந்து உயிர்தப்பி, தற்போது இலங்கை தமிழர்களின் அதிகபட்ச எம்.பி.க்களை கொண்ட தமிழ் கட்சியின் தலைவராக உள்ளார் இவர்.
அதே நாடாளுமன்றத்தில் தற்போது உள்ள விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தவர்கள்தான். அந்த வரிசையில் தாமும், தமது சகாக்களும் புலிகளின் கொலை பட்டியலில் இருந்ததை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்...
முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Thinappuyal News -
முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக தவான்- ரஹானே ஜோடி களம் இறங்கியது. இருவரும் ஆட்டம் ஆரம்பித்ததிலிருந்து சிறப்பாக விளையாடியது.
பவர் பிளேயான முதல் 10 ஓவரில் இந்தியா விக்கெட்...
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Thinappuyal News -
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் ஆதரவளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.
பொது வேட்பாளராக ரணில் நிறுத்தப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை எதிர்பார்க்க முடியாது என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என மாதுளுவாவே சோபித தேரரும் தெரிவித்துள்ளார்.
இரண்டு தரப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேரடியாகவே இந்த விடயத்தை...
முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள்
Thinappuyal News -
தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு.
1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.
அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு...
ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்னர் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை முன்னிறு த்தி ஐ.தே.க.வும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளன.
Thinappuyal News -
வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்ற பரவலான ஊகங்களுக்கு இடையே, நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தமக்கிடையிலான பலப்பரீட்சையை ஆரம்பித்துள்ளன.
இந்தப் பலப்பரீட்சையில், மீண்டும் விடுதலைப் புலிகள் விவகாரம்தான் முதன்மை பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகளுடன் கொண்டிருந்த தொடர்பைக் காரணம் காட்டி, மறு தரப்பை துரோகியாகக் காட்டுவதும், விடுதலைப் புலிகளை அழித்து அல்லது அழிக்க முயன்றது என்று கூறி தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்வதும் தான் பிரதான அரசி யல்...
ஜேர்மனி விமான நிலையங்களில் முழு உடலையும் ஸ்கேன் செய்யும் சர்ச்சைக்குரிய இயந்திரங்கள் இனி எதிர்காலத்தில் அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜேர்மனியில் தற்போது பெர்லின், ஹாம்பர்க், ஸ்டட்கர்ட், முனிச் போன்ற 6 விமான நிலையங்களில் 14 ஸ்கேன்னர் இயந்திரங்கள் மட்டுமே உள்ளது.
இந்நிலையில், ஜேர்மனி விமான நிலையங்களில் இந்தாண்டின் இறுதிக்குள் இன்னும் 14 இயந்திரங்கள் அமைக்கப்படும் என்றும் மேலும் வரும் ஆண்டுகளில் இன்னும் 75 ஸ்கேன்னர்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலோகம் கண்டறியும்...
மெக்சிகோ நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சுறா மீனுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளார்.சமீபத்தில் சீனாவின் ஹாங்காங்(Hong kong)மாகாணத்தில் உள்ள வானாளவிய கட்டிடம் ஒன்றில் மூவர் சேர்ந்து செல்ஃபி எடுத்த புகைப்படம் உலகையே உலுக்கியது.
இதேபோல் தற்போது மற்றொரு பயங்கரமான செல்ஃபி புகைப்படத்தை மெக்சிகோ நாட்டை சேர்ந்த பீட்டர்(Peter Age-59) என்ற புகைப்படக்காரர் வெளியிட்டுள்ளார்.
வனத்துறை புகைப்படக்கலைஞரான இவர், கடலின் அடியில் உள்ள இரும்பு குகைக்கு சென்று, பிறகு குகையின் வெளியில் தன் தலையை சாய்த்து...
தற்போது இருக்கும் சர்வதேச விதிகளுக்கு ஏற்றவாறு அப்போது முத்தையா முரளிதரன் பந்து வீசவில்லை என பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் முகமது யூசுப் பேட்டியளித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் முரளிதரன சிறந்த ஒரு கிரிக்கெட்டை விளையாடவில்லை என குற்றம் சாட்டிய யூசுப் இதுபற்றி கூறுகையில், முன்பு இருந்த சர்வதேச விதியால் அவர் 15 டிகிரிக்கு...
உலகின் சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர்களான மலிங்கா, ஹேரத் இடம்பெற்றுள்ளனர்.கடந்த ஒரு வருடகாலமாக மேற்கொண்ட கணிப்பின் அடிப்படையில், அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத், கிரிக்கெட் பத்திரிக்கை ஒன்றிற்காக இந்தப் பட்டியலை கொடுத்துள்ளார்.
இதில் அவுஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன் முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் எண்டர்சன் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர். இலங்கையின் ரங்கன...
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் அமைத்த களத்தடுப்பு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.பாகிஸ்தான்– அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது.
இதன் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திணறினர். இதனையடுத்து சில களவியூகங்களை மைக்கேல் கிளார்க் அமைத்தார்.
அதாவது மிட்செல் ஜான்சனை அழைத்து நேராக, அதாவது பந்து வீசும் பந்து வீச்சாளருக்கு நேராக...