தற்போதைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தடைநீக்கம் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு நாடுகளிலும் படிப்படியாக தடைநீக்குமளவிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் வலுப்பெற்றிருக்கிறது என்பதனை உணரமுடிகின்ற அதேநேரம் ஏனைய நாடுகளும் விடுதலைப்புலிகளின் தடைச்சட்டத்தினை நீக்குவதற்கு தயாராகிவருகின்றன. குறிப்பாக இந்தியா இலங்கையின் அண்மித்த நாடு என்ற காரணத்தினாலும், பண்டமாற்று காலந்தொட்டு நட்புறவினை கொண்ட நாடு என்கின்ற வகையிலும் மீண்டும் விடுதலை இயக்கங்களை வளர்த்தெடுப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்பதன் அவசியத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது....
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தீர்மானத்தில் தான் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பதனைத் தீர்மானிக்க முடியும்.
Thinappuyal -
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் நிலவிவருகின்ற இக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை வைத்து ஒரு சாராரும், முள்ளிவாய்க்காலை வைத்து மற்றொரு சாராரும், விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கத்தினை வைத்து இன்னொரு சாராரும், வடகிழக்கு மற்றும் நாட்டின் அபிவிருத்தியை வைத்து ஒரு சாராரும் தற்பொழுது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் வீதிக்கு இறங்கியுள்ளனர். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இதுவரையிலும் அவர்களுடைய ஒற்றுமையே சர்வதேசம் திரும்பிப்பார்க்கும் அளவிற்கு வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக கூறப்போனால்...
விடுதலைப்புலிகள் 29 நாடுகளில் சுயாதீனமாக செயற்பட அனுமதி – இந்தியாவும் தடையை நீக்கலாம்.
Thinappuyal -
இலங்கையரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் இதற்கு எதிரான கோசங்கள் சர்வதேச மட்டத்தில் தற்பொழுது எழுப்பப்பட்டு வருகின்றது. அதற்கான கையெழுத்து வேட்டைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ்மக்களின் உரிமைக்காக பேராடியவர்களே தமிழீழ விடுதலைப்புலிகள் என்பதனை இந்த தடைநீக்கம் எடுத்துக்காட்டுகின்றது. இவ்வறிவித்தலை ஜீரணித்துக்கொள்ளமுடியாத இலங்கையரசு இவ்வாறான நடமுறைகளில் இறங்கியுள்ளது. கடந்த காலங்களைப்பார்க்கின்றபொழுது ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப்புலிகளின் வளர்ச்சி மேலோங்கியிருந்தது மட்டுமல்லாது இந்தியாவில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் மிக வேகமாக அனைத்து இடங்களுக்கும் பரவத்தொடங்கியது. இந்தியாவின்...
10ஆவது வரவு – செலவுத்திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
Thinappuyal News -
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் எதிர்வரும் 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த வரவு - செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை 2015 ஜனவரியில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ள மஹிந்த அரசு, அத்தேர்தலை வெல்வதற்கான வியூகங்களுடன், 2015ஆம் நிதியாண்டுக்கான வரவு -...
இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள்.
Thinappuyal News -
அன்பான எம் இனிய கருணை உள்ளங்களே !இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள்.
ஒரு நாள் உணவு வழங்க ரூபா 20,000 தேவைப்படுகின்றது.
1.வருடம் ஒன்றில் ஒரு நாளைய உணவை உங்களின் குடும்பத்தின் பெயரால் இக் குழந்தைகளுக்கு வழங்க முடியுமா என்று எண்ணிப்பாருங்கள்.
2.உங்களின் அல்லது உங்கள் பிள்ளைகளின் பிறந்த தினத்தின் போதும் கொண்டாட்டங்களின் போதும் இக் குழந்தைகளுக்கு ஒரு நாள்...
அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்டம் முடியும் தறுவாயில் இருப்பதால் அடக்கிவாசிக்குமாறு சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் குறிப்பிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க மக்கள் தயாராக இல்லை.
எதிர்வரும் தேர்தலில் அதற்கான சரியான தண்டனையை வாக்காளர்கள் வழங்கக் காத்திருக்கின்றார்கள். அந்த வகையில் அரசாங்கத்தின் ஆட்டம் முடியும் தறுவாயை நெருங்கி விட்டுள்ளது.
ஜனாதிபதி கதிரை கைமாறப்...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு வருகை தந்திருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரர் அர்ஜுன ரணதுங்க
Thinappuyal News -
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு வருகை தந்திருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரர் அர்ஜுன ரணதுங்க அவர்களுக்கு நினைவுக் கேடயத்தை வழங்கிவைத்தார் அமைச்சர் சத்தியலிங்கம் விளையாட்டு வீரர்கள் பாடசாலை மாணவர்கள் அதிபர் பளையமாணவர்கள்
கலந்து சிறப்பித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
TPN NEWS
கபடம் நிறைந்த கருணாநிதி அடிக்கடி கண்ணீர் விடும் கனவானாக தம்மைக் காட்டிக்கொள்ள முனைகின்றார்.
Thinappuyal News -
உலகத் தமிழர்களை உலுக்கிய ஒரு விடயம் 12வயதுடைய ஒரு பாலகனின் படுகொலை தொடர்பானது.
ஆமாம் அன்பர்களே!
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 12 வயது மகன் பாலச்சந்திரன் என்ற இளம் புத்திரச் செல்வத்தை பாதுகாப்பு அரண் ஒன்றுக்குள் கொண்டு சென்று, இறுதி நேர பசி தீர்க்க இனிப்புப் பண்டமொன்றை கொடுத்து அவன் அதை சுவைப்பதை பார்த்து பரிகாசம் செய்த பின்னர், துப்பாக்கிக் குண்டுகளால் கருகச் செய்த கோரக் காட்சி...
சமீபத்தில் சில தமிழர்கள், முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம், மற்றும் வட்டுவாகல் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். தடைசெய்யப்பட்ட சில பகுதிகளுக்கு இவர்கள் சென்றவேளை அவ்விடம் எங்கிலும் மண்டை ஓடுகள் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தது மட்டுமல்லாது, அவற்றை புகைப்படமும் எடுத்துள்ளனர்.
Thinappuyal News -
.பாலங்களுக்கு அடியில் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளதை பாருங்கள்! முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம் பகுதிகளில் உள்ள சில பாலங்களுக்கு அடியில் உடல்கள் எரிக்கப்பட்டுக் கிடப்பதாக அங்கு சென்று மீண்ட தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள். வட்டுவாகலில் உள்ள சிறிய பாலம் ஒன்றிற்கு அடியில் சுமார், 15 உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், மற்றும் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே பல உடல்கள் எரியூட்டாப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரின் தாக்குதல்களில், கட்டட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால்...
பிரபாகரன் பெயரை ஒரு நாளைக்கு நூறுமுறை உச்சரித்து, இந்த அரசின் ஆட்கள் பொய் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார்கள் – பருப்பு இம்முறை வேகாது.
Thinappuyal News -
நானும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனும், கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் நீச்சலடித்து குளித்து ஜலக்கிரீடை செய்தோம் என கடந்த 2010ம் வருட ஜனாதிபதி தேர்தலின் போது நாடு முழுக்க சென்று பொய் பிரச்சாரம் செய்தவர்தான் விமல் வீரவன்ச.
அத்தகைய ஒரு சீடி குறுவெட்டு புலிகளின் அலுவலகத்தில் இருந்து இராணுவத்தால் கைப்பற்றபட்டது என்றும், அது தற்போது தன்வசம் இருக்கின்றது என்றும் அவர் அப்போது சொன்னார் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர்...