நவம்பர் 27 தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாகும். யுத்தம் நிறைவடைந்து 05 வருடங்கள் கடக்கவிருக்கும் நிலையில் பிரபாகரன் மாவீரர் தின உரையினை ஆற்றுவாரா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பிரபாகரன் யுத்தத்தில் கொல்லப்படவில்லை. அவர் அங்கிருக்கிறார் இங்கிருக்கிறார் என பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன. நிலைமை இவ்வாறிருக்க மாவீரர் தினம் நடைபெறுவதற்கு முன்பதாகவே யார் யார் மாவீரர் தினம் கொண்டாடப்போகின்றார்கள் என்கின்ற தகவல்களை இப்பொழுதிலிருந்தே இராணுவப்புலனாய்வாளர்கள் திரட்டிவருகின்றனர். இந்நாட்டிற்காக...
நவம்பர் 27 தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாகும். யுத்தம் நிறைவடைந்து 05 வருடங்கள் கடக்கவிருக்கும் நிலையில் பிரபாகரன் மாவீரர் தின உரையினை ஆற்றுவாரா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பிரபாகரன் யுத்தத்தில் கொல்லப்படவில்லை. அவர் அங்கிருக்கிறார் இங்கிருக்கிறார் என பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன. நிலைமை இவ்வாறிருக்க மாவீரர் தினம் நடைபெறுவதற்கு முன்பதாகவே யார் யார் மாவீரர் தினம் கொண்டாடப்போகின்றார்கள் என்கின்ற தகவல்களை இப்பொழுதிலிருந்தே இராணுவப்புலனாய்வாளர்கள் திரட்டிவருகின்றனர்....
விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்டு 05 ஆண்டுகளை எட்டவுள்ள இந்நிலையில் இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இழுபறி நிலையே தோன்றியுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும், காணாமற்போனோருக்கான பிரஜைகள் குழுத் தலைவர் தாக்கப்பட்டதும், காணாமற்போனோரின் குடும்பங்களை இராணுவப்புலனாய்வினர் சென்று அச்சுறுத்துவதும் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதுவரையில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ளதாகவும், ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும், காணாமற்போனோருக்கான அமைப்புக்கள் இத் தகவல்களை வெளியிட்டிருக்கும் அதேநேரம் மொத்தமாக இறுதி யுத்தத்தின்போது ஒரு...
நடிகை கஜோலுக்கும், தயாரிப்பாளர் கம் இயக்குநர் கரண் ஜோகருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் சமீபகாலமாக அவர்களுக்குள் இடையேயான பிரச்னை தீர்ந்துவிட்டது போன்றே தெரிகிறது. அதை சமீபத்தில் நடந்த ஒரு சம்பவமும் உறுதியாக்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் நடந்த மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். அவர் தவிர்த்து இந்த விழாவில் ஏராளமான பாலிவுட்...
பாலிவுட்டின் ஹாட் அண்ட் செக்ஸி நடிகைகள் தீபிகா படுகோனேவும், ப்ரியங்கா சோப்ராவும். இவர்கள் இருவரும் இப்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் பஜிராவ் மஸ்தானி என்ற படத்தில் நடிக்க இருக்கின்றனர். அரச கதையான இப்படத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ப்ரியங்கா சோப்ரா பங்கேற்று நடித்து வருகிறார். தீபிகா படுகோனே விரைவில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் பாலிவுட்டில் நீண்டகாலமாக தீபிகாவுக்கும், ப்ரியங்கா சோப்ராவுக்கும்...
அஜீத் தற்போது கவுதம்மேனன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு அடுத்த படமாக வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்காக கதை உள்ளிட்ட அத்தனை விஷயங்களுடனும் சிவா காத்திருக்கிறார். இதற்கிடையில் அஜீத்துடன் ஹன்சிகா நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் அதனை சிவா மறுக்கிறார். "படத்தின் பேப்பர் வேலைகள் முடிந்திருக்கிறது. லொக்கேஷன் பார்த்து வந்திருக்கிறேன். மற்ற எந்த விஷங்களும் இன்னும் முடிவாகவில்லை. டெக்னீஷியன்கள், ஆர்ட்டிஸ்டுகளும் முடிவாக...
தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்திற்கு அடுத்து தற்போது தென்னிந்தியத் திரையுலகில் புகழ் பெற்று வருபவர் விஜய் மட்டுமே என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடித்து வெளிவரும் படங்கள்தான் தமிழ்நாடு தவிர, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன என அவர்கள் சொல்கிறார்கள். இதை சமீபத்தில் வெளியான 'கத்தி' படமும் நிரூபித்திருக்கிறதாம். விஜய்க்கு தெலுங்குத் திரையுலகில் மட்டும் இன்னும் குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைக்கவில்லை. சூர்யா,...
திரையுலகில் அறிமுகமாகி கடந்த வருடத்திற்கும் மேலாக இன்னமும் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பவர் த்ரிஷா. சில வருடங்கள் முன்னர் வரை தமிழிலும், தெலுங்கிலும் நம்பர் 1 நடிகையாக இருந்தார். அதன் பின் பல புதிய நடிகைகள் வந்ததால் தமிழிலும், தெலுங்கிலும் அதிகமான வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். தற்போது தமிழில் குறிப்பிடும்படியாக அஜித்துடன் ஒரு படம், ஜெயம் ரவியுடன் ஒரு படம் என நடித்து வருகிறார். ஜெயம் ரவி ஜோடியாக...
அசின், என்ற ஒரு நடிகையை தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக மறந்தே போயிருப்பார்கள். அவர் கடைசியாக தமிழில் நடித்த காவலன் திரைப்படம் வெளிவந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டது. அதன் பின் எந்த தமிழ்ப் படத்திலும், ஏன் தெலுங்குப் படத்தில் கூட நடிக்கவில்லை. ஒரு காலத்தில் தெலுங்கில் கூட முன்னணி நடிகையாக இருந்தவர் அசின் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடைசியாக நடித்த தெலுங்குப் படம் வெளிவந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியிலும் கடந்த...
தடுத்து நிறுத்த முடியாத இலங்கை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது  போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வைக்கூட முன்னெடுக்கத் தடுமாறி கொண்டிருக்கும் மக்களை அதிகளவில் கொண்டதான வடபகுதியை விசேடமான பிரதேசமாக கருத்திற் கொள்ளாமையானது அப்பகுதி மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற நாடாளுமன்ற வகையில் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் உண்டுபண்ணுகின்றது.என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். நாடாளுமன்றில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற...