சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற 2015ம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் கைத்தொழில் துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் மேம்பாட்டிற்காக பல ஆக்கபூர்வமான நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 2020ம் ஆண்டு 20 பில்லியன் வேலைத்திட்டங்களாக அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கான விசேட சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல பொலிஸார், ஆசிரியர்கள் அவர்களுடைய தொழில் மேம்பாட்டிற்காக பல சலுகைகள் வழங்கப்படவிருக்கின்றது. விவசாய துறையைப் பொறுத்தவரையில் விதைநெல் 40ரூபாய் கொடுத்து வாங்குவதற்கான திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான...
  நிஜமான நிஜங்கள் எப்படி எப்படி எல்லாம் வித்தைகள் காட்டுகிறார்கள்  பாருங்கள்
வாய்மூல கேள்விகளுடன் தொடர்புடைய உறுப்பினர்களின் பிரசன்னம் காணப்படாமை குறித்து ஆராய்ந்து தீர்மானமொன்றை எடுக்க வேண்டியுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 15 வாய்மூல கேள்விகளுடன் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்காமை தொடர்பில் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆளுங்கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க ஆகியோர் இதுதொடர்பான விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இம்முறை வரவு-செலவுத்திட்டத்தில் சிறிய நீர்ப்பாசன திட்டங்களுக்காக...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையாளர் அறிவித்தால், அவரை வீட்டுக்காவலில் வைக்கப்படலாம் என நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் அவரது இடத்திற்கு கொண்டு வரப்படலாம் எனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அச்சுறுத்தல்...
  ISIS தீவிரவாத அமைப்பு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது இலங்கை வாழ் முஸ்லீங்கள் மீது பொதுபல சேனவோ அரசாங்கமோ கைவைத்தால் இப்படி அவர்கள் தலை உருழூம்
2014 தேர்தல் முடிவுகள்பலருக்குஉவப்பானதாகஇருக்கலாம்.  சிலருக்குகசப்பாகஇருக்கலாம்.  ஆனால்அதுமக்கள்தீர்ப்பு. இந்தியா போன்ற ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்கள், ஒரு மோசமான  நபரை பிரதமராகத் தேர்ந்தெடுத்தாலும், அதை ஏற்றுக் கொள்வதே மக்களாட்சி  மீது நம்பிக்கை கொண்டோரின் கடமையாகும். நரேந்திர தாமோதர் தாஸ் மோடி.   இந்தப் பெயரைக் கேட்டதும் பலர் ஆர்ப்பரிக்கிறார்கள்.  சிலர் முகம் சுளிகிறார்கள்.   மோடி வலிமையான தலைவர், அவர் இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்வார் என்று பெரும்பாலானோர் உறுதியாக நம்புகிறார்கள்.  இன்னொருபுறம்  அவர் பெயரைக்...
இலங்கையில் சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் கடும் அபாயத்துக்குள்ளாகியிருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள அடிப்படைவாத அமைப்புகளின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம்களுக்கு ஆபத்தான நிலை தோன்றியுள்ளது. அடிப்படைவாத சக்திகளின் செயற்பாடுகள் தற்போது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக முஸ்லிம்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்னர். விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றிக்குப் பின்னர் முஸ்லிம்கள் மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது. இதனை...
வடக்கில் 4 லட்சம் வாக்குகளை வைத்து கொண்டு தேர்தல் முறையில் பேரம் பேச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றம் சுமத்தியுள்ளர். அனுராதபுரம் பாலகல பிரதேசத்தல் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சர்வதேசத்தின் சவால்களுக்கு மத்தியில் நாடு முன்னோக்கி செல்லும் இந்த சந்தர்ப்பத்தில் அரசியலில் பயந்த சுபாவமுடைய ஒருவரை ஜனாதிபதி பதவியில் அமர்த்தி நாட்டை மீண்டும் பின்னோக்கி இழுப்பதே தமிழ் தேசியக்...
2009 இல் முள்ளிவாய்க்காலில் எமது ஆயுதப்போராட்டம் மௌனிக்கபட்ட பின்பு தாயத்தில் மாவீரர் நாள் பொதுமக்களால் பொது இடங்களில் அனுஷ்டிப்பது என்பது இயலாத விடயமானது. இன்று தாயகத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவது என்பது பெரிய சவாலாகவே இருந்து கொண்டிருக்கின்றது. ஆனால் கனடா போன்ற புலம்பெயர்ந்த நாடுகளில் மாவீரரை கௌரவிக்கும் உரிமை போராட்டத்தின் பால் அக்கறையாய் இருந்த, பங்களிப்புச் செய்த, தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த சகல தமிழர்களுக்கும் உண்டு என கடந்த செவ்வாய்கிழமை...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டரீதியான தடைகள் ஏற்பட்டால், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என ராஜபக்ஷவினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சட்டத்தின் அடிப்படையில் போட்டியிட முடியாது எனவும் அப்படி போட்டியிட்டால், அது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல் எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கடும்...