வவுனியா கோவில்பளியங்குளம் மகாவித்தியாலயத்திற்க்கு சென்ற வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா புதிதாக இடமாற்றம் பெற்று கல்லூரிக்கு அதிபராக  வந்த கேசவன் இளங்கோவன் என்பவருக்கு  பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிப்பதையும் மாகாணசபை உறுப்பினருடன்  அதிபர், ஆசிரியர்கள்    நிற்பதையும் படங்களில் காணலாம்.       
இனப்படுகொலை தொடர்பில் வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதின் பொருத்தப்பாடு குறித்த எமது கருத்து. தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட, தொடர்ந்தும் நடாத்தப்படும் இனப்படுகொலை சம்பந்தமாக, வடமாகாணசபையானது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது பொருத்தமானதா என்பது குறித்து தமிழ் சிவில் சமுக அமையத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்hக இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது. தேவைப்பட்டவிடத்து சர்வதேச சட்டம் தொடர்பில் கருத்துக் கூறவல்ல சட்டத்தரணிகளின் ஆலோசனையும் இவ்வறிக்கையை வெளியிடும் பொருட்டு எம்மால் பெறப்பட்டது. 1)    ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை...
மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா, ஈரான் நாட்டின் இஷ்ஃபான் எனும் நகரத்தில் வசித்து வரும் செல்வந்த குடும்பமொன்றை சேர்ந்த உர்ஃபா எனும் பெயரிலான ஒரு இளம் பெண்ணை திருமணம் முடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மகனின் திருமண நிகழ்விற்கு அமைச்சர் மேர்வின் சில்வா குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் சகிதம் ஈரானில் இஷ்ஃபான் நகரத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்டுகின்றது. அத்துடன் மேர்வின் சில்வாவின் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்குமே...
 பயங்காரவாத அமைப்பாக உலகில் அடையாளம் காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் 30 வருட காலமாக யுத்தம் நடைபெற்று வந்தமை யாவரும் அறிந்ததே. இந்த  பயங்கர வாதத்தை 2009 ஆம் ஆண்டு அரசு இராணுவம், பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை, இராணுவ புலனாய்வு மற்றும் நாடளாவிய பொது மக்களின் தியாகத்தினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நாட்டில் சாமாதானம் ஏற்படுத்தப்பட்டது. தமிழ் மக்களின் நலனுக்காகவென எல்ரீரீ அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து...
கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தர் மட்டக்களப்பு நகரிலுள்ள பௌத்த விகாரையில் மின்சார பாவனையை பார்வையிட சென்ற போது அங்குள்ள பிக்கு இவரை தாக்கியுள்ளார். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. பௌத்த விகாரையில சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பாவிப்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சென்றபோது விகாரைக்கு பொறுப்பான அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரரால் தாக்கப்பட்டதோடு, அவதூறான வார்த்தைகளையும் பிரயோகித்துள்ளார். இவர்களோடு சென்ற பொலிஸாருடன் சம்பவத்தினை பார்த்துக் கொண்டு இருந்ததாக...
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2015ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, தற்போது அதன் மீதான வாசிப்பை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். இது இலங்கையின் 69 வது வரவு செலவுத் திட்டம் என்பதோடு, நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படும் 10வது வரவு செலவுத்திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரவு செலவுத் திட்ட வாசிப்பின்போது, சுற்றுலா மற்றும் முதலீடுகளின் அபிவிருத்திகளினால்...
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2015ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, தற்போது அதன் மீதான வாசிப்பை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். இது இலங்கையின் 69 வது வரவு செலவுத் திட்டம் என்பதோடு, நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படும் 10வது வரவு செலவுத்திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரவு செலவுத் திட்ட வாசிப்பின்போது, சுற்றுலா மற்றும் முதலீடுகளின் அபிவிருத்திகளினால்...
புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில், அதாவது சாமாதான காலப்பகுதியின் ஆரம்ப காலகட்டங்களில் புலிகள்இலங்கை இராணுவத்தினருடன் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக தமது இராணுவ நடவடிக்கைகளை புலிகள் மட்டுப்படுத்தி வைத்து இருந்தனர் எனவே இந்த காலகட்டங்களில் புலிகள் தமது இராணுவ பலத்தை மேலும் அதிகப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தனர் என்று கூறப்படுகின்றது. இந்தக் காலகட்டத்தில் தான் புலிகள் தமது விமானகள் மற்றும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் நீர்மூழ்கி...
புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில், அதாவது சாமாதான காலப்பகுதியின் ஆரம்ப காலகட்டங்களில் புலிகள்இலங்கை இராணுவத்தினருடன் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக தமது இராணுவ நடவடிக்கைகளை புலிகள் மட்டுப்படுத்தி வைத்து இருந்தனர் எனவே இந்த காலகட்டங்களில் புலிகள் தமது இராணுவ பலத்தை மேலும் அதிகப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தனர் என்று கூறப்படுகின்றது. இந்தக் காலகட்டத்தில் தான் புலிகள் தமது விமானகள் மற்றும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் நீர்மூழ்கி...
  நாட்டை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்படவேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இதுவே சிறந்த உபாயம். எனவே எம்முடன் இணைந்து செயற்படுமாறு அவர்களை நான் மீண்டும் கோருகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. 2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பித்து ஆற்றிய ஆரம்ப உரையிலேயே இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். அவர் தனது உரையில் குறிப்பிட்டவை...